புதிய பதிவுகள்
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 11:32 pm

» நாவல்கள் வேண்டும்
by prajai Yesterday at 10:59 pm

» கருத்துப்படம் 20/09/2024
by mohamed nizamudeen Yesterday at 10:16 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 9:46 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 9:36 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 7:46 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 7:32 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 7:11 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 6:32 pm

» ஈகரை கருத்தரங்கம் --18-செப்டம்பர் -2008 --பதிவுகள் 1--2--3--தொடரும்
by T.N.Balasubramanian Yesterday at 5:09 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 4:21 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:59 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 2:19 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -4)
by வேல்முருகன் காசி Yesterday at 1:59 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 1:33 pm

» இன்றைய செய்திகள்
by ayyasamy ram Yesterday at 1:21 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:51 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:33 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 12:20 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:08 pm

» சிந்திக்க ஒரு நொடி!
by ayyasamy ram Yesterday at 9:07 am

» ரசிகர் மன்றம் – அரவிந்தசாமி
by ayyasamy ram Yesterday at 9:04 am

» கிராமத்துக் கிளியே…
by ayyasamy ram Yesterday at 9:02 am

» அழகு எது - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 8:54 am

» சுக்கிலமும் சூக்ஷூமமும்
by ayyasamy ram Yesterday at 8:53 am

» பூக்களைக் கேட்டுப்பார்!
by ayyasamy ram Yesterday at 8:52 am

» இறைவா! - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 8:51 am

» என்ன தான்…
by ayyasamy ram Yesterday at 8:50 am

» நாவல்கள் வேண்டும்
by prajai Thu Sep 19, 2024 11:25 pm

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Thu Sep 19, 2024 5:32 pm

» பல்சுவை களஞ்சியம் - செப்டம்பர் 19
by ayyasamy ram Thu Sep 19, 2024 2:26 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Thu Sep 19, 2024 2:05 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -3)
by வேல்முருகன் காசி Thu Sep 19, 2024 1:09 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Thu Sep 19, 2024 12:54 pm

» நடிகை சி ஐ டி சகுந்தலா காலமானார்
by ayyasamy ram Thu Sep 19, 2024 7:17 am

» குப்தேஸ்வர் குகை
by ayyasamy ram Thu Sep 19, 2024 7:15 am

» உருவ வழிபாடு…
by ayyasamy ram Thu Sep 19, 2024 7:13 am

» வாரம் ஒரு தேவாரம்
by ayyasamy ram Thu Sep 19, 2024 7:11 am

» புரட்டாசி மாதமும் …விரதங்களும்
by ayyasamy ram Thu Sep 19, 2024 7:08 am

» எது சரியான பிரயோகம் ?
by வேல்முருகன் காசி Wed Sep 18, 2024 8:27 pm

» நாவல்கள் வேண்டும்
by kavithasankar Wed Sep 18, 2024 4:59 pm

» ஸ்ரீகலா நாவல்
by Raji@123 Wed Sep 18, 2024 3:20 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -2)
by வேல்முருகன் காசி Wed Sep 18, 2024 12:59 pm

» புதுக்கவிதைகள்…(தொடர் பதிவு)
by ayyasamy ram Tue Sep 17, 2024 10:06 pm

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Tue Sep 17, 2024 9:50 pm

» புன்னகை பக்கம் - தொடர் பதிவு
by ayyasamy ram Tue Sep 17, 2024 8:54 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Tue Sep 17, 2024 1:03 pm

» உயிர்ப்பித்து வாழ்வதே வாழ்வு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:39 am

» கணவனுக்கு ஒரு தாலாட்டு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:38 am

» கண்களால் கைது செய்
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:37 am

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
மும்பையில் சிக்கினார் பலே அர்ச்சகர் ராஜப்பா குருக்கள்! - Page 2 Poll_c10மும்பையில் சிக்கினார் பலே அர்ச்சகர் ராஜப்பா குருக்கள்! - Page 2 Poll_m10மும்பையில் சிக்கினார் பலே அர்ச்சகர் ராஜப்பா குருக்கள்! - Page 2 Poll_c10 
44 Posts - 41%
heezulia
மும்பையில் சிக்கினார் பலே அர்ச்சகர் ராஜப்பா குருக்கள்! - Page 2 Poll_c10மும்பையில் சிக்கினார் பலே அர்ச்சகர் ராஜப்பா குருக்கள்! - Page 2 Poll_m10மும்பையில் சிக்கினார் பலே அர்ச்சகர் ராஜப்பா குருக்கள்! - Page 2 Poll_c10 
34 Posts - 32%
mohamed nizamudeen
மும்பையில் சிக்கினார் பலே அர்ச்சகர் ராஜப்பா குருக்கள்! - Page 2 Poll_c10மும்பையில் சிக்கினார் பலே அர்ச்சகர் ராஜப்பா குருக்கள்! - Page 2 Poll_m10மும்பையில் சிக்கினார் பலே அர்ச்சகர் ராஜப்பா குருக்கள்! - Page 2 Poll_c10 
8 Posts - 7%
வேல்முருகன் காசி
மும்பையில் சிக்கினார் பலே அர்ச்சகர் ராஜப்பா குருக்கள்! - Page 2 Poll_c10மும்பையில் சிக்கினார் பலே அர்ச்சகர் ராஜப்பா குருக்கள்! - Page 2 Poll_m10மும்பையில் சிக்கினார் பலே அர்ச்சகர் ராஜப்பா குருக்கள்! - Page 2 Poll_c10 
5 Posts - 5%
T.N.Balasubramanian
மும்பையில் சிக்கினார் பலே அர்ச்சகர் ராஜப்பா குருக்கள்! - Page 2 Poll_c10மும்பையில் சிக்கினார் பலே அர்ச்சகர் ராஜப்பா குருக்கள்! - Page 2 Poll_m10மும்பையில் சிக்கினார் பலே அர்ச்சகர் ராஜப்பா குருக்கள்! - Page 2 Poll_c10 
5 Posts - 5%
Raji@123
மும்பையில் சிக்கினார் பலே அர்ச்சகர் ராஜப்பா குருக்கள்! - Page 2 Poll_c10மும்பையில் சிக்கினார் பலே அர்ச்சகர் ராஜப்பா குருக்கள்! - Page 2 Poll_m10மும்பையில் சிக்கினார் பலே அர்ச்சகர் ராஜப்பா குருக்கள்! - Page 2 Poll_c10 
3 Posts - 3%
prajai
மும்பையில் சிக்கினார் பலே அர்ச்சகர் ராஜப்பா குருக்கள்! - Page 2 Poll_c10மும்பையில் சிக்கினார் பலே அர்ச்சகர் ராஜப்பா குருக்கள்! - Page 2 Poll_m10மும்பையில் சிக்கினார் பலே அர்ச்சகர் ராஜப்பா குருக்கள்! - Page 2 Poll_c10 
3 Posts - 3%
kavithasankar
மும்பையில் சிக்கினார் பலே அர்ச்சகர் ராஜப்பா குருக்கள்! - Page 2 Poll_c10மும்பையில் சிக்கினார் பலே அர்ச்சகர் ராஜப்பா குருக்கள்! - Page 2 Poll_m10மும்பையில் சிக்கினார் பலே அர்ச்சகர் ராஜப்பா குருக்கள்! - Page 2 Poll_c10 
2 Posts - 2%
Barushree
மும்பையில் சிக்கினார் பலே அர்ச்சகர் ராஜப்பா குருக்கள்! - Page 2 Poll_c10மும்பையில் சிக்கினார் பலே அர்ச்சகர் ராஜப்பா குருக்கள்! - Page 2 Poll_m10மும்பையில் சிக்கினார் பலே அர்ச்சகர் ராஜப்பா குருக்கள்! - Page 2 Poll_c10 
2 Posts - 2%
M. Priya
மும்பையில் சிக்கினார் பலே அர்ச்சகர் ராஜப்பா குருக்கள்! - Page 2 Poll_c10மும்பையில் சிக்கினார் பலே அர்ச்சகர் ராஜப்பா குருக்கள்! - Page 2 Poll_m10மும்பையில் சிக்கினார் பலே அர்ச்சகர் ராஜப்பா குருக்கள்! - Page 2 Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
மும்பையில் சிக்கினார் பலே அர்ச்சகர் ராஜப்பா குருக்கள்! - Page 2 Poll_c10மும்பையில் சிக்கினார் பலே அர்ச்சகர் ராஜப்பா குருக்கள்! - Page 2 Poll_m10மும்பையில் சிக்கினார் பலே அர்ச்சகர் ராஜப்பா குருக்கள்! - Page 2 Poll_c10 
170 Posts - 41%
ayyasamy ram
மும்பையில் சிக்கினார் பலே அர்ச்சகர் ராஜப்பா குருக்கள்! - Page 2 Poll_c10மும்பையில் சிக்கினார் பலே அர்ச்சகர் ராஜப்பா குருக்கள்! - Page 2 Poll_m10மும்பையில் சிக்கினார் பலே அர்ச்சகர் ராஜப்பா குருக்கள்! - Page 2 Poll_c10 
159 Posts - 39%
mohamed nizamudeen
மும்பையில் சிக்கினார் பலே அர்ச்சகர் ராஜப்பா குருக்கள்! - Page 2 Poll_c10மும்பையில் சிக்கினார் பலே அர்ச்சகர் ராஜப்பா குருக்கள்! - Page 2 Poll_m10மும்பையில் சிக்கினார் பலே அர்ச்சகர் ராஜப்பா குருக்கள்! - Page 2 Poll_c10 
23 Posts - 6%
Dr.S.Soundarapandian
மும்பையில் சிக்கினார் பலே அர்ச்சகர் ராஜப்பா குருக்கள்! - Page 2 Poll_c10மும்பையில் சிக்கினார் பலே அர்ச்சகர் ராஜப்பா குருக்கள்! - Page 2 Poll_m10மும்பையில் சிக்கினார் பலே அர்ச்சகர் ராஜப்பா குருக்கள்! - Page 2 Poll_c10 
21 Posts - 5%
prajai
மும்பையில் சிக்கினார் பலே அர்ச்சகர் ராஜப்பா குருக்கள்! - Page 2 Poll_c10மும்பையில் சிக்கினார் பலே அர்ச்சகர் ராஜப்பா குருக்கள்! - Page 2 Poll_m10மும்பையில் சிக்கினார் பலே அர்ச்சகர் ராஜப்பா குருக்கள்! - Page 2 Poll_c10 
9 Posts - 2%
வேல்முருகன் காசி
மும்பையில் சிக்கினார் பலே அர்ச்சகர் ராஜப்பா குருக்கள்! - Page 2 Poll_c10மும்பையில் சிக்கினார் பலே அர்ச்சகர் ராஜப்பா குருக்கள்! - Page 2 Poll_m10மும்பையில் சிக்கினார் பலே அர்ச்சகர் ராஜப்பா குருக்கள்! - Page 2 Poll_c10 
8 Posts - 2%
Rathinavelu
மும்பையில் சிக்கினார் பலே அர்ச்சகர் ராஜப்பா குருக்கள்! - Page 2 Poll_c10மும்பையில் சிக்கினார் பலே அர்ச்சகர் ராஜப்பா குருக்கள்! - Page 2 Poll_m10மும்பையில் சிக்கினார் பலே அர்ச்சகர் ராஜப்பா குருக்கள்! - Page 2 Poll_c10 
8 Posts - 2%
T.N.Balasubramanian
மும்பையில் சிக்கினார் பலே அர்ச்சகர் ராஜப்பா குருக்கள்! - Page 2 Poll_c10மும்பையில் சிக்கினார் பலே அர்ச்சகர் ராஜப்பா குருக்கள்! - Page 2 Poll_m10மும்பையில் சிக்கினார் பலே அர்ச்சகர் ராஜப்பா குருக்கள்! - Page 2 Poll_c10 
6 Posts - 1%
ஆனந்திபழனியப்பன்
மும்பையில் சிக்கினார் பலே அர்ச்சகர் ராஜப்பா குருக்கள்! - Page 2 Poll_c10மும்பையில் சிக்கினார் பலே அர்ச்சகர் ராஜப்பா குருக்கள்! - Page 2 Poll_m10மும்பையில் சிக்கினார் பலே அர்ச்சகர் ராஜப்பா குருக்கள்! - Page 2 Poll_c10 
4 Posts - 1%
Guna.D
மும்பையில் சிக்கினார் பலே அர்ச்சகர் ராஜப்பா குருக்கள்! - Page 2 Poll_c10மும்பையில் சிக்கினார் பலே அர்ச்சகர் ராஜப்பா குருக்கள்! - Page 2 Poll_m10மும்பையில் சிக்கினார் பலே அர்ச்சகர் ராஜப்பா குருக்கள்! - Page 2 Poll_c10 
4 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

மும்பையில் சிக்கினார் பலே அர்ச்சகர் ராஜப்பா குருக்கள்!


   
   

Page 2 of 2 Previous  1, 2

T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 35061
இணைந்தது : 03/02/2010

PostT.N.Balasubramanian Sun Jun 23, 2019 7:03 pm

First topic message reminder :

மும்பையில் சிக்கினார் பலே அர்ச்சகர் ராஜப்பா குருக்கள்!


காஞ்சிபுரம் சோமஸ்கந்தர் சிலையில் 100 கிலோ தங்கத்தை மோசடி செய்த அர்ச்சகர் ராஜப்பா குருக்கள், கனடா தப்பிச்சென்றார். இவரை தேடப்படும் குற்றவாளியாக போலீசார் அறிவித்து இருந்ததால், மும்பை விமான நிலையத்தில் நேற்று தரையிறங்கிய போது அர்ச்சகர் [url=https://tamil.samayam.com/topics/%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%9C%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%BE %E0%AE%95%E0%AF%81%E0%AE%B0%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D]ராஜப்பா குருக்கள்[/url] கைது செய்யப்பட்டார். 
மும்பையில் சிக்கினார் பலே அர்ச்சகர் ராஜப்பா குருக்கள்! - Page 2 Da66c6f6-126d-4336-a62c-e9315379c297-1






அவரை கும்பகோணம் அழைத்து வந்த சிலை கடத்தல் தடுப்பு பிரிவு போலீசார் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி திருச்சி சிறையில் அடைத்தனர். 

காஞ்சிபுரத்தில் உள்ள ஏகாம்பரநாதர் கோயிலில் 300 ஆண்டுகள் பழமையான சோமாஸ்கந்தர் உற்சவர் சிலை இருந்தது. இந்த சிலை சேதடைந்தவிட்டதால் புதிய சிலை செய்ய முடிவு செய்யப்பட்டது. இதன்படி கடந்த 2015ம் ஆண்டு புதிய சோமாஸ்கந்தர் சிலை செய்ய இந்து அறநிலையத்துறை உத்தரவிட்டது. 

இதற்காக பக்தர்களிடம் 100 கிலோ தங்கம் தானாமாக பெறப்பட்டு புதிய சிலை செய்யப்பட்டது. இந்நிலையில் சோமஸ்கந்தர் சிலையை செய்ததில் சுமார் 9 கிலோ தங்கம் முறைகேடு செய்யப்பட்டு இருப்பதாக அண்ணாமலை என்பவர் உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார். 

இதனை உரிய முறையில் விசாரிக்குமாறு சிலை தடுப்பு பிரிவு போலீசாருக்கு உயர்நீதிமன்றம் உத்தரவிட்டது. இதையடுத்து, நவீன முறையில் சோமஸ்கந்தர் சிலையில் உள்ள தங்கம் குறித்து நடத்தப்பட்ட சோதனையில், இந்த சிலையை செய்ய கடுகளவு தங்கம் கூட பயன்படுத்தப்படவில்லை என்பதை கண்டுபிடித்தனர். 

இதனால் அதிர்ச்சி அடைந்த போலீசார் 100 கிலோவுக்கு மேல் தங்கம் மோசடி செய்ததாக இந்த விவகாரம் தொடர்பாக வழக்கு பதிவு செய்தனர். இந்த விவாகரத்தில் முன்னாள் தலைமை ஸ்தபதி முத்தையா, இந்து அறநிலையத்துறை கூடுதல் ஆணையர் கவிதா, முன்னாள் ஆணையர் வீரசண்முகமணி உள்பட 10 பேரை கைது செய்தனர். 

இதில் முக்கிய குற்றவாளியாக மோமஸ்கந்தர் சிலையை செய்வதில் பங்காற்றிய ராஜப்பா குருக்கள் என்பவரை போலீசார் தேடி வந்தனர். ராஜப்பா குருக்கள் வெளிநாடு தப்பி ஓடியதாக ஒரு தகவலை அடுத்து அனைத்து விமான நிலையங்களில் அவரை தேடப்படும் குற்றவாளியாக அறிவித்து நோட்டீஸ் அனுப்பி இருந்தனர். அவர் கனடா நாட்டுக்கு தப்பிச் சென்றது தெரியவந்தையடுத்து அவரை இந்தியாவிற்கு வந்தால் பிடிக்க வேண்டும் என உத்தரவிட்டு இருந்தனர். 

இந்நிலையில் அவர் கனடா நாட்டில் இருந்து நேற்று காலை மும்பை விமான நிலையத்துக்கு வந்த போது பாதுகாப்பில் இருந்த விமான நிலைய போலீசார் அவரை கைது செய்தனர். பின்னர் அவரை சிலை கடத்தல் தடுப்பு பிரிவு போலீசார் ஒப்படைத்தனர். 

கைது செய்யப்பட்ட ராஜப்பா குருக்களை (87) நேற்று இரவு கும்பகோணத்தில் உள்ள தலைமை குற்றவியல் நீதித்துறை நடுவர் மாதவ ராமானுஜர் முன்பு அவரது வீட்டில் ஆஜர்படுத்தினர். அப்போது நீதிபதி, வரும் ஜூலை 5ம் தேததி வரை காவலில் வைக்க உத்தரவிட்டார். இதைத்தொடர்ந்து அவரை சிலை கடத்தல் தடுப்பு பிரிவு போலீசார் பலத்த போலீஸ் பாதுகாப்புடன் திருச்சி சிறைக்கு அழைத்துச் சென்றனர். 




நன்றி சமயம் 


ரமணியன் 



 இரமணியன்    



* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி

avatar
Guest
Guest

PostGuest Tue Jun 25, 2019 7:46 pm

தகவலுக்கு நன்றி ஐயா. இப்படியான செய்திகளை நம்புவதில்லை. ஆனாலும்………….எழுதியதற்கான காரணம்…….

தமிழக பா.ஜனதா தலைவர் டாக்டர் தமிழிசை சவுந்தரராஜன் கூறியதாவது:-
தி.மு.க.வினர் யாகம் நடத்தினாலும் எதிர்க்கிறார்கள் யோகா நடத்தினாலும் எதிர்க்கிறார்கள். ஆனால் தண்ணீருக்காக போராட்டம் நடத்துகிறார்கள். போராட்டம் நடத்தினால் தண்ணீர் வந்துவிடுமா? யாகம் நடத்தியதால் தான் மழைபெய்துள்ளது.
இவ்வாறு அவர் கூறினார்.
(மாலைமலர் 23 ஜூன்)
பாரதிய ஜனசங்க நிறுவனர் ஷியாம பிரசாத் முகர்ஜியின் 66-வது நினைவு நாளையொட்டி, அவரது உருவ படத்திற்கு தமிழக பாஜக தலைமை அலுவலகத்தில் தமிழிசை சௌந்தரராஜன் மலர் தூவி மரியாதை செலுத்தினார்.
பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அவர், அதிமுகவினர் யாகம் நடத்தியதால் பெரும்பாலான இடங்களில் மழை பெய்ததாகவும், யாகம் செய்வதை எதிர்கட்சியினர் விமர்சிக்க வேண்டாம் என கேட்டுக் கொண்டார்.
(Oneindia)

T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 35061
இணைந்தது : 03/02/2010

PostT.N.Balasubramanian Tue Jun 25, 2019 8:56 pm

எல்லாம் சரியான நகைச்சுவை (கிம்மிக்ஸ்)என்றே எண்ணுகிறேன். 

ரமணியன் 



 இரமணியன்    



* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
anikuttan
anikuttan
பண்பாளர்

பதிவுகள் : 202
இணைந்தது : 09/09/2012

Postanikuttan Wed Jun 26, 2019 7:22 am

யாகம் நடத்தி மழை பொழிகிறது என்றால் அப்படியே ஒரு யாகம்  நடத்தி இந்தியாவின் அனைத்து எல்லைகளையும் பாதுகாப்பு வளையத்திற்குள் கொண்டுவந்தால் நாட்டில் ராணுவத்துக்கு ஒதுக்கும் பணம் மிச்சப்படும். அந்த பணத்தில் ஒரு கால் பங்கு எடுத்து  கோயில் களுக்கு செலவு செய்யலாம் .அதனால் மீண்டும் மீண்டும் கடவுளின் சக்தி பெருகும் எல்லைகளும் பாதுகாப்பாக இருக்கும் மக்களும் பாதுகாப்பாக இருப்பார்கள்.மக்கள் வரிப்பணமும் மிச்சப்படும் அந்த பணத்தை விவசாயத்திற்காக பயன்படுத்தலாம்.

பழ.முத்துராமலிங்கம்
பழ.முத்துராமலிங்கம்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 15343
இணைந்தது : 27/09/2015

Postபழ.முத்துராமலிங்கம் Wed Jun 26, 2019 10:56 am

T.N.Balasubramanian wrote:கடவுள் இல்லை என்று நாத்திகம் பரப்பிய தி மு க பிறகு கோவில்களின் தர்மகர்தாக்கள் போன்ற பதவிகளில் திமுக புள்ளிகளை நியமித்தார்கள்.
மக்களின் அதீத கடவுள் நம்பிக்கை /காணிக்கை செலுத்தினால் பலன் கிடைக்கும் போன்ற மக்களின் நாடித்துடிப்பு அறிந்து கோவில்கள் பணம் பண்ணும் வியாபார ஸ்தலமாகி விட்டது.

தனியார் நடத்தும் சில கோவில்களில் உண்டியலோ/கற்ப்பூர தட்டில் காசிடுவதோ கிடையாது.
செம்மையாகவே நடைபெறுகின்றன.

சென்னை அசோக் நகர் அனுமார் கோவில் /கோவையில் உள்ள ஒரு மில்லில் தென் திருப்பதி என்று கூறுகின்றனர் சிறப்பாக வழிபாடுகள் நடக்கின்றன.

ரமணியன்
மேற்கோள் செய்த பதிவு: 1299627
நான் அன்னுரில் இருந்த சமயம் பல முறை இந்த தென் திருப்பதிக்கு சென்று இருக்கிறேன் மிக அருமையாக நிர்வகிக்கின்றனர்.

Sponsored content

PostSponsored content



Page 2 of 2 Previous  1, 2

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக