புதிய பதிவுகள்
» நாவல்கள் வேண்டும்
by Guna.D Today at 6:35 pm

» விளக்கேற்றும்போது கண்டிப்பா இதை செய்யவே கூடாது... உஷார்...!!
by ayyasamy ram Today at 6:07 pm

» விலகி இருக்கவும் கற்றுக் கொள்ளுங்கள்!
by ayyasamy ram Today at 5:57 pm

» காயத் திரியில் விளக்கேற்றி
by T.N.Balasubramanian Today at 5:40 pm

» சிரித்துக்கொண்டே வாழ்வதுதான் மனிதனின் சிறப்பு!
by ayyasamy ram Today at 1:55 pm

» கருத்துப்படம் 19/05/2024
by mohamed nizamudeen Today at 10:17 am

» காதல் வேதாந்தம்
by சண்முகம்.ப Today at 7:21 am

» தேளும் பாம்பும்
by சண்முகம்.ப Today at 7:20 am

» செந்தூர் சண்முகர் துதி
by சண்முகம்.ப Today at 7:15 am

» செந்தூர் முருகன் போற்றி – எண்சீர் விருத்தம்
by சண்முகம்.ப Today at 7:13 am

» திருச்செந்தூர் சிவக்கொழுந்தீஸ்வர் வெண்பா
by சண்முகம்.ப Today at 7:11 am

» காதல் வரம்
by சண்முகம்.ப Today at 7:09 am

» வெள்ளிமலை வெண்பா
by சண்முகம்.ப Today at 7:05 am

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 8:26 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 8:10 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 7:47 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 7:37 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 7:27 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:18 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:10 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 7:01 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 6:40 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 6:34 pm

» தமிழ் படங்கள்ல வியாபார பாட்டுக்கள்
by heezulia Yesterday at 6:23 pm

» அப்பாடா! நம்ம இந்த லிஸ்டிலே இல்லே!
by ayyasamy ram Yesterday at 9:01 am

» சுத்தி போட்டா திருஷ்டி விலகும்!
by ayyasamy ram Yesterday at 8:55 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 8:46 am

» சனாகீத் நாவல் வேண்டும்
by Poomagi Yesterday at 12:00 am

» தங்கம் விலை பவுனுக்கு ரூ.240 அதிகரிப்பு
by ayyasamy ram Fri May 17, 2024 6:22 pm

» கல்யாண நாள் நினைவிலே இல்லை...!!
by ayyasamy ram Fri May 17, 2024 10:40 am

» எப்படி திருப்பி கட்டுவீங்க!
by ayyasamy ram Fri May 17, 2024 10:35 am

» எதையும் பார்க்காம பேசாதே...
by ayyasamy ram Fri May 17, 2024 10:32 am

» சென்று வருகிறேன் உறவுகளே ! மீண்டும் சந்திப்போம்
by T.N.Balasubramanian Thu May 16, 2024 9:02 pm

» வான்நிலா நிலா அல்ல
by ayyasamy ram Thu May 16, 2024 6:50 pm

» கோழி சொல்லும் வாழ்க்கை பாடம்.
by T.N.Balasubramanian Thu May 16, 2024 6:14 pm

» இன்றைய கோபுர தரிசனம்
by T.N.Balasubramanian Thu May 16, 2024 6:12 pm

» நலம்தானே !
by T.N.Balasubramanian Thu May 16, 2024 5:59 pm

» அவளே பேரரழகி...!
by ayyasamy ram Thu May 16, 2024 1:45 pm

» புன்னகை பூக்கும் மலர்கள்
by ayyasamy ram Thu May 16, 2024 1:39 pm

» நாட்டு நடப்பு -கருத்துப்படம் 31/01/2023
by ayyasamy ram Thu May 16, 2024 8:34 am

» பட்டுக்கோட்டை கல்யாணசுந்தரம் – வாகை சூடிய பாடல்கள்
by ayyasamy ram Thu May 16, 2024 7:44 am

» ஃபேசியல்- நல்ல டேஸ்ட்!
by ayyasamy ram Thu May 16, 2024 7:41 am

» ஒரு மனிதனின் அதிகபட்ச திருப்தியும், வெற்றியும்!
by ayyasamy ram Thu May 16, 2024 7:38 am

» ஏட்டுச் சுரைக்காய் - கவிதை
by ayyasamy ram Thu May 16, 2024 7:32 am

» அரசியல் !!!
by jairam Wed May 15, 2024 9:32 pm

» சிஎஸ்கேவுக்கு நல்ல செய்தி... வெற்றியுடன் முடித்தது டெல்லி - இனி இந்த 3 அணிகளுக்கு தான் மோதல்!
by ayyasamy ram Wed May 15, 2024 8:39 am

» காதல் பஞ்சம் !
by jairam Tue May 14, 2024 11:24 pm

» தென்காசியில் வீர தீர சூரன் -படப்பிடிப்பு
by ayyasamy ram Tue May 14, 2024 6:58 pm

» அஜித் பட விவகாரம்- த்ரிஷா எடுத்த முடிவு
by ayyasamy ram Tue May 14, 2024 6:56 pm

» ஆன்மிக சிந்தனை
by ayyasamy ram Tue May 14, 2024 6:51 pm

இந்த வார அதிக பதிவர்கள்
heezulia
வாழ்வென்பது பெருங்கனவு! Poll_c10வாழ்வென்பது பெருங்கனவு! Poll_m10வாழ்வென்பது பெருங்கனவு! Poll_c10 
65 Posts - 42%
ayyasamy ram
வாழ்வென்பது பெருங்கனவு! Poll_c10வாழ்வென்பது பெருங்கனவு! Poll_m10வாழ்வென்பது பெருங்கனவு! Poll_c10 
59 Posts - 38%
T.N.Balasubramanian
வாழ்வென்பது பெருங்கனவு! Poll_c10வாழ்வென்பது பெருங்கனவு! Poll_m10வாழ்வென்பது பெருங்கனவு! Poll_c10 
8 Posts - 5%
சண்முகம்.ப
வாழ்வென்பது பெருங்கனவு! Poll_c10வாழ்வென்பது பெருங்கனவு! Poll_m10வாழ்வென்பது பெருங்கனவு! Poll_c10 
8 Posts - 5%
mohamed nizamudeen
வாழ்வென்பது பெருங்கனவு! Poll_c10வாழ்வென்பது பெருங்கனவு! Poll_m10வாழ்வென்பது பெருங்கனவு! Poll_c10 
6 Posts - 4%
ஜாஹீதாபானு
வாழ்வென்பது பெருங்கனவு! Poll_c10வாழ்வென்பது பெருங்கனவு! Poll_m10வாழ்வென்பது பெருங்கனவு! Poll_c10 
3 Posts - 2%
jairam
வாழ்வென்பது பெருங்கனவு! Poll_c10வாழ்வென்பது பெருங்கனவு! Poll_m10வாழ்வென்பது பெருங்கனவு! Poll_c10 
2 Posts - 1%
Guna.D
வாழ்வென்பது பெருங்கனவு! Poll_c10வாழ்வென்பது பெருங்கனவு! Poll_m10வாழ்வென்பது பெருங்கனவு! Poll_c10 
1 Post - 1%
Poomagi
வாழ்வென்பது பெருங்கனவு! Poll_c10வாழ்வென்பது பெருங்கனவு! Poll_m10வாழ்வென்பது பெருங்கனவு! Poll_c10 
1 Post - 1%
சிவா
வாழ்வென்பது பெருங்கனவு! Poll_c10வாழ்வென்பது பெருங்கனவு! Poll_m10வாழ்வென்பது பெருங்கனவு! Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
வாழ்வென்பது பெருங்கனவு! Poll_c10வாழ்வென்பது பெருங்கனவு! Poll_m10வாழ்வென்பது பெருங்கனவு! Poll_c10 
195 Posts - 50%
ayyasamy ram
வாழ்வென்பது பெருங்கனவு! Poll_c10வாழ்வென்பது பெருங்கனவு! Poll_m10வாழ்வென்பது பெருங்கனவு! Poll_c10 
142 Posts - 36%
mohamed nizamudeen
வாழ்வென்பது பெருங்கனவு! Poll_c10வாழ்வென்பது பெருங்கனவு! Poll_m10வாழ்வென்பது பெருங்கனவு! Poll_c10 
17 Posts - 4%
prajai
வாழ்வென்பது பெருங்கனவு! Poll_c10வாழ்வென்பது பெருங்கனவு! Poll_m10வாழ்வென்பது பெருங்கனவு! Poll_c10 
9 Posts - 2%
சண்முகம்.ப
வாழ்வென்பது பெருங்கனவு! Poll_c10வாழ்வென்பது பெருங்கனவு! Poll_m10வாழ்வென்பது பெருங்கனவு! Poll_c10 
8 Posts - 2%
T.N.Balasubramanian
வாழ்வென்பது பெருங்கனவு! Poll_c10வாழ்வென்பது பெருங்கனவு! Poll_m10வாழ்வென்பது பெருங்கனவு! Poll_c10 
8 Posts - 2%
Jenila
வாழ்வென்பது பெருங்கனவு! Poll_c10வாழ்வென்பது பெருங்கனவு! Poll_m10வாழ்வென்பது பெருங்கனவு! Poll_c10 
4 Posts - 1%
jairam
வாழ்வென்பது பெருங்கனவு! Poll_c10வாழ்வென்பது பெருங்கனவு! Poll_m10வாழ்வென்பது பெருங்கனவு! Poll_c10 
4 Posts - 1%
Rutu
வாழ்வென்பது பெருங்கனவு! Poll_c10வாழ்வென்பது பெருங்கனவு! Poll_m10வாழ்வென்பது பெருங்கனவு! Poll_c10 
3 Posts - 1%
Guna.D
வாழ்வென்பது பெருங்கனவு! Poll_c10வாழ்வென்பது பெருங்கனவு! Poll_m10வாழ்வென்பது பெருங்கனவு! Poll_c10 
3 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

வாழ்வென்பது பெருங்கனவு!


   
   
ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 82129
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Wed Jun 26, 2019 5:13 pm

வாழ்வென்பது பெருங்கனவு! 6
-
கண்ட கனவுகளும் நிஜமாகியவையும்…

– சுதா செல்வக்குமார்

நம்முடைய லட்சியக் கனவுகளை நிறைவேற்றிக்கொள்ள விரும்புவோமானால், முதலில் நாம் செய்யவேண்டியது விழித்துக்கொள்ள வேண்டும். பிறகு நம்முடைய கனவு நிறைவேறும்வரை தொடர்ந்து முயற்சி செய்துகொண்டே இருக்க வேண்டும். ஒவ்வொரு செயலை செய்யும்போதும் கட்டாயம் நம்மிடத்தில் ஒரு ‘திசைகாட்டி’ இருக்க வேண்டும். ஏனென்றால், செல்லும் திசை தெரியாமல் இருந்தால் வேறு எங்கேயாவது முட்டிக்கொண்டு நிற்க வேண்டிய நிலைமை வந்துவிடும்.

நம்முடைய திறமையின் அளவை கட்டாயம் தெரிந்துகொள்ள வேண்டும். ஆனால் அதற்குமேலும் செல்லும் முயற்சியை எப்போதும் நிறுத்திவிடக்கூடாது என்று சொல்லும் தொழில்முனைவோர் சுதா செல்வக்குமார் தனது வாழ்வின் பெருங்கனவை நம்முடன் பகிர்ந்து கொண்டார்.

‘‘என்னுடைய சொந்த ஊர் கோயில் நகரம் என்று பெருமையாக அழைக்கப்படும் கும்பகோணம். கல்லூரி படிக்கும் காலங்களில் பொழுதுபோகவில்லை என கற்றுக்கொண்ட கலை இப்போது பொழுதே போதவில்லையே எனச் சொல்லும் அளவிற்கு என்னை வளர்த்துவிட்டுள்ளது. என் படிப்புக்கும் வேலைக்கும் சம்பந்தமில்லை. வணிகவியல் பட்டதாரியான நான், ஆசிரியர் வேலைக்குச் செல்ல வேண்டும் என அம்மா ஆசைப்பட, வங்கி பணிகளுக்கான தேர்வுகளை எழுதச் சொல்லி அப்பா வற்புறுத்த, எனக்கோ கலை தொடர்பான பணிகளில் ஈடுபடுவதிலேயே ஆர்வம்
இருந்தது.

என்னுடைய நெருங்கிய தோழி ஆசிரியையாக பணிபுரிந்தாள். அவள் என்றாவது அவளுடைய ட்யூஷன் வகுப்புகளை என்னை நடத்துமாறு கேட்டுக்கொள்ளும் நாட்களில், நான் முயன்றும் முடியாமல், இன்று ட்யூஷன் விடுமுறை என்று போர்டு எழுதி போட்டுவிடுவேனே தவிர, ஒருமுறை கூட அவளுக்காக வகுப்பு எடுத்ததில்லை.

ஆனால், கலை தொடர்பான வகுப்புகளை இன்று மிகுந்த ஆர்வத்துடன் எடுக்கிறேன். பள்ளி, கல்லூரிகளில் நடக்கும் சிறப்பு வகுப்புகளுக்கும், மகளிர் சுய உதவிக் குழுக்களுக்கும், நானே நடத்தும் கிராஃப்ட் இன்ஸ்டிடியூட்டிலும், குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை சொல்லித் தருகிறேன். என் அம்மாவை பொறுத்தவரை நான் பொறுமை அற்றவள். ஆனால் கலை மற்றும் அது தொடர்பான வகுப்புகள் எடுக்க மிகவும் பொறுமை அவசியம். அதுவுமே சலிப்பில்லாமல் ரசித்து செய்யும்போது மட்டுமே சாத்தியம்.

ஆடிட்டராக வேண்டும் என்பதே கனவாக இருந்தது. தற்செயலாக, பொழுது போக்காக கற்றுக்கொண்டதுதான் கைவினைப் பயிற்சி. தொடர் செயல்பாட்டின் பலனாக, ‘மகளிர் தொழில் முனைவோர்’ விருதும் பிரபல நிறுவனத்தின் சிறப்பு பயிற்சியாளர் அந்தஸ்தும் கிடைத்தது. இது போன்ற அங்கீகாரங்கள் எனது பொறுப்பை அதிகரித்தன.


ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 82129
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Wed Jun 26, 2019 5:13 pm

மதுபானி ஓவியம், பட்டச்சித்ரா, வார்லி, தஞ்சை ஓவியம் உட்பட பலவித ஓவியங்கள், ம்யூரல், ஆரத்தித்தட்டு அலங்காரம், மெழுகு உருவங்கள், களிமண் உருவங்கள், சணல் அலங்காரம், நகை வடிவமைத்தல், மெகந்தி, மினியேட்சர் போன்ற பல்வேறு கலைகளை கற்றுக்கொண்டேன். இன்னும் புதிய கலைகளை கற்றுக்கொண்டும் இருக்கிறேன். இந்தத் துறைக்கு எல்லை என்பதில்லை. இவற்றை ஒவ்வொன்றும் வேறு வேறு ஊர்களில், வேறு வேறு ஆசிரியர்களிடம் கற்றுக்கொண்டேன். அதனாலேயே எல்லா கைவினைகளையும் ஒரே இடத்தில் சொல்லித்தர வேண்டும் என முடிவெடுத்தேன். அப்படி ஆரம்பிக்கப்பட்டதுதான் என்னுடைய கலைக்கூடம்.

என்னிடம் உள்ள சிறப்பு பத்து ரூபாய் முதல் பத்தாயிரம் ரூபாய் வரை கைவினை பரிசுப் பொருட்கள் இருப்பதுதான். நவராத்திரி, முகூர்த்த நாட்களில் ஆர்டர் அதிகமாகும். முன்பு நிறைய செய்து வைத்திருப்பேன். இப்போது ஆர்டரின் பேரில் செய்து தருகிறேன். டிஸைன் ஒரே மாதிரி இல்லாமல் சிறுசிறு வித்தியாசம் கற்பனைக்கு ஏற்ப செய்து தருவது அதிக வரவேற்பை பெற்றுத்தருகிறது.

கல்யாணம் ஆன புதிதில் என் கணவரின் அலுவலகத்தில் பணிபுரிந்தேன், அதனால் ஒரு வருடம் கலைப்பொருட்கள் செய்யும் பக்கமே போகலை. இயந்திரத்தனமான வாழ்க்கை. எதையோ மிஸ் செய்வது மாதிரியான உணர்வு. வேலையை விட்டு விட்டேன். ஒரு நாள் கைவினை பொருட்கள் விற்கும் கடையில் பொருட்கள் வாங்கச் சென்றபோது அங்கு என் குரு வசந்தா விஜயராகவன் அவர்களைப் பார்த்தேன். அப்போது அவர் எல்லா தொலைக்காட்சி, பத்திரிகைகளிலும் சமையல் மற்றும் கைவினைப் பொருட்கள் செய்து காட்டுவார்.

இப்போது காலமாகி விட்டார். அவரிடம் ஆலோசனை கேட்டேன். உடனே பிரபல பத்திரிகைக்கு போன் செய்தார். அப்போது தான் பெண்கள் பத்திரிகை பரவலாக வெளிவர ஆரம்பித்த நேரம். அந்தப் பத்திரிகையிலிருந்து என்னை பேட்டி எடுக்க வீட்டிற்கே வந்துவிட்டனர். அதைப் பார்த்து பிரபல தொலைக்காட்சியில் என் பேட்டியும், கைவினைப் பொருட்கள் செய்முறையும் ஒலிபரப்பானது.

அதைப் பார்த்தவர்கள் அக்கலை வேலையைச் சொல்லித்தர சொல்லி கேட்டனர். வகுப்புகளில் நிறைய பேர் சேர்ந்தனர். ஒரே பாட்டுல நம்ம சூப்பர் ஸ்டார் பெரிய ஆளா ஆகிவிடுற மாதிரி என் நல்ல நேரம் பல தரப்பிலிருந்தும் வாய்ப்புகள் வந்தன. காற்றுள்ள போதே தூற்றிக்கொள் என்பதை வேதவாக்காக எடுத்துக்கொண்டு செயல்பட ஆரம்பித்தேன்.

என் கணவர் மிகவும் உறுதுணையாக இருந்தார். சின்னச் சின்ன தவறுகளைக் கண்டுபிடித்து திருத்தங்கள் செய்து தருவார். நெட்ல பார்த்து ஐடியா கொடுப்பார். யூ டியூப் சொந்த சேனலில் என் கைவேலைப்பாடு, சமையல் வீடியோவை அப்லோடு செய்ய சொல்வார். எனக்கு ஒரு ஆண், பெண் குழந்தை. 15 வருடத்திற்கு மேல் கைவேலைப்பாடு செய்தாலும், கடந்த 5 வருடங்களாக பல வித சமையல் செய்வதிலும் ஆர்வம் காட்டி வருகிறேன்.

கைவேலையோடு சேர்ந்து சமையலும் பல பத்திரிகை, தொைலக்காட்சிக்கு செய்து காண்பிப்பதோடு வகுப்புகளும் எடுக்கிறேன்.கை
வேலைப்பாடு, சமையல் நிகழ்ச்சிக்கு நடுவராக சென்று வருகிறேன். வி.ஐ.பி வீடுகளில் என் பெயிண்டிங் மற்றும் கலைப்பொருட்கள் அலங்கரிப்பது எனக்குப் பெருமையே.

எதுவுமே அனுபவம் தாண்டி எத்தனை வருடம் செய்கிறோம் என்பது முக்கியமில்லை.. எப்படி ஈடுபாட்டுடன் திருத்தமாக செய்கிறோம் என்பதே முக்கியம்.. இதைக் கடைப்பிடித்து மனதிற்கு பிடித்த வேலையைச் செய்தால் வாழ்க்கையில் மகிழ்ச்சியே’’ என நிறைவாக முடித்தார்.

தோ.திருத்துவராஜ்

நன்றி- குங்குமம் தோழி



T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 34976
இணைந்தது : 03/02/2010

PostT.N.Balasubramanian Wed Jun 26, 2019 8:11 pm

"எதுவுமே அனுபவம் தாண்டி எத்தனை வருடம் செய்கிறோம் என்பது முக்கியமில்லை.. எப்படி ஈடுபாட்டுடன் திருத்தமாக செய்கிறோம் என்பதே முக்கியம்.. இதைக் கடைப்பிடித்து மனதிற்கு பிடித்த வேலையைச் செய்தால் வாழ்க்கையில் மகிழ்ச்சியே’’ 


மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி



ரமணியன் 



 இரமணியன்    



* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
Sponsored content

PostSponsored content



View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக