ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» நாவல்கள் வேண்டும்
by prajai Yesterday at 11:25 pm

» நாவல்கள் வேண்டும்
by prajai Yesterday at 11:19 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 9:56 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 9:20 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 8:55 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 8:34 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 8:18 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 8:01 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:49 pm

» கருத்துப்படம் 19/09/2024
by mohamed nizamudeen Yesterday at 7:15 pm

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Yesterday at 5:32 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 4:23 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:01 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 2:53 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 2:28 pm

» பல்சுவை களஞ்சியம் - செப்டம்பர் 19
by ayyasamy ram Yesterday at 2:26 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:10 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 2:05 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:03 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 1:53 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:22 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -3)
by வேல்முருகன் காசி Yesterday at 1:09 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:54 pm

» நடிகை சி ஐ டி சகுந்தலா காலமானார்
by ayyasamy ram Yesterday at 7:17 am

» குப்தேஸ்வர் குகை
by ayyasamy ram Yesterday at 7:15 am

» உருவ வழிபாடு…
by ayyasamy ram Yesterday at 7:13 am

» வாரம் ஒரு தேவாரம்
by ayyasamy ram Yesterday at 7:11 am

» புரட்டாசி மாதமும் …விரதங்களும்
by ayyasamy ram Yesterday at 7:08 am

» எது சரியான பிரயோகம் ?
by வேல்முருகன் காசி Wed Sep 18, 2024 8:27 pm

» நாவல்கள் வேண்டும்
by kavithasankar Wed Sep 18, 2024 4:59 pm

» ஸ்ரீகலா நாவல்
by Raji@123 Wed Sep 18, 2024 3:20 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -2)
by வேல்முருகன் காசி Wed Sep 18, 2024 12:59 pm

» புதுக்கவிதைகள்…(தொடர் பதிவு)
by ayyasamy ram Tue Sep 17, 2024 10:06 pm

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Tue Sep 17, 2024 9:50 pm

» புன்னகை பக்கம் - தொடர் பதிவு
by ayyasamy ram Tue Sep 17, 2024 8:54 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Tue Sep 17, 2024 1:03 pm

» உயிர்ப்பித்து வாழ்வதே வாழ்வு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:39 am

» கணவனுக்கு ஒரு தாலாட்டு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:38 am

» கண்களால் கைது செய்
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:37 am

» பொறியாளர் இல்லாமல் பொழுது விடிவதில்லை!
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:35 am

» மீலாது நபி
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:32 am

» சோர்வடைந்து விடாதே!
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:30 am

» ஸ்ரீசக்கரத்தாழ்வார் பின்னால் ஸ்ரீநரசிம்மர் இருப்பது ஏன்?
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:03 pm

» ஆன்மீகத்தில் கடைப்பிடிக்க வேண்டியவை
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:01 pm

» ஆரோக்கியம் - தெரிந்து கொள்வோம்
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:00 pm

» ஆயுர்வேதம்- கொலஸ்ட்ரால் குறைய்ய என்ன வழி?
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:58 pm

» பழைய சோறும் ஊறுகாயும் - மைக்ரோ கதை
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:56 pm

» சத்து நிறைந்த தேங்காய் பால்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:54 pm

» கண்டு பிடிப்புகளும் கண்டு பிடிப்பாளர்களும்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:52 pm

» எந்திர லோகத்து சுந்தரியே..! கொரியாவை கலக்கும் முதல் AI பெண் பாடகி Naevis! -
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:49 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

தரம் உயர்த்தி பல நாட்கள் ஆன நிலையில் ஆவடி மாநகராட்சி அலுவலக பெயர் பலகையைமாற்ற பொதுமக்கள் கோரிக்கை

Go down

தரம் உயர்த்தி பல நாட்கள் ஆன நிலையில் ஆவடி மாநகராட்சி அலுவலக பெயர் பலகையைமாற்ற பொதுமக்கள் கோரிக்கை Empty தரம் உயர்த்தி பல நாட்கள் ஆன நிலையில் ஆவடி மாநகராட்சி அலுவலக பெயர் பலகையைமாற்ற பொதுமக்கள் கோரிக்கை

Post by ayyasamy ram Mon Jul 01, 2019 6:22 am

தரம் உயர்த்தி பல நாட்கள் ஆன நிலையில் ஆவடி மாநகராட்சி அலுவலக பெயர் பலகையைமாற்ற பொதுமக்கள் கோரிக்கை 201907010314204709_Aavadi-Corporation-Office-Change-the-name-board-Public_SECVPF
-
ஆவடி,

கடந்த பல ஆண்டுகளாக ஆவடி நகராட்சி பெருநகராட்சியாக செயல்பட்டு வந்த நிலையில் கடந்த மாதம் (ஜூன்) 18-ந்தேதி தமிழக அரசு ஆவடி பெருநகராட்சியை மாநகராட்சியாக தரம் உயர்த்தி அறிவித்தது. அதற்கான அரசாணையையும் வெளியிடப்பட்டது.


இந்த நிலையில் கடந்த 10 நாட்களுக்கும் மேலாக ஆவடி மாநகராட்சியின் பெயர் பலகை மாற்றப்படாமல் இன்னும் ஆவடி பெருநகராட்சியாகவே உள்ளது. இதனால் அலுவலகம் வரும் பொதுமக்கள் மாநகராட்சியா? அல்லது பெருநகராட்சியா? என்ற குழப்பத்தில் உள்ளனர்.

தமிழக அரசு ஆவடி பெருநகராட்சியை மாநகராட்சி என்று அறிவித்துள்ள நிலையில் மாநகராட்சி அதிகாரிகள் பெயர் பலகையை மாநகராட்சி என்று மாற்றாமல் ஆவடி பெருநகராட்சி என்றே வைத்து உள்ளனர். இதனால் ஆவடி மாநகராட்சியின் தரம் குறைத்து காணப்படுவதாக பொதுமக்கள் குற்றம் சாட்டுகின்றனர்.

மேலும் ஆவடி மாநகராட்சி என்று அரசு அறிவித்த நாளில் இருந்து பத்திரிகை மற்றும் ஊடகங்களில் ஆவடி மாநகராட்சி என்றே செய்திகள் வெளியிட்டு வருகின்றன. ஆனால் அதிகாரிகளின் அலட்சியம் காரணமாக பெயர் பலகையை ஆவடி மாநகராட்சி என்று மாற்றாமல் ஆவடி பெருநகராட்சி என்று அப்படியே வைத்துள்ளனர்.

எனவே உடனடியாக அலுவலகத்தில் ஆவடி மாநகராட்சி என்று பெயர் பலகையை வைக்க வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை வைத்துள்ளனர்.
----
தினத்தந்தி
ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்


பதிவுகள் : 83994
இணைந்தது : 30/09/2013

https://rammalar.wordpress.com/

Back to top Go down

Back to top

- Similar topics
» இந்தியாவில் வாழ்க்கைத் தரம் மோசமான நிலையில் நீடிக்கிறது: ஐ.நா. ஆய்வு
» சென்னையில் "தானே' புயல் தாக்கும் அபாயம்: தயார் நிலையில் மாநகராட்சி
» பரிசோதனை செய்தாலே 14 நாட்கள் தனிமை படுத்துதல் உத்தரவு ஏன்?-சென்னை மாநகராட்சி
» ஆங்கிலேயர் வைத்த 18 ஊர்களின் பெயர் மாற்றப்படுகிறது!- சென்னை மாநகராட்சி அறிவிப்பு
» ஏலம் ஒரு தரம், இரண்டு தரம், மூன்று தரம்…!!

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum