புதிய பதிவுகள்
» உன்னை போல ஒருத்தனை நான் பார்த்தே இல்லை!
by ayyasamy ram Today at 6:30 pm

» நாட்டு நடப்பு -கருத்துப்படம் 31/01/2023
by ayyasamy ram Today at 6:16 pm

» 7 மில்லியன் மக்கள் சிகரெட்பிடிப்பதை நிறுத்தி விடுகிறார்கள் !
by ayyasamy ram Today at 6:14 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Today at 3:47 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 3:41 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 3:28 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 3:18 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 3:11 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 3:04 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 2:55 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 2:38 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 2:24 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 2:16 pm

» ரீமால் புயல் இன்று மாலை வலுப்பெற வாய்ப்பு
by ayyasamy ram Today at 1:55 pm

» இன்றைய (மே 25) செய்திகள்
by ayyasamy ram Today at 1:20 pm

» கேன்ஸ் பட விழாவில் சிறந்த நடிகை விருது வென்று அனசுயா சென்குப்தா சாதனை
by ayyasamy ram Today at 1:10 pm

» 27 ஆண்டுகளுக்குப் பிறகு இணையும் பிரபுதேவா, கஜோல்
by ayyasamy ram Today at 11:11 am

» சாமை பொங்கல்
by ayyasamy ram Today at 11:09 am

» சேர்க்கை சலி இல்லையேல் வாழ்க்கை இனிக்காது...
by ayyasamy ram Today at 11:07 am

» சாமை பேரீச்ச ரோல்
by ayyasamy ram Today at 8:59 am

» ஆறும் ஆறும் சேர்ந்தா என்ன வரும்...!
by ayyasamy ram Today at 8:35 am

» உண்மை...உண்மை!
by ayyasamy ram Today at 8:28 am

» துண்டு ஒரு முறைதான் மிஸ்ஸாகும்.. சோக்கர்ஸான ராஜஸ்தான்.. இறுதிப்போட்டியில் ஐதராபாத்.. காவ்யா ஹேப்பி!
by ayyasamy ram Today at 7:18 am

» அதிகாரம் மிக்க நபர்கள் பேசியதால் அவசரமாக இறுதி விசாரணை': சவுக்கு சங்கர் வழக்கில் நீதிபதி விளக்கம்
by ayyasamy ram Today at 7:14 am

» அதிகரிக்கும் KP.2 கொரோனா பரவல்!. மாஸ்க் கட்டாயம்!. தமிழக அரசு எச்சரிக்கை!
by Anthony raj Today at 12:36 am

» கல் தோசை சாப்பிட்டது தப்பா போச்சு!
by Anthony raj Today at 12:34 am

» தலைவலி எப்படி இருக்கு?
by Anthony raj Today at 12:31 am

» வாழ்க்கையின் இரு துருவங்கள்!
by Anthony raj Today at 12:30 am

» கருத்துப்படம் 24/05/2024
by mohamed nizamudeen Yesterday at 10:20 pm

» தமிழ் எங்கள் உயிருக்கு நேர்! - கவிஞர் இரா. இரவி
by eraeravi Yesterday at 9:15 pm

» மகாத்மா காந்தி கொலை பற்றி நாதுராம் கோட்சேவின் இறுதி அறிக்கை?
by bhaarath123 Yesterday at 7:28 pm

» மகாத்மா காந்தி கொலை பற்றி நாதுராம் கோட்சேவின் இறுதி அறிக்கை?
by bhaarath123 Yesterday at 7:28 pm

» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Yesterday at 6:28 pm

» ஆஹா.ஓஹோ.பேஷ்பேஷ்!!
by ayyasamy ram Yesterday at 5:32 pm

» செய்திகள்- மே 24
by ayyasamy ram Yesterday at 10:27 am

» உடலுறுப்புகளை பாதிக்கும் உணர்வுகள்
by ayyasamy ram Yesterday at 9:26 am

» ஜீ தமிழில் மீண்டும் டப்பிங் சீரியல் வந்தாச்சு.
by ayyasamy ram Thu May 23, 2024 7:17 pm

» விளம்பரங்களில் நடித்து வரும் பிக் பாஸ் ஜனனி
by ayyasamy ram Thu May 23, 2024 7:13 pm

» தன்னை அடக்கத் தெரிந்தவனுக்கு…
by ayyasamy ram Thu May 23, 2024 7:07 pm

» பிஸ்தா மிலக் செய்வது எப்படி?
by ayyasamy ram Thu May 23, 2024 7:05 pm

» இன்றைய நாள் 23/05/2024
by ayyasamy ram Thu May 23, 2024 6:21 pm

» நான் மனிதப்பிறவி அல்ல; கடவுள் தான் என்னை இந்த பூமிக்கு அனுப்பி வைத்திருக்கிறார்- பிரதமர் மோடி
by T.N.Balasubramanian Thu May 23, 2024 6:06 pm

» எண்ணங்கள் அழகானால் வாழ்க்கை அழகாகும்!
by ayyasamy ram Thu May 23, 2024 3:38 pm

» இன்றைய (மே 23) செய்திகள்
by ayyasamy ram Thu May 23, 2024 3:35 pm

» நாவல்கள் வேண்டும்
by PriyadharsiniP Thu May 23, 2024 3:23 pm

» அனிருத் இசையில் வெளியானது இந்தியன்– 2 படத்தின் முதல் பாடல்..
by ayyasamy ram Thu May 23, 2024 11:59 am

» பூசணிக்காயும் வேப்பங்காயும்
by ayyasamy ram Thu May 23, 2024 10:50 am

» ஐ.பி.எல் 2024- வெளியேறிய பெங்களூரு….2-வது குவாலிபயர் சென்ற ராஜஸ்தான் அணி..!
by ayyasamy ram Thu May 23, 2024 10:46 am

» மக்களவை தேர்தலில் போட்டியிடும் பெண் வேட்பாளர்கள் சதவீதம் எவ்வளவு தெரியுமா?
by ayyasamy ram Thu May 23, 2024 10:43 am

» வாழ்க்கை வாழவே!
by ayyasamy ram Thu May 23, 2024 10:38 am

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
ஆயுதம் இல்லாத காதல் விநாயகர்! Poll_c10ஆயுதம் இல்லாத காதல் விநாயகர்! Poll_m10ஆயுதம் இல்லாத காதல் விநாயகர்! Poll_c10 
101 Posts - 52%
heezulia
ஆயுதம் இல்லாத காதல் விநாயகர்! Poll_c10ஆயுதம் இல்லாத காதல் விநாயகர்! Poll_m10ஆயுதம் இல்லாத காதல் விநாயகர்! Poll_c10 
70 Posts - 36%
T.N.Balasubramanian
ஆயுதம் இல்லாத காதல் விநாயகர்! Poll_c10ஆயுதம் இல்லாத காதல் விநாயகர்! Poll_m10ஆயுதம் இல்லாத காதல் விநாயகர்! Poll_c10 
8 Posts - 4%
mohamed nizamudeen
ஆயுதம் இல்லாத காதல் விநாயகர்! Poll_c10ஆயுதம் இல்லாத காதல் விநாயகர்! Poll_m10ஆயுதம் இல்லாத காதல் விநாயகர்! Poll_c10 
4 Posts - 2%
Anthony raj
ஆயுதம் இல்லாத காதல் விநாயகர்! Poll_c10ஆயுதம் இல்லாத காதல் விநாயகர்! Poll_m10ஆயுதம் இல்லாத காதல் விநாயகர்! Poll_c10 
4 Posts - 2%
bhaarath123
ஆயுதம் இல்லாத காதல் விநாயகர்! Poll_c10ஆயுதம் இல்லாத காதல் விநாயகர்! Poll_m10ஆயுதம் இல்லாத காதல் விநாயகர்! Poll_c10 
2 Posts - 1%
eraeravi
ஆயுதம் இல்லாத காதல் விநாயகர்! Poll_c10ஆயுதம் இல்லாத காதல் விநாயகர்! Poll_m10ஆயுதம் இல்லாத காதல் விநாயகர்! Poll_c10 
1 Post - 1%
D. sivatharan
ஆயுதம் இல்லாத காதல் விநாயகர்! Poll_c10ஆயுதம் இல்லாத காதல் விநாயகர்! Poll_m10ஆயுதம் இல்லாத காதல் விநாயகர்! Poll_c10 
1 Post - 1%
PriyadharsiniP
ஆயுதம் இல்லாத காதல் விநாயகர்! Poll_c10ஆயுதம் இல்லாத காதல் விநாயகர்! Poll_m10ஆயுதம் இல்லாத காதல் விநாயகர்! Poll_c10 
1 Post - 1%
Guna.D
ஆயுதம் இல்லாத காதல் விநாயகர்! Poll_c10ஆயுதம் இல்லாத காதல் விநாயகர்! Poll_m10ஆயுதம் இல்லாத காதல் விநாயகர்! Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
ஆயுதம் இல்லாத காதல் விநாயகர்! Poll_c10ஆயுதம் இல்லாத காதல் விநாயகர்! Poll_m10ஆயுதம் இல்லாத காதல் விநாயகர்! Poll_c10 
272 Posts - 46%
ayyasamy ram
ஆயுதம் இல்லாத காதல் விநாயகர்! Poll_c10ஆயுதம் இல்லாத காதல் விநாயகர்! Poll_m10ஆயுதம் இல்லாத காதல் விநாயகர்! Poll_c10 
243 Posts - 41%
mohamed nizamudeen
ஆயுதம் இல்லாத காதல் விநாயகர்! Poll_c10ஆயுதம் இல்லாத காதல் விநாயகர்! Poll_m10ஆயுதம் இல்லாத காதல் விநாயகர்! Poll_c10 
21 Posts - 4%
T.N.Balasubramanian
ஆயுதம் இல்லாத காதல் விநாயகர்! Poll_c10ஆயுதம் இல்லாத காதல் விநாயகர்! Poll_m10ஆயுதம் இல்லாத காதல் விநாயகர்! Poll_c10 
16 Posts - 3%
prajai
ஆயுதம் இல்லாத காதல் விநாயகர்! Poll_c10ஆயுதம் இல்லாத காதல் விநாயகர்! Poll_m10ஆயுதம் இல்லாத காதல் விநாயகர்! Poll_c10 
10 Posts - 2%
சண்முகம்.ப
ஆயுதம் இல்லாத காதல் விநாயகர்! Poll_c10ஆயுதம் இல்லாத காதல் விநாயகர்! Poll_m10ஆயுதம் இல்லாத காதல் விநாயகர்! Poll_c10 
9 Posts - 2%
jairam
ஆயுதம் இல்லாத காதல் விநாயகர்! Poll_c10ஆயுதம் இல்லாத காதல் விநாயகர்! Poll_m10ஆயுதம் இல்லாத காதல் விநாயகர்! Poll_c10 
4 Posts - 1%
Guna.D
ஆயுதம் இல்லாத காதல் விநாயகர்! Poll_c10ஆயுதம் இல்லாத காதல் விநாயகர்! Poll_m10ஆயுதம் இல்லாத காதல் விநாயகர்! Poll_c10 
4 Posts - 1%
Jenila
ஆயுதம் இல்லாத காதல் விநாயகர்! Poll_c10ஆயுதம் இல்லாத காதல் விநாயகர்! Poll_m10ஆயுதம் இல்லாத காதல் விநாயகர்! Poll_c10 
4 Posts - 1%
Anthony raj
ஆயுதம் இல்லாத காதல் விநாயகர்! Poll_c10ஆயுதம் இல்லாத காதல் விநாயகர்! Poll_m10ஆயுதம் இல்லாத காதல் விநாயகர்! Poll_c10 
4 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

ஆயுதம் இல்லாத காதல் விநாயகர்!


   
   
ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 82230
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Sun Jun 23, 2019 7:32 am

ஆயுதம் இல்லாத காதல் விநாயகர்! E_1561093475
--
விநாயகரின் கையில் அங்குசம், பாசம், தந்தம் ஆகிய
ஆயுதங்கள் இருப்பதைப் பார்த்திருப்பீர். ஆனால், காதல்
திருமணங்களுக்கு கை கொடுக்கும் வகையில், பூவை
மட்டும் கையில் ஏந்தி காட்சி தரும், விநாயகரை, கடலுார்
மாவட்டம், திருப்பாதிரிபுலியூர் பாடலீஸ்வரர் கோவிலில்
தரிசிக்கலாம்.

திருப்பாபுலியூர் என்றும், இவ்வூரை அழைப்பர்.

சிவனும், பார்வதியும், சொக்கட்டான் ஆடிக்கொண்டிருந்தனர்.
தொடர்ந்து, சிவனே ஜெயிக்க, ஊடல் கொண்ட பார்வதி,
அவரது கண்களை விளையாட்டாக மூடினாள். சூரிய, சந்திரராக
கருதப்படும், சிவனின் கண்கள் மூடப்பட்டதால், உலகம்
இருண்டது; உயிர்கள் சற்று நேரம் சிரமப்பட்டன.

எனினும், அந்த சிரமம், அளவிட முடியாததாக இருந்தது.
இதனால், பார்வதியிடம், 'விளையாட்டு வினையாகி விட்டது.
இந்த வினை தீர்க்க, நீ பூலோகம் சென்று தவமிரு. எப்போது
உன் இடது கண்ணும், இடது தோளும் துடிக்கிறதோ, அன்று
நான் பூலோகம் வந்து, உன்னை மணந்து கொள்வேன்...' என்றார்,
சிவன்.

இதன்படி, பார்வதி, பாதிரி மரங்கள் அடர்ந்த ஒரு காட்டில்
தங்கினாள். சிவன் சொன்னது போல நடக்கவே, அவரைத்
திருமணம் செய்து கொண்டாள். பாதிரி மரங்கள் அடர்ந்த
இந்த ஊர், திருப்பாதிரிபுலியூர் எனப்பட்டது.

பிற்காலத்தில், இங்கு கோவில் எழுந்தது. சுவாமி, பாடலீஸ்வரர்
என்றும், அம்பாள், பெரியநாயகி என்றும், பெயர் பெற்றனர்.
சிவன், பார்வதியை காண வரும்போது, ஆயிரம் சந்திர கலைகள்
சூடி, பிரகாசமாக வந்தார்.

அவரது அழகு, அம்பாளை கவர்ந்தது. அழகான கணவனை,
யாருக்கு தான் பிடிக்காது... சிவனை பார்த்துக் கொண்டே
இருக்க வேண்டும் என, பார்வதி, நினைத்தாள்.

இதனால், இந்த கோவிலின், பள்ளியறை பூஜையின் போது,
அம்பாளே, அங்கு எழுந்தருளி விடுகிறாள். மற்ற கோவில்களில்,
சிவன் தான், பள்ளியறைக்கு எழுந்தருளுவார்.
இது ஒரு வித்தியாசமான நிகழ்வு.

திருநாவுக்கரசருக்கு, நின்ற நிலையிலுள்ள சிலையே,
அனைத்து கோவில்களிலும் இருக்கும். இங்கு, அமர்ந்த நிலையில்
காண்பது விசேஷம்.

இங்குள்ள கன்னி விநாயகர், ஆயுதங்கள் இல்லாமல், பாதிரி மலர்
கொத்துடன் இருக்கிறார்.

காதலர்களின் பொதுவான சின்னம், பூ. மலர் கொத்து கொடுத்து,
காதலை வெளிப்படுத்துவர், காதலர்கள். தன் தாய்க்கு கிடைத்தது
போல, அழகிய காதல் கணவன், பக்தைகளுக்கும் கிடைக்க
வேண்டும் என்று, இவர் நினைக்கிறார்.

எனவே, இவரை, கன்னிப்பெண்கள் வணங்கி வரலாம்.
காதலர்கள், இவரை வணங்கி, பெற்றோர் சம்மதத்துடன் திருமணம்
நடக்க வேண்டலாம்.

புதுச்சேரியிலிருந்து, 24 கி.மீ., விழுப்புரத்திலிருந்து, 52 கி.மீ., துாரத்தில்,
இவ்வூர் உள்ளது.
-
------------------------------------
தி. செல்லப்பா
நன்றி-வாரமலர்



View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக