புதிய பதிவுகள்
» செப்டம்பர் மாசம்தாண்டா முடிஞ்சிருக்கு!
by ayyasamy ram Today at 9:16

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 1:24

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 1:18

» நவ நாகரிக கோமாளி " பணம் "
by ஆனந்திபழனியப்பன் Today at 1:12

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 1:11

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 1:04

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Today at 0:57

» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 0:51

» நாவல்கள் வேண்டும்
by Abiraj_26 Today at 0:04

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 22:13

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 21:40

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 21:21

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 21:13

» கருத்துப்படம் 05/10/2024
by mohamed nizamudeen Yesterday at 20:38

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 20:34

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 20:18

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 20:07

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 19:37

» ரொம்ப படிச்சவன் நாய் மேய்க்கிறான்!
by ayyasamy ram Yesterday at 18:19

» சென்னை டூ திருச்சி.. திருச்சி டூ சென்னை.. வாரம் 5 நாள் இயங்கும் சிறப்பு ரயில்..
by ayyasamy ram Yesterday at 18:00

» சாப்பிடும்பொழுது செய்யும் தவறுகள்...
by ayyasamy ram Yesterday at 15:03

» சும்மா- வார்த்தையின் பொருள்
by ayyasamy ram Yesterday at 15:00

» யாராவது ஒருத்தர் மிக்சர் சாப்பிட்டா, சண்டையை தவிர்த்து விடலாம்!
by ayyasamy ram Yesterday at 14:58

» தங்கம் விலை உயரட்டும், வந்து திருடிக்கிறேன்!
by ayyasamy ram Yesterday at 14:54

» வாகனம் ஓட்டும்போது....
by ayyasamy ram Yesterday at 14:52

» ரேபோ யானை- செய்திகள்
by ayyasamy ram Yesterday at 14:50

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 8:55

» கனவுக்குள் கண்விழித்து...
by ayyasamy ram Yesterday at 0:23

» இன்றைய செய்திகள்- அக்டோபர் 4
by ayyasamy ram Fri 4 Oct 2024 - 23:27

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Fri 4 Oct 2024 - 17:52

» உண்ணாவிரதத்தில் தொண்டர்கள் கூட்டம் ஓவரா இருக்கே!
by ayyasamy ram Fri 4 Oct 2024 - 8:46

» இளநீர் தரும் நன்மைகள்
by ayyasamy ram Fri 4 Oct 2024 - 8:45

» உடல் நலப் பிரச்சனைகளுக்கு வால்நட்
by ayyasamy ram Fri 4 Oct 2024 - 8:44

» கடவுளை நம்பினோர் கைவிடப்படமாட்டர் !!!
by ayyasamy ram Fri 4 Oct 2024 - 8:42

» பல்சுவை -ரசித்தவை!
by ayyasamy ram Fri 4 Oct 2024 - 8:41

» இது ஏ1 போலீஸ் ஸ்டேஷன்…!!
by ayyasamy ram Fri 4 Oct 2024 - 8:39

» மீண்டும் நினைவுபடுத்துகிறோம். உறவுகளே /நட்புகளே
by dhilipdsp Wed 2 Oct 2024 - 21:47

» வணக்கம் உறவே
by dhilipdsp Wed 2 Oct 2024 - 19:18

» எல்லையில் இயல்பு நிலை இல்லை...
by ayyasamy ram Wed 2 Oct 2024 - 14:19

» காக்கையின் கோபம்!
by ayyasamy ram Wed 2 Oct 2024 - 13:58

» நிர்மலா சீதாராமன் மீதான வழக்கு: இடைக்கால தடை விதித்தது கர்நாடக உயர் நீதிமன்றம்
by ayyasamy ram Wed 2 Oct 2024 - 13:23

» லெபனானில் தரைவழித் தாக்குதலைத் தொடங்கியது இஸ்ரேல் - போர்ப் பதற்றம் உச்சம்
by ayyasamy ram Wed 2 Oct 2024 - 13:16

» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Wed 2 Oct 2024 - 10:26

» தமிழ் அன்னை
by dhilipdsp Wed 2 Oct 2024 - 3:12

» சிகரெட் பிடிக்கும் ஆசையை விட்டு விடுங்கள்!
by ayyasamy ram Wed 2 Oct 2024 - 0:18

» இறந்த இரண்டு ஆன்மாக்களின் உரையாடல் ! .
by ayyasamy ram Wed 2 Oct 2024 - 0:16

» சிந்தனையாளர் முத்துக்கள்
by ayyasamy ram Wed 2 Oct 2024 - 0:14

» எப்படி ஃபுட்பாய்ஸன் ஆச்சு?
by ayyasamy ram Wed 2 Oct 2024 - 0:12

» ஆற்றிலே பத்து மரம் அசையுது…(விடுகதைகள்)
by ayyasamy ram Wed 2 Oct 2024 - 0:10

» அழகான தோற்றம் பெற…
by ayyasamy ram Wed 2 Oct 2024 - 0:09

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
இதிகாசங்களில் வரும் கதாபாத்திரங்கள் Poll_c10இதிகாசங்களில் வரும் கதாபாத்திரங்கள் Poll_m10இதிகாசங்களில் வரும் கதாபாத்திரங்கள் Poll_c10 
61 Posts - 55%
heezulia
இதிகாசங்களில் வரும் கதாபாத்திரங்கள் Poll_c10இதிகாசங்களில் வரும் கதாபாத்திரங்கள் Poll_m10இதிகாசங்களில் வரும் கதாபாத்திரங்கள் Poll_c10 
32 Posts - 29%
mohamed nizamudeen
இதிகாசங்களில் வரும் கதாபாத்திரங்கள் Poll_c10இதிகாசங்களில் வரும் கதாபாத்திரங்கள் Poll_m10இதிகாசங்களில் வரும் கதாபாத்திரங்கள் Poll_c10 
5 Posts - 5%
dhilipdsp
இதிகாசங்களில் வரும் கதாபாத்திரங்கள் Poll_c10இதிகாசங்களில் வரும் கதாபாத்திரங்கள் Poll_m10இதிகாசங்களில் வரும் கதாபாத்திரங்கள் Poll_c10 
4 Posts - 4%
வேல்முருகன் காசி
இதிகாசங்களில் வரும் கதாபாத்திரங்கள் Poll_c10இதிகாசங்களில் வரும் கதாபாத்திரங்கள் Poll_m10இதிகாசங்களில் வரும் கதாபாத்திரங்கள் Poll_c10 
3 Posts - 3%
T.N.Balasubramanian
இதிகாசங்களில் வரும் கதாபாத்திரங்கள் Poll_c10இதிகாசங்களில் வரும் கதாபாத்திரங்கள் Poll_m10இதிகாசங்களில் வரும் கதாபாத்திரங்கள் Poll_c10 
1 Post - 1%
D. sivatharan
இதிகாசங்களில் வரும் கதாபாத்திரங்கள் Poll_c10இதிகாசங்களில் வரும் கதாபாத்திரங்கள் Poll_m10இதிகாசங்களில் வரும் கதாபாத்திரங்கள் Poll_c10 
1 Post - 1%
Abiraj_26
இதிகாசங்களில் வரும் கதாபாத்திரங்கள் Poll_c10இதிகாசங்களில் வரும் கதாபாத்திரங்கள் Poll_m10இதிகாசங்களில் வரும் கதாபாத்திரங்கள் Poll_c10 
1 Post - 1%
kavithasankar
இதிகாசங்களில் வரும் கதாபாத்திரங்கள் Poll_c10இதிகாசங்களில் வரும் கதாபாத்திரங்கள் Poll_m10இதிகாசங்களில் வரும் கதாபாத்திரங்கள் Poll_c10 
1 Post - 1%
Sathiyarajan
இதிகாசங்களில் வரும் கதாபாத்திரங்கள் Poll_c10இதிகாசங்களில் வரும் கதாபாத்திரங்கள் Poll_m10இதிகாசங்களில் வரும் கதாபாத்திரங்கள் Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
இதிகாசங்களில் வரும் கதாபாத்திரங்கள் Poll_c10இதிகாசங்களில் வரும் கதாபாத்திரங்கள் Poll_m10இதிகாசங்களில் வரும் கதாபாத்திரங்கள் Poll_c10 
54 Posts - 55%
heezulia
இதிகாசங்களில் வரும் கதாபாத்திரங்கள் Poll_c10இதிகாசங்களில் வரும் கதாபாத்திரங்கள் Poll_m10இதிகாசங்களில் வரும் கதாபாத்திரங்கள் Poll_c10 
29 Posts - 29%
mohamed nizamudeen
இதிகாசங்களில் வரும் கதாபாத்திரங்கள் Poll_c10இதிகாசங்களில் வரும் கதாபாத்திரங்கள் Poll_m10இதிகாசங்களில் வரும் கதாபாத்திரங்கள் Poll_c10 
5 Posts - 5%
dhilipdsp
இதிகாசங்களில் வரும் கதாபாத்திரங்கள் Poll_c10இதிகாசங்களில் வரும் கதாபாத்திரங்கள் Poll_m10இதிகாசங்களில் வரும் கதாபாத்திரங்கள் Poll_c10 
4 Posts - 4%
வேல்முருகன் காசி
இதிகாசங்களில் வரும் கதாபாத்திரங்கள் Poll_c10இதிகாசங்களில் வரும் கதாபாத்திரங்கள் Poll_m10இதிகாசங்களில் வரும் கதாபாத்திரங்கள் Poll_c10 
2 Posts - 2%
T.N.Balasubramanian
இதிகாசங்களில் வரும் கதாபாத்திரங்கள் Poll_c10இதிகாசங்களில் வரும் கதாபாத்திரங்கள் Poll_m10இதிகாசங்களில் வரும் கதாபாத்திரங்கள் Poll_c10 
1 Post - 1%
kavithasankar
இதிகாசங்களில் வரும் கதாபாத்திரங்கள் Poll_c10இதிகாசங்களில் வரும் கதாபாத்திரங்கள் Poll_m10இதிகாசங்களில் வரும் கதாபாத்திரங்கள் Poll_c10 
1 Post - 1%
Sathiyarajan
இதிகாசங்களில் வரும் கதாபாத்திரங்கள் Poll_c10இதிகாசங்களில் வரும் கதாபாத்திரங்கள் Poll_m10இதிகாசங்களில் வரும் கதாபாத்திரங்கள் Poll_c10 
1 Post - 1%
Abiraj_26
இதிகாசங்களில் வரும் கதாபாத்திரங்கள் Poll_c10இதிகாசங்களில் வரும் கதாபாத்திரங்கள் Poll_m10இதிகாசங்களில் வரும் கதாபாத்திரங்கள் Poll_c10 
1 Post - 1%
Guna.D
இதிகாசங்களில் வரும் கதாபாத்திரங்கள் Poll_c10இதிகாசங்களில் வரும் கதாபாத்திரங்கள் Poll_m10இதிகாசங்களில் வரும் கதாபாத்திரங்கள் Poll_c10 
1 Post - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

இதிகாசங்களில் வரும் கதாபாத்திரங்கள்


   
   
ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 84199
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Sun 30 Jun 2019 - 12:46


புராணங்கள் மற்றும் இதிகாசங்களில் வரும் கதாபாத்திரங்களையும்,
சில அற்புதப் படைப்புகளையும் பற்றி இந்தப் பகுதியில் விரிவாக
அறிந்து கொள்ளலாம்.

ஊர்வசி
----------
இதிகாசங்களில் வரும் கதாபாத்திரங்கள் 201906301023553129_1_worship-tips._L_styvpf

விவ்ரிசா-அஹிம்சா தம்பதியரின் மகன்களான நர மற்றும்
நாராயணா இருவரும் இமயமலைப் பகுதியில் உள்ள
வதரிகாசிரமத்தில் தவம் இருந்தனர். அவர்களின் தவத்தைக்
கண்டு பயந்து போன இந்திரன், அவர்களது தவத்தைக்
கலைப்பதற்காக பல வழிகளில் முயற்சி செய்தான்.

பேய் மழை பெய்யச் செய்தான், கொடிய வன விலங்குகளை
அனுப்பி வைத்தான்.

எதனாலும் அவர்களின் தவம் கலையவில்லை. அதைத்
தொடர்ந்து தேவலோக நடன மங்கையான ரம்பையையும்,
மன்மதனையும் அனுப்பி வைத்தான்.

அவர்கள் இருவரும் வந்தபோது, அந்த இடமே பூக்களாலும்,
செடி கொடிகளாலும் செழுமை அடைந்தது. இதனை தவம்
கலைந்த முனிவர்கள் இருவரும் கண்டனர்.


ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 84199
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Sun 30 Jun 2019 - 12:47


ஊர்வசி

முனிவர்களில் ஒருவரான நாராயணா, அங்கிருந்து அழகிய
மலர்களில் ஒரு கொத்தை பறித்து, தன்னுடைய மடியில்
வைத்து திரித்தார். அந்த மலரில் இருந்து ஒரு பெண்
வெளிப்பட்டாள். மிகச்சிறந்த அழகியாக இருந்த அவளே
ஊர்வசி.

அவளை இந்திரனுக்கு பரிசாக கொண்டு சென்று
கொடுக்கும்படி, முனிவர் அனுப்பிவைத்தார்.

உஷா

பானா என்ற மன்னனின் மகள் உஷா. ஒருநாள் இவளது
கனவில் அழகான இளவரசன் தோன்றினான். அவன் யார்
என்று அறிந்து கொள்ள உஷா விரும்பினாள்.

அதை தனது தோழி சித்ரலேகாவிடம் கூற, அவள் உலகில்
இருக்கும் இளவரசர்களை எல்லாம் ஓவியமாக வரைந்து
காண்பித்தாள். அதில் உஷாவின் கனவில் தோன்றிய
முகமும் இருந்தது. அவன் பிரத்யும்னா என்ற அரசனின்
மகன், அனிருதா. உஷா, அனிருதாவின் மீது காதல் கொள்ள,
மாய மந்திரங்களில் ஜாலம் காட்டும் சித்ரலேகா
இருவரையும் சேர்த்து வைத்தாள்.

இந்த விஷயம் அரசர் பானாவிற்கு தெரியவர, அனிருதா
சிறையில் அடைக்கப்பட்டான். இருப்பினும் அனிருதாவின்
தந்தை பிரத்யும்னா மற்றும் கிருஷ்ணர் ஆகியோர்
அனிருதாவை சிறையில் இருந்து மீட்டதோடு, உஷாவையும்
அனிருதாவையும் துவாரகாவிற்கு அழைத்து சென்றனர்.

அங்கு காதல் ஜோடிகள் ஒன்றாக வாழ்ந்தனர்.

ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 84199
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Sun 30 Jun 2019 - 12:48

இதிகாசங்களில் வரும் கதாபாத்திரங்கள் 201906301023553129_Worship-Tips_SECVPF
உபநிடதங்கள்

பண்டைய தத்துவ இலக்கியமாக உபநிடதங்கள்
பார்க்கப்படுகிறது. இந்துக்களின் ஆதார நூல்களின் கீழ்
இவை வகைப்படுத்தப்பட்டுள்ளது.

வேதங்களின் கடைசி தொகுப்பாக இவை உள்ளன.
வேதங்களை சுலபமாக அறிந்து கொள்ள இந்த
உபநிடதங்கள் உதவுவதால், இவை ‘வேதாந்தம்’ என்றும்
அழைக்கப்படுகிறது.

உபநிடதங்கள் என்பதற்கு, குருவிற்கு மிக அருகில் அமர்ந்து
படிப்பது என்பது பொருள். அதற்கேற்ப, ஆசிரியர்-மாணவன்
உரையாடல் பாணியிலேயே இந்த நூல் எழுதப்பட்டிருக்கிறது.

உபநிடதங்களில் 108 தொகுப்புகள் இருக்கின்றன.
இவற்றில் 13 உபநிடதங்கள் மிகவும் பழமையானவையாகவும்,
கி.மு. 500 ஆண்டுகளுக்கு முந்தையதாகவும் உள்ளன.
உபநிடதங்கள் அனைத்தும் சமஸ்கிருத மொழியில்
எழுதப்பட்டவை.
-
---------------------------------
நன்றி-மாலைமலர்


avatar
Guest
Guest

PostGuest Sun 30 Jun 2019 - 13:07

இதிகாசங்களில் வரும் கதாபாத்திரங்கள் 1571444738
புராணங்கள் என்றால் என்ன,இதிகாசங்கள் என்றால் என்ன?(இது அறியா வினாதான்)

ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 84199
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Sun 30 Jun 2019 - 13:19

இதிகாசங்களில் வரும் கதாபாத்திரங்கள் 629_mahabharat-wallpaper-5ll
-
இதிகாசம் என்பதன் பொருள் – ஐதீகத்தை நிரூபணம் செய்யும் வரலாறு.
இதிகாசத்திற்கு எ.கா. இராமாயணம், மகாபாரதம்.
ஐந்தாம் வேதம் எனப்படுவது — மகாபாரதம்.
-
-----------------------
-
புராணம் என்பதன் பொருள் — பழைய வரலாறு.
புராணங்களை எழுதியவர் – வேதவியாஸர்.
உலகிற்கு அளித்தவர் – சூதபுராணிகர்.
புராணங்கள் மொத்தம் 18
---

avatar
Guest
Guest

PostGuest Sun 30 Jun 2019 - 15:26

இதிகாசங்களில் வரும் கதாபாத்திரங்கள் 1571444738
ஷாட் அண்ட் சுவீட் ஆன்சர் .
avatar
இந்த பதிவைத் துவங்கியவர் நன்றி கூறியுள்ளார் Guest

Sponsored content

PostSponsored content



View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக