புதிய பதிவுகள்
» நாவல்கள் வேண்டும்
by prajai Yesterday at 11:56 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 11:52 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 11:41 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 11:27 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:12 pm

» கருத்துப்படம் 21/09/2024
by mohamed nizamudeen Yesterday at 10:07 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 9:55 pm

» ஈகரை கருத்தரங்கம் --18-செப்டம்பர் -2008 --பதிவுகள் 1--2--3--தொடருகிறது
by T.N.Balasubramanian Yesterday at 7:57 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 5:05 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:52 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:58 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:36 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 1:50 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:15 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -5)
by வேல்முருகன் காசி Yesterday at 12:52 pm

» பூரி பாயாசம் & இளநீர் பாயாசம்
by ayyasamy ram Yesterday at 12:48 pm

» உடலின் நச்சுக்களை வெளியேற்றும் பானங்கள்
by ayyasamy ram Yesterday at 12:32 pm

» ஃபசாட்- கலைஞனின் வாழ்வைக் கண்முன் காட்டிய நாட்டிய நாடகம்
by ayyasamy ram Yesterday at 12:26 pm

» திரைத்துளிகள்
by ayyasamy ram Yesterday at 12:20 pm

» இன்றைய செய்திகள் - செப்டம்பர் 21
by ayyasamy ram Yesterday at 10:44 am

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Fri Sep 20, 2024 11:32 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Fri Sep 20, 2024 9:46 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Fri Sep 20, 2024 9:36 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Fri Sep 20, 2024 7:46 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -4)
by வேல்முருகன் காசி Fri Sep 20, 2024 1:59 pm

» இன்றைய செய்திகள்
by ayyasamy ram Fri Sep 20, 2024 1:21 pm

» சிந்திக்க ஒரு நொடி!
by ayyasamy ram Fri Sep 20, 2024 9:07 am

» ரசிகர் மன்றம் – அரவிந்தசாமி
by ayyasamy ram Fri Sep 20, 2024 9:04 am

» கிராமத்துக் கிளியே…
by ayyasamy ram Fri Sep 20, 2024 9:02 am

» அழகு எது - புதுக்கவிதை
by ayyasamy ram Fri Sep 20, 2024 8:54 am

» சுக்கிலமும் சூக்ஷூமமும்
by ayyasamy ram Fri Sep 20, 2024 8:53 am

» பூக்களைக் கேட்டுப்பார்!
by ayyasamy ram Fri Sep 20, 2024 8:52 am

» இறைவா! - புதுக்கவிதை
by ayyasamy ram Fri Sep 20, 2024 8:51 am

» என்ன தான்…
by ayyasamy ram Fri Sep 20, 2024 8:50 am

» நாவல்கள் வேண்டும்
by prajai Thu Sep 19, 2024 11:25 pm

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Thu Sep 19, 2024 5:32 pm

» பல்சுவை களஞ்சியம் - செப்டம்பர் 19
by ayyasamy ram Thu Sep 19, 2024 2:26 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Thu Sep 19, 2024 2:05 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -3)
by வேல்முருகன் காசி Thu Sep 19, 2024 1:09 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Thu Sep 19, 2024 12:54 pm

» நடிகை சி ஐ டி சகுந்தலா காலமானார்
by ayyasamy ram Thu Sep 19, 2024 7:17 am

» குப்தேஸ்வர் குகை
by ayyasamy ram Thu Sep 19, 2024 7:15 am

» உருவ வழிபாடு…
by ayyasamy ram Thu Sep 19, 2024 7:13 am

» வாரம் ஒரு தேவாரம்
by ayyasamy ram Thu Sep 19, 2024 7:11 am

» புரட்டாசி மாதமும் …விரதங்களும்
by ayyasamy ram Thu Sep 19, 2024 7:08 am

» எது சரியான பிரயோகம் ?
by வேல்முருகன் காசி Wed Sep 18, 2024 8:27 pm

» நாவல்கள் வேண்டும்
by kavithasankar Wed Sep 18, 2024 4:59 pm

» ஸ்ரீகலா நாவல்
by Raji@123 Wed Sep 18, 2024 3:20 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -2)
by வேல்முருகன் காசி Wed Sep 18, 2024 12:59 pm

» புதுக்கவிதைகள்…(தொடர் பதிவு)
by ayyasamy ram Tue Sep 17, 2024 10:06 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
ஆயுதம் இல்லாத காதல் விநாயகர்! Poll_c10ஆயுதம் இல்லாத காதல் விநாயகர்! Poll_m10ஆயுதம் இல்லாத காதல் விநாயகர்! Poll_c10 
61 Posts - 43%
heezulia
ஆயுதம் இல்லாத காதல் விநாயகர்! Poll_c10ஆயுதம் இல்லாத காதல் விநாயகர்! Poll_m10ஆயுதம் இல்லாத காதல் விநாயகர்! Poll_c10 
45 Posts - 31%
mohamed nizamudeen
ஆயுதம் இல்லாத காதல் விநாயகர்! Poll_c10ஆயுதம் இல்லாத காதல் விநாயகர்! Poll_m10ஆயுதம் இல்லாத காதல் விநாயகர்! Poll_c10 
9 Posts - 6%
வேல்முருகன் காசி
ஆயுதம் இல்லாத காதல் விநாயகர்! Poll_c10ஆயுதம் இல்லாத காதல் விநாயகர்! Poll_m10ஆயுதம் இல்லாத காதல் விநாயகர்! Poll_c10 
6 Posts - 4%
T.N.Balasubramanian
ஆயுதம் இல்லாத காதல் விநாயகர்! Poll_c10ஆயுதம் இல்லாத காதல் விநாயகர்! Poll_m10ஆயுதம் இல்லாத காதல் விநாயகர்! Poll_c10 
6 Posts - 4%
prajai
ஆயுதம் இல்லாத காதல் விநாயகர்! Poll_c10ஆயுதம் இல்லாத காதல் விநாயகர்! Poll_m10ஆயுதம் இல்லாத காதல் விநாயகர்! Poll_c10 
6 Posts - 4%
Raji@123
ஆயுதம் இல்லாத காதல் விநாயகர்! Poll_c10ஆயுதம் இல்லாத காதல் விநாயகர்! Poll_m10ஆயுதம் இல்லாத காதல் விநாயகர்! Poll_c10 
4 Posts - 3%
kavithasankar
ஆயுதம் இல்லாத காதல் விநாயகர்! Poll_c10ஆயுதம் இல்லாத காதல் விநாயகர்! Poll_m10ஆயுதம் இல்லாத காதல் விநாயகர்! Poll_c10 
2 Posts - 1%
Barushree
ஆயுதம் இல்லாத காதல் விநாயகர்! Poll_c10ஆயுதம் இல்லாத காதல் விநாயகர்! Poll_m10ஆயுதம் இல்லாத காதல் விநாயகர்! Poll_c10 
2 Posts - 1%
Saravananj
ஆயுதம் இல்லாத காதல் விநாயகர்! Poll_c10ஆயுதம் இல்லாத காதல் விநாயகர்! Poll_m10ஆயுதம் இல்லாத காதல் விநாயகர்! Poll_c10 
2 Posts - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
ஆயுதம் இல்லாத காதல் விநாயகர்! Poll_c10ஆயுதம் இல்லாத காதல் விநாயகர்! Poll_m10ஆயுதம் இல்லாத காதல் விநாயகர்! Poll_c10 
181 Posts - 40%
ayyasamy ram
ஆயுதம் இல்லாத காதல் விநாயகர்! Poll_c10ஆயுதம் இல்லாத காதல் விநாயகர்! Poll_m10ஆயுதம் இல்லாத காதல் விநாயகர்! Poll_c10 
176 Posts - 39%
mohamed nizamudeen
ஆயுதம் இல்லாத காதல் விநாயகர்! Poll_c10ஆயுதம் இல்லாத காதல் விநாயகர்! Poll_m10ஆயுதம் இல்லாத காதல் விநாயகர்! Poll_c10 
24 Posts - 5%
Dr.S.Soundarapandian
ஆயுதம் இல்லாத காதல் விநாயகர்! Poll_c10ஆயுதம் இல்லாத காதல் விநாயகர்! Poll_m10ஆயுதம் இல்லாத காதல் விநாயகர்! Poll_c10 
21 Posts - 5%
prajai
ஆயுதம் இல்லாத காதல் விநாயகர்! Poll_c10ஆயுதம் இல்லாத காதல் விநாயகர்! Poll_m10ஆயுதம் இல்லாத காதல் விநாயகர்! Poll_c10 
12 Posts - 3%
வேல்முருகன் காசி
ஆயுதம் இல்லாத காதல் விநாயகர்! Poll_c10ஆயுதம் இல்லாத காதல் விநாயகர்! Poll_m10ஆயுதம் இல்லாத காதல் விநாயகர்! Poll_c10 
9 Posts - 2%
Rathinavelu
ஆயுதம் இல்லாத காதல் விநாயகர்! Poll_c10ஆயுதம் இல்லாத காதல் விநாயகர்! Poll_m10ஆயுதம் இல்லாத காதல் விநாயகர்! Poll_c10 
8 Posts - 2%
T.N.Balasubramanian
ஆயுதம் இல்லாத காதல் விநாயகர்! Poll_c10ஆயுதம் இல்லாத காதல் விநாயகர்! Poll_m10ஆயுதம் இல்லாத காதல் விநாயகர்! Poll_c10 
7 Posts - 2%
Guna.D
ஆயுதம் இல்லாத காதல் விநாயகர்! Poll_c10ஆயுதம் இல்லாத காதல் விநாயகர்! Poll_m10ஆயுதம் இல்லாத காதல் விநாயகர்! Poll_c10 
5 Posts - 1%
Raji@123
ஆயுதம் இல்லாத காதல் விநாயகர்! Poll_c10ஆயுதம் இல்லாத காதல் விநாயகர்! Poll_m10ஆயுதம் இல்லாத காதல் விநாயகர்! Poll_c10 
4 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

ஆயுதம் இல்லாத காதல் விநாயகர்!


   
   
ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 84030
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Sun Jun 23, 2019 7:32 am

ஆயுதம் இல்லாத காதல் விநாயகர்! E_1561093475
--
விநாயகரின் கையில் அங்குசம், பாசம், தந்தம் ஆகிய
ஆயுதங்கள் இருப்பதைப் பார்த்திருப்பீர். ஆனால், காதல்
திருமணங்களுக்கு கை கொடுக்கும் வகையில், பூவை
மட்டும் கையில் ஏந்தி காட்சி தரும், விநாயகரை, கடலுார்
மாவட்டம், திருப்பாதிரிபுலியூர் பாடலீஸ்வரர் கோவிலில்
தரிசிக்கலாம்.

திருப்பாபுலியூர் என்றும், இவ்வூரை அழைப்பர்.

சிவனும், பார்வதியும், சொக்கட்டான் ஆடிக்கொண்டிருந்தனர்.
தொடர்ந்து, சிவனே ஜெயிக்க, ஊடல் கொண்ட பார்வதி,
அவரது கண்களை விளையாட்டாக மூடினாள். சூரிய, சந்திரராக
கருதப்படும், சிவனின் கண்கள் மூடப்பட்டதால், உலகம்
இருண்டது; உயிர்கள் சற்று நேரம் சிரமப்பட்டன.

எனினும், அந்த சிரமம், அளவிட முடியாததாக இருந்தது.
இதனால், பார்வதியிடம், 'விளையாட்டு வினையாகி விட்டது.
இந்த வினை தீர்க்க, நீ பூலோகம் சென்று தவமிரு. எப்போது
உன் இடது கண்ணும், இடது தோளும் துடிக்கிறதோ, அன்று
நான் பூலோகம் வந்து, உன்னை மணந்து கொள்வேன்...' என்றார்,
சிவன்.

இதன்படி, பார்வதி, பாதிரி மரங்கள் அடர்ந்த ஒரு காட்டில்
தங்கினாள். சிவன் சொன்னது போல நடக்கவே, அவரைத்
திருமணம் செய்து கொண்டாள். பாதிரி மரங்கள் அடர்ந்த
இந்த ஊர், திருப்பாதிரிபுலியூர் எனப்பட்டது.

பிற்காலத்தில், இங்கு கோவில் எழுந்தது. சுவாமி, பாடலீஸ்வரர்
என்றும், அம்பாள், பெரியநாயகி என்றும், பெயர் பெற்றனர்.
சிவன், பார்வதியை காண வரும்போது, ஆயிரம் சந்திர கலைகள்
சூடி, பிரகாசமாக வந்தார்.

அவரது அழகு, அம்பாளை கவர்ந்தது. அழகான கணவனை,
யாருக்கு தான் பிடிக்காது... சிவனை பார்த்துக் கொண்டே
இருக்க வேண்டும் என, பார்வதி, நினைத்தாள்.

இதனால், இந்த கோவிலின், பள்ளியறை பூஜையின் போது,
அம்பாளே, அங்கு எழுந்தருளி விடுகிறாள். மற்ற கோவில்களில்,
சிவன் தான், பள்ளியறைக்கு எழுந்தருளுவார்.
இது ஒரு வித்தியாசமான நிகழ்வு.

திருநாவுக்கரசருக்கு, நின்ற நிலையிலுள்ள சிலையே,
அனைத்து கோவில்களிலும் இருக்கும். இங்கு, அமர்ந்த நிலையில்
காண்பது விசேஷம்.

இங்குள்ள கன்னி விநாயகர், ஆயுதங்கள் இல்லாமல், பாதிரி மலர்
கொத்துடன் இருக்கிறார்.

காதலர்களின் பொதுவான சின்னம், பூ. மலர் கொத்து கொடுத்து,
காதலை வெளிப்படுத்துவர், காதலர்கள். தன் தாய்க்கு கிடைத்தது
போல, அழகிய காதல் கணவன், பக்தைகளுக்கும் கிடைக்க
வேண்டும் என்று, இவர் நினைக்கிறார்.

எனவே, இவரை, கன்னிப்பெண்கள் வணங்கி வரலாம்.
காதலர்கள், இவரை வணங்கி, பெற்றோர் சம்மதத்துடன் திருமணம்
நடக்க வேண்டலாம்.

புதுச்சேரியிலிருந்து, 24 கி.மீ., விழுப்புரத்திலிருந்து, 52 கி.மீ., துாரத்தில்,
இவ்வூர் உள்ளது.
-
------------------------------------
தி. செல்லப்பா
நன்றி-வாரமலர்



View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக