புதிய பதிவுகள்
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 7:46 pm
» கருத்துப்படம் 20/09/2024
by mohamed nizamudeen Today at 7:37 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 7:32 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Today at 7:11 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 6:32 pm
» நாவல்கள் வேண்டும்
by Saravananj Today at 6:26 pm
» ஈகரை கருத்தரங்கம் --18-செப்டம்பர் -2008 --பதிவுகள் 1--2--3--தொடரும்
by T.N.Balasubramanian Today at 5:09 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 4:21 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Today at 2:59 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 2:19 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -4)
by வேல்முருகன் காசி Today at 1:59 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 1:33 pm
» இன்றைய செய்திகள்
by ayyasamy ram Today at 1:21 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 12:51 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Today at 12:33 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 12:20 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 12:08 pm
» சிந்திக்க ஒரு நொடி!
by ayyasamy ram Today at 9:07 am
» ரசிகர் மன்றம் – அரவிந்தசாமி
by ayyasamy ram Today at 9:04 am
» கிராமத்துக் கிளியே…
by ayyasamy ram Today at 9:02 am
» அழகு எது - புதுக்கவிதை
by ayyasamy ram Today at 8:54 am
» சுக்கிலமும் சூக்ஷூமமும்
by ayyasamy ram Today at 8:53 am
» பூக்களைக் கேட்டுப்பார்!
by ayyasamy ram Today at 8:52 am
» இறைவா! - புதுக்கவிதை
by ayyasamy ram Today at 8:51 am
» என்ன தான்…
by ayyasamy ram Today at 8:50 am
» நாவல்கள் வேண்டும்
by prajai Yesterday at 11:25 pm
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 9:56 pm
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 9:20 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 8:55 pm
» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Yesterday at 5:32 pm
» பல்சுவை களஞ்சியம் - செப்டம்பர் 19
by ayyasamy ram Yesterday at 2:26 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 2:05 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -3)
by வேல்முருகன் காசி Yesterday at 1:09 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:54 pm
» நடிகை சி ஐ டி சகுந்தலா காலமானார்
by ayyasamy ram Yesterday at 7:17 am
» குப்தேஸ்வர் குகை
by ayyasamy ram Yesterday at 7:15 am
» உருவ வழிபாடு…
by ayyasamy ram Yesterday at 7:13 am
» வாரம் ஒரு தேவாரம்
by ayyasamy ram Yesterday at 7:11 am
» புரட்டாசி மாதமும் …விரதங்களும்
by ayyasamy ram Yesterday at 7:08 am
» எது சரியான பிரயோகம் ?
by வேல்முருகன் காசி Wed Sep 18, 2024 8:27 pm
» நாவல்கள் வேண்டும்
by kavithasankar Wed Sep 18, 2024 4:59 pm
» ஸ்ரீகலா நாவல்
by Raji@123 Wed Sep 18, 2024 3:20 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -2)
by வேல்முருகன் காசி Wed Sep 18, 2024 12:59 pm
» புதுக்கவிதைகள்…(தொடர் பதிவு)
by ayyasamy ram Tue Sep 17, 2024 10:06 pm
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Tue Sep 17, 2024 9:50 pm
» புன்னகை பக்கம் - தொடர் பதிவு
by ayyasamy ram Tue Sep 17, 2024 8:54 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Tue Sep 17, 2024 1:03 pm
» உயிர்ப்பித்து வாழ்வதே வாழ்வு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:39 am
» கணவனுக்கு ஒரு தாலாட்டு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:38 am
» கண்களால் கைது செய்
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:37 am
by heezulia Today at 7:46 pm
» கருத்துப்படம் 20/09/2024
by mohamed nizamudeen Today at 7:37 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 7:32 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Today at 7:11 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 6:32 pm
» நாவல்கள் வேண்டும்
by Saravananj Today at 6:26 pm
» ஈகரை கருத்தரங்கம் --18-செப்டம்பர் -2008 --பதிவுகள் 1--2--3--தொடரும்
by T.N.Balasubramanian Today at 5:09 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 4:21 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Today at 2:59 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 2:19 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -4)
by வேல்முருகன் காசி Today at 1:59 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 1:33 pm
» இன்றைய செய்திகள்
by ayyasamy ram Today at 1:21 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 12:51 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Today at 12:33 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 12:20 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 12:08 pm
» சிந்திக்க ஒரு நொடி!
by ayyasamy ram Today at 9:07 am
» ரசிகர் மன்றம் – அரவிந்தசாமி
by ayyasamy ram Today at 9:04 am
» கிராமத்துக் கிளியே…
by ayyasamy ram Today at 9:02 am
» அழகு எது - புதுக்கவிதை
by ayyasamy ram Today at 8:54 am
» சுக்கிலமும் சூக்ஷூமமும்
by ayyasamy ram Today at 8:53 am
» பூக்களைக் கேட்டுப்பார்!
by ayyasamy ram Today at 8:52 am
» இறைவா! - புதுக்கவிதை
by ayyasamy ram Today at 8:51 am
» என்ன தான்…
by ayyasamy ram Today at 8:50 am
» நாவல்கள் வேண்டும்
by prajai Yesterday at 11:25 pm
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 9:56 pm
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 9:20 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 8:55 pm
» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Yesterday at 5:32 pm
» பல்சுவை களஞ்சியம் - செப்டம்பர் 19
by ayyasamy ram Yesterday at 2:26 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 2:05 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -3)
by வேல்முருகன் காசி Yesterday at 1:09 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:54 pm
» நடிகை சி ஐ டி சகுந்தலா காலமானார்
by ayyasamy ram Yesterday at 7:17 am
» குப்தேஸ்வர் குகை
by ayyasamy ram Yesterday at 7:15 am
» உருவ வழிபாடு…
by ayyasamy ram Yesterday at 7:13 am
» வாரம் ஒரு தேவாரம்
by ayyasamy ram Yesterday at 7:11 am
» புரட்டாசி மாதமும் …விரதங்களும்
by ayyasamy ram Yesterday at 7:08 am
» எது சரியான பிரயோகம் ?
by வேல்முருகன் காசி Wed Sep 18, 2024 8:27 pm
» நாவல்கள் வேண்டும்
by kavithasankar Wed Sep 18, 2024 4:59 pm
» ஸ்ரீகலா நாவல்
by Raji@123 Wed Sep 18, 2024 3:20 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -2)
by வேல்முருகன் காசி Wed Sep 18, 2024 12:59 pm
» புதுக்கவிதைகள்…(தொடர் பதிவு)
by ayyasamy ram Tue Sep 17, 2024 10:06 pm
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Tue Sep 17, 2024 9:50 pm
» புன்னகை பக்கம் - தொடர் பதிவு
by ayyasamy ram Tue Sep 17, 2024 8:54 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Tue Sep 17, 2024 1:03 pm
» உயிர்ப்பித்து வாழ்வதே வாழ்வு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:39 am
» கணவனுக்கு ஒரு தாலாட்டு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:38 am
» கண்களால் கைது செய்
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:37 am
இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
வேல்முருகன் காசி | ||||
T.N.Balasubramanian | ||||
Raji@123 | ||||
prajai | ||||
kavithasankar | ||||
Barushree | ||||
Saravananj |
இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia | ||||
ayyasamy ram | ||||
mohamed nizamudeen | ||||
Dr.S.Soundarapandian | ||||
Rathinavelu | ||||
prajai | ||||
வேல்முருகன் காசி | ||||
T.N.Balasubramanian | ||||
ஆனந்திபழனியப்பன் | ||||
Guna.D |
நிகழ்நிலை நிர்வாகிகள்
தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் ரூ.219 கோடி மதிப்பீட்டில் அமைக்கப்பட்ட 43 துணை மின் நிலையங்கள் எடப்பாடி பழனிசாமி திறந்து வைத்தார்
Page 1 of 1 •
தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் ரூ.219 கோடி மதிப்பீட்டில் அமைக்கப்பட்ட 43 துணை மின் நிலையங்கள் எடப்பாடி பழனிசாமி திறந்து வைத்தார்
#1299565சென்னை,
இதுகுறித்து தமிழக அரசு வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறப்பட்டு இருப்பதாவது:-
ஈரோடு மாவட்டம் - அத்தாணியில் அமைக்கப்பட்டுள்ள துணை மின் நிலையத்தை முதல்- அமைச்சர் எடப்பாடி பழனிசாமி தலைமைச் செயலகத்தில் காணொலிக் காட்சி மூலமாகத் திறந்து வைத்தார்.
மேலும், மதுரை மாவட்டம் நரசிங்கம்பட்டி, திருவள்ளூர் மாவட்டம் ஏலியம்பேடு, ஈரோடு மாவட்டம் கங்காபுரம், கரூர் மாவட்டம் நொய்யல், தஞ்சாவூர் மாவட்டம் - திருப்புறம்பியம், திருநெல்வேலி மாவட்டம் - கரிசல்பட்டி, கரூர் மாவட்டம் - புலியூர்,
கடலூர் மாவட்டம் - கீழக் குப்பம் மற்றும் கோ.பூவனூர், தர்மபுரி மாவட்டம் - கீரைப்பட்டி, ராமகொண்ட அள்ளி மற்றும் மாவேரிப்பட்டி, காஞ்சீபுரம் மாவட்டம் - நீரடி, கரூர் மாவட்டம் - அரவக்குறிச்சி மற்றும் உப்பிடமங்கலம், கிருஷ்ணகிரி மாவட்டம் - முதுகுறுக்கி, இருதுக்கோட்டை, எக்கூர், பூனப்பள்ளி மற்றும் மத்திகிரி,
புதுக்கோட்டை மாவட்டம்- குளத்தூர் நாயக்கன் பட்டி மற்றும் மங்களா கோயில், சேலம் மாவட்டம் - சத்யாநகர், தஞ்சாவூர் மாவட்டம் சுவாமிமலை, திருவள்ளூர் மாவட்டம் - மிட்டனமள்ளி, சின்னம்பேடு மற்றும் காரம்பாக்கம், திருவண்ணாமலை மாவட்டம் -அப்பேடு மற்றும் ஒண்ணுபுரம்,
திருநெல்வேலி மாவட்டம் - சேரன்மகாதேவி, திருப்பூர் மாவட்டம் - செங்கப்பள்ளி, திருச்சி மாவட்டம் - விடத்திலாம் பட்டி (அமையபுரம் கிராமம்), தூத்துக்குடி மாவட்டம் - ஆத்தூர், வேலூர் மாவட்டம் - மொரசப்பள்ளி, கீரைசாத்து, கரிக்கல், பள்ளிகொண்டா, உதயேந்திரம், உப்பரப்பள்ளி மற்றும் மோடிகுப்பம்,
விருதுநகர் மாவட்டம் - மம்சாபுரம் மற்றும் எஸ்.கொடிக்குளம் ஆகிய இடங்களில் மொத்தம் 219 கோடியே 52 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில் அமைக்கப்பட்டுள்ள 43 துணை மின் நிலையங்களை முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி திறந்து வைத்தார்.
மதுரை அரசினர் கூர்நோக்கு இல்ல வளாகத்தில் 75 சிறுவர்கள் மற்றும் 25 சிறுமியர் தங்கும் வகையில் உணவருந்தும் கூடங்கள், வகுப்பறைகள், பணியாளர் அறைகள், நூலகங்கள், பொழுதுபோக்கு அறைகள், மருத்துவ அறைகள், உள்ளிட்ட அனைத்து உட்கட்டமைப்பு வசதிகளுடன் கட்டப்பட்டுள்ள சிறுவர் மற்றும் சிறுமியருக்கான கூர்நோக்கு இல்லக் கட்டிடங்கள் மற்றும் புனரமைக்கப்பட்ட இளைஞர் நீதி குழுமக் கட்டிடம் மற்றும் அலுவலகக் கட்டிடம் ஆகியவற்றை முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி திறந்து வைத்தார்.
தமிழ்நாட்டிலுள்ள அனைத்து அரசு துறை ஓட்டுனர்களுக்கு புத்துணர்வுப் பயிற்சி அளிக்கவும், புதிதாக பணியில் சேர்ந்தவர்களுக்கு தகுந்த பயிற்சி அளிக்கவும் மோட்டார் வாகன பராமரிப்புத் துறையின் கீழ் இயங்கும் திருச்சி, மதுரை, சேலம் ஆகிய இடங்களில் உள்ள அரசு தானியங்கிப் பணிமனைகளில் அம்மா ஓட்டுனர் பயிற்சி நிறுவனம் தொடங்கப்படும் என்று 2016-17-ம் ஆண்டு போக்குவரத்துத் துறை மானிய கோரிக்கையில் அறிவிக்கப்பட்டது.
அதன்படி, சேலம் அரசு தானியங்கிப் பணிமனையில் கடந்த ஆண்டு அம்மா ஓட்டுநர் பயிற்சி நிறுவனம் திறந்து வைக்கப்பட்டது. அதன் தொடர்ச்சியாக, மதுரை மற்றும் திருச்சி ஆகிய இடங்களில் அமைந்துள்ள அரசு தானியங்கி பணிமனைகளில் அரசுத் துறை ஊர்தி ஓட்டுனர்களுக்கு புத்துணர்வு பயிற்சி அளித்திடும் வகையில் கட்டப்பட்டுள்ள அம்மா ஓட்டுனர் பயிற்சி நிறுவனங்களை முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி திறந்து வைத்தார்.
இந்த அம்மா ஓட்டுனர் பயிற்சி நிறுவனங்கள், வாகனங்கள் குறித்தான உரிய செய்முறை விளக்க உபகரணங்கள், மேம்படுத்தப்பட்ட கட்டமைப்பு மற்றும் வகுப்பறை வசதிகளுடன் அமைக்கப்பட்டுள்ளது. இவ்வாறு அதில் கூறப்பட்
-
தினத்தந்தி
இதுகுறித்து தமிழக அரசு வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறப்பட்டு இருப்பதாவது:-
ஈரோடு மாவட்டம் - அத்தாணியில் அமைக்கப்பட்டுள்ள துணை மின் நிலையத்தை முதல்- அமைச்சர் எடப்பாடி பழனிசாமி தலைமைச் செயலகத்தில் காணொலிக் காட்சி மூலமாகத் திறந்து வைத்தார்.
மேலும், மதுரை மாவட்டம் நரசிங்கம்பட்டி, திருவள்ளூர் மாவட்டம் ஏலியம்பேடு, ஈரோடு மாவட்டம் கங்காபுரம், கரூர் மாவட்டம் நொய்யல், தஞ்சாவூர் மாவட்டம் - திருப்புறம்பியம், திருநெல்வேலி மாவட்டம் - கரிசல்பட்டி, கரூர் மாவட்டம் - புலியூர்,
கடலூர் மாவட்டம் - கீழக் குப்பம் மற்றும் கோ.பூவனூர், தர்மபுரி மாவட்டம் - கீரைப்பட்டி, ராமகொண்ட அள்ளி மற்றும் மாவேரிப்பட்டி, காஞ்சீபுரம் மாவட்டம் - நீரடி, கரூர் மாவட்டம் - அரவக்குறிச்சி மற்றும் உப்பிடமங்கலம், கிருஷ்ணகிரி மாவட்டம் - முதுகுறுக்கி, இருதுக்கோட்டை, எக்கூர், பூனப்பள்ளி மற்றும் மத்திகிரி,
புதுக்கோட்டை மாவட்டம்- குளத்தூர் நாயக்கன் பட்டி மற்றும் மங்களா கோயில், சேலம் மாவட்டம் - சத்யாநகர், தஞ்சாவூர் மாவட்டம் சுவாமிமலை, திருவள்ளூர் மாவட்டம் - மிட்டனமள்ளி, சின்னம்பேடு மற்றும் காரம்பாக்கம், திருவண்ணாமலை மாவட்டம் -அப்பேடு மற்றும் ஒண்ணுபுரம்,
திருநெல்வேலி மாவட்டம் - சேரன்மகாதேவி, திருப்பூர் மாவட்டம் - செங்கப்பள்ளி, திருச்சி மாவட்டம் - விடத்திலாம் பட்டி (அமையபுரம் கிராமம்), தூத்துக்குடி மாவட்டம் - ஆத்தூர், வேலூர் மாவட்டம் - மொரசப்பள்ளி, கீரைசாத்து, கரிக்கல், பள்ளிகொண்டா, உதயேந்திரம், உப்பரப்பள்ளி மற்றும் மோடிகுப்பம்,
விருதுநகர் மாவட்டம் - மம்சாபுரம் மற்றும் எஸ்.கொடிக்குளம் ஆகிய இடங்களில் மொத்தம் 219 கோடியே 52 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில் அமைக்கப்பட்டுள்ள 43 துணை மின் நிலையங்களை முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி திறந்து வைத்தார்.
மதுரை அரசினர் கூர்நோக்கு இல்ல வளாகத்தில் 75 சிறுவர்கள் மற்றும் 25 சிறுமியர் தங்கும் வகையில் உணவருந்தும் கூடங்கள், வகுப்பறைகள், பணியாளர் அறைகள், நூலகங்கள், பொழுதுபோக்கு அறைகள், மருத்துவ அறைகள், உள்ளிட்ட அனைத்து உட்கட்டமைப்பு வசதிகளுடன் கட்டப்பட்டுள்ள சிறுவர் மற்றும் சிறுமியருக்கான கூர்நோக்கு இல்லக் கட்டிடங்கள் மற்றும் புனரமைக்கப்பட்ட இளைஞர் நீதி குழுமக் கட்டிடம் மற்றும் அலுவலகக் கட்டிடம் ஆகியவற்றை முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி திறந்து வைத்தார்.
தமிழ்நாட்டிலுள்ள அனைத்து அரசு துறை ஓட்டுனர்களுக்கு புத்துணர்வுப் பயிற்சி அளிக்கவும், புதிதாக பணியில் சேர்ந்தவர்களுக்கு தகுந்த பயிற்சி அளிக்கவும் மோட்டார் வாகன பராமரிப்புத் துறையின் கீழ் இயங்கும் திருச்சி, மதுரை, சேலம் ஆகிய இடங்களில் உள்ள அரசு தானியங்கிப் பணிமனைகளில் அம்மா ஓட்டுனர் பயிற்சி நிறுவனம் தொடங்கப்படும் என்று 2016-17-ம் ஆண்டு போக்குவரத்துத் துறை மானிய கோரிக்கையில் அறிவிக்கப்பட்டது.
அதன்படி, சேலம் அரசு தானியங்கிப் பணிமனையில் கடந்த ஆண்டு அம்மா ஓட்டுநர் பயிற்சி நிறுவனம் திறந்து வைக்கப்பட்டது. அதன் தொடர்ச்சியாக, மதுரை மற்றும் திருச்சி ஆகிய இடங்களில் அமைந்துள்ள அரசு தானியங்கி பணிமனைகளில் அரசுத் துறை ஊர்தி ஓட்டுனர்களுக்கு புத்துணர்வு பயிற்சி அளித்திடும் வகையில் கட்டப்பட்டுள்ள அம்மா ஓட்டுனர் பயிற்சி நிறுவனங்களை முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி திறந்து வைத்தார்.
இந்த அம்மா ஓட்டுனர் பயிற்சி நிறுவனங்கள், வாகனங்கள் குறித்தான உரிய செய்முறை விளக்க உபகரணங்கள், மேம்படுத்தப்பட்ட கட்டமைப்பு மற்றும் வகுப்பறை வசதிகளுடன் அமைக்கப்பட்டுள்ளது. இவ்வாறு அதில் கூறப்பட்
-
தினத்தந்தி
Similar topics
» தமிழகத்தில் 25 புதிய துணை மின் நிலையங்கள்: முதல்வர் பழனிசாமி அறிவிப்பு
» அ.தி.மு.க அலுவலகத்தில் ஜெயலலிதாவின் சிலையை எடப்பாடி பழனிசாமி, ஓ.பன்னீர்செல்வம் திறந்து வைத்தனர்
» 370 புதிய அரசு பேருந்துகளை கொடியசைத்து தொடங்கி வைத்தார் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி
» தமிழகம் முழுவதும் 275 புதிய பேருந்துகள் சேவை: முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி தொடங்கி வைத்தார்
» பெரும்பாக்கத்தில் ரூ.14 கோடியில் புதிய பேருந்து முனையம், பணிமனை: முதல்வர் பழனிசாமி திறந்து வைத்தார்
» அ.தி.மு.க அலுவலகத்தில் ஜெயலலிதாவின் சிலையை எடப்பாடி பழனிசாமி, ஓ.பன்னீர்செல்வம் திறந்து வைத்தனர்
» 370 புதிய அரசு பேருந்துகளை கொடியசைத்து தொடங்கி வைத்தார் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி
» தமிழகம் முழுவதும் 275 புதிய பேருந்துகள் சேவை: முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி தொடங்கி வைத்தார்
» பெரும்பாக்கத்தில் ரூ.14 கோடியில் புதிய பேருந்து முனையம், பணிமனை: முதல்வர் பழனிசாமி திறந்து வைத்தார்
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 1 of 1
|
|