புதிய பதிவுகள்
» இன்றைய நாள் 23/05/2024
by ayyasamy ram Today at 19:51

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 19:49

» நான் மனிதப்பிறவி அல்ல; கடவுள் தான் என்னை இந்த பூமிக்கு அனுப்பி வைத்திருக்கிறார்- பிரதமர் மோடி
by T.N.Balasubramanian Today at 19:36

» எண்ணங்கள் அழகானால் வாழ்க்கை அழகாகும்!
by ayyasamy ram Today at 17:08

» இன்றைய (மே 23) செய்திகள்
by ayyasamy ram Today at 17:05

» நாவல்கள் வேண்டும்
by PriyadharsiniP Today at 16:53

» அனிருத் இசையில் வெளியானது இந்தியன்– 2 படத்தின் முதல் பாடல்..
by ayyasamy ram Today at 13:29

» பூசணிக்காயும் வேப்பங்காயும்
by ayyasamy ram Today at 12:20

» ஐ.பி.எல் 2024- வெளியேறிய பெங்களூரு….2-வது குவாலிபயர் சென்ற ராஜஸ்தான் அணி..!
by ayyasamy ram Today at 12:16

» மக்களவை தேர்தலில் போட்டியிடும் பெண் வேட்பாளர்கள் சதவீதம் எவ்வளவு தெரியுமா?
by ayyasamy ram Today at 12:13

» வாழ்க்கை வாழவே!
by ayyasamy ram Today at 12:08

» கல் தோசை சாப்பிட்டது தப்பா போச்சு!
by ayyasamy ram Today at 12:01

» கருத்துப்படம் 23/05/2024
by mohamed nizamudeen Today at 9:59

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Today at 9:48

» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 9:43

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 9:36

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 9:30

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 9:25

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 9:16

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 9:09

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 9:04

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 8:58

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 8:48

» வேலைக்காரன் பொண்டாட்டி வேலைக்காரி தானே!
by ayyasamy ram Yesterday at 21:35

» ஒரு சில மனைவிமார்கள்....
by ayyasamy ram Yesterday at 21:32

» நல்ல புருஷன் வேணும்...!!
by ayyasamy ram Yesterday at 21:30

» மே 22- செய்திகள்
by ayyasamy ram Yesterday at 18:55

» என்ன நடக்குது அங்க.. பிட்சில் கதகளி ஆடிய த்ரிப்பாட்டி - சமாத்.. கையை நீட்டி கத்தி டென்ஷனான காவ்யா!
by ayyasamy ram Yesterday at 16:33

» அணு ஆயுத போர் பயிற்சியைத் துவக்கியது ரஷ்யா: மேற்கத்திய நாடுகளுக்கு எச்சரிக்கை
by ayyasamy ram Yesterday at 16:12

» வங்கக் கடலில் காற்றழுத்த தாழ்வுப் பகுதி: தமிழகத்தில் இன்று 11 மாவட்டங்களில் மழை
by ayyasamy ram Yesterday at 16:03

» இன்று வைகாசி விசாகம்... நரசிம்ம ஜெயந்தி.. புத்த பூர்ணிமா... என்னென்ன சிறப்புக்கள், வழிபடும் முறை, பலன்கள்!
by ayyasamy ram Yesterday at 15:59

» அதிகரிக்கும் KP.2 கொரோனா பரவல்!. மாஸ்க் கட்டாயம்!. தமிழக அரசு எச்சரிக்கை!
by ayyasamy ram Yesterday at 15:51

» தமிழ் படங்கள்ல வியாபார பாட்டுக்கள்
by heezulia Yesterday at 14:20

» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by ayyasamy ram Yesterday at 13:27

» புத்திசாலி புருஷன்
by ayyasamy ram Yesterday at 13:00

» வண்ண நிலவே வைகை நதியே சொல்லி விடவா எந்தன் கதையே
by ayyasamy ram Tue 21 May 2024 - 22:12

» இன்றைய நாள் 21/05
by ayyasamy ram Tue 21 May 2024 - 22:04

» ஆன்மிக சிந்தனை
by ayyasamy ram Tue 21 May 2024 - 22:00

» மகளை நினைத்து பெருமைப்படும் ஏ.ஆர்.ரஹ்மான்
by ayyasamy ram Tue 21 May 2024 - 8:17

» வைகாசி விசாகம் 2024
by ayyasamy ram Tue 21 May 2024 - 8:14

» நாம் பெற்ற வரங்களே - கவிதை
by ayyasamy ram Mon 20 May 2024 - 21:04

» விபத்தில் நடிகை பலி – சக நடிகரும் தற்கொலை செய்ததால் பரபரப்பு
by ayyasamy ram Mon 20 May 2024 - 20:54

» பெண்களை ஆக்க சக்தியா வளர்க்கணும்…!
by ayyasamy ram Mon 20 May 2024 - 20:52

» நல்லவனாக இரு. ஆனால் கவனமாயிரு.
by ayyasamy ram Mon 20 May 2024 - 20:49

» இன்றைய கோபுர தரிசனம்
by ayyasamy ram Mon 20 May 2024 - 20:41

» சிங்கப்பூர் சிதறுதே..கோர முகத்தை காட்டும் கொரோனா!
by ayyasamy ram Mon 20 May 2024 - 14:56

» ஹெலிகாப்டர் விபத்தில் சிக்கிய அதிபர் ரைசி.
by ayyasamy ram Mon 20 May 2024 - 14:53

» சினி மசாலா
by ayyasamy ram Mon 20 May 2024 - 14:39

» இயற்கை அழகை ரசியுங்கள்!
by ayyasamy ram Mon 20 May 2024 - 14:36

» இன்றைய (மே, 20) செய்திகள்
by ayyasamy ram Mon 20 May 2024 - 14:29

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
நீயெல்லாம் ஒரு பேங்க் ஆபிசரா ? - ரூ.1000 பெட்! Poll_c10நீயெல்லாம் ஒரு பேங்க் ஆபிசரா ? - ரூ.1000 பெட்! Poll_m10நீயெல்லாம் ஒரு பேங்க் ஆபிசரா ? - ரூ.1000 பெட்! Poll_c10 
59 Posts - 50%
heezulia
நீயெல்லாம் ஒரு பேங்க் ஆபிசரா ? - ரூ.1000 பெட்! Poll_c10நீயெல்லாம் ஒரு பேங்க் ஆபிசரா ? - ரூ.1000 பெட்! Poll_m10நீயெல்லாம் ஒரு பேங்க் ஆபிசரா ? - ரூ.1000 பெட்! Poll_c10 
47 Posts - 39%
T.N.Balasubramanian
நீயெல்லாம் ஒரு பேங்க் ஆபிசரா ? - ரூ.1000 பெட்! Poll_c10நீயெல்லாம் ஒரு பேங்க் ஆபிசரா ? - ரூ.1000 பெட்! Poll_m10நீயெல்லாம் ஒரு பேங்க் ஆபிசரா ? - ரூ.1000 பெட்! Poll_c10 
6 Posts - 5%
mohamed nizamudeen
நீயெல்லாம் ஒரு பேங்க் ஆபிசரா ? - ரூ.1000 பெட்! Poll_c10நீயெல்லாம் ஒரு பேங்க் ஆபிசரா ? - ரூ.1000 பெட்! Poll_m10நீயெல்லாம் ஒரு பேங்க் ஆபிசரா ? - ரூ.1000 பெட்! Poll_c10 
3 Posts - 3%
D. sivatharan
நீயெல்லாம் ஒரு பேங்க் ஆபிசரா ? - ரூ.1000 பெட்! Poll_c10நீயெல்லாம் ஒரு பேங்க் ஆபிசரா ? - ரூ.1000 பெட்! Poll_m10நீயெல்லாம் ஒரு பேங்க் ஆபிசரா ? - ரூ.1000 பெட்! Poll_c10 
1 Post - 1%
PriyadharsiniP
நீயெல்லாம் ஒரு பேங்க் ஆபிசரா ? - ரூ.1000 பெட்! Poll_c10நீயெல்லாம் ஒரு பேங்க் ஆபிசரா ? - ரூ.1000 பெட்! Poll_m10நீயெல்லாம் ஒரு பேங்க் ஆபிசரா ? - ரூ.1000 பெட்! Poll_c10 
1 Post - 1%
Guna.D
நீயெல்லாம் ஒரு பேங்க் ஆபிசரா ? - ரூ.1000 பெட்! Poll_c10நீயெல்லாம் ஒரு பேங்க் ஆபிசரா ? - ரூ.1000 பெட்! Poll_m10நீயெல்லாம் ஒரு பேங்க் ஆபிசரா ? - ரூ.1000 பெட்! Poll_c10 
1 Post - 1%
Shivanya
நீயெல்லாம் ஒரு பேங்க் ஆபிசரா ? - ரூ.1000 பெட்! Poll_c10நீயெல்லாம் ஒரு பேங்க் ஆபிசரா ? - ரூ.1000 பெட்! Poll_m10நீயெல்லாம் ஒரு பேங்க் ஆபிசரா ? - ரூ.1000 பெட்! Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
நீயெல்லாம் ஒரு பேங்க் ஆபிசரா ? - ரூ.1000 பெட்! Poll_c10நீயெல்லாம் ஒரு பேங்க் ஆபிசரா ? - ரூ.1000 பெட்! Poll_m10நீயெல்லாம் ஒரு பேங்க் ஆபிசரா ? - ரூ.1000 பெட்! Poll_c10 
249 Posts - 48%
ayyasamy ram
நீயெல்லாம் ஒரு பேங்க் ஆபிசரா ? - ரூ.1000 பெட்! Poll_c10நீயெல்லாம் ஒரு பேங்க் ஆபிசரா ? - ரூ.1000 பெட்! Poll_m10நீயெல்லாம் ஒரு பேங்க் ஆபிசரா ? - ரூ.1000 பெட்! Poll_c10 
201 Posts - 39%
mohamed nizamudeen
நீயெல்லாம் ஒரு பேங்க் ஆபிசரா ? - ரூ.1000 பெட்! Poll_c10நீயெல்லாம் ஒரு பேங்க் ஆபிசரா ? - ரூ.1000 பெட்! Poll_m10நீயெல்லாம் ஒரு பேங்க் ஆபிசரா ? - ரூ.1000 பெட்! Poll_c10 
20 Posts - 4%
T.N.Balasubramanian
நீயெல்லாம் ஒரு பேங்க் ஆபிசரா ? - ரூ.1000 பெட்! Poll_c10நீயெல்லாம் ஒரு பேங்க் ஆபிசரா ? - ரூ.1000 பெட்! Poll_m10நீயெல்லாம் ஒரு பேங்க் ஆபிசரா ? - ரூ.1000 பெட்! Poll_c10 
14 Posts - 3%
prajai
நீயெல்லாம் ஒரு பேங்க் ஆபிசரா ? - ரூ.1000 பெட்! Poll_c10நீயெல்லாம் ஒரு பேங்க் ஆபிசரா ? - ரூ.1000 பெட்! Poll_m10நீயெல்லாம் ஒரு பேங்க் ஆபிசரா ? - ரூ.1000 பெட்! Poll_c10 
10 Posts - 2%
சண்முகம்.ப
நீயெல்லாம் ஒரு பேங்க் ஆபிசரா ? - ரூ.1000 பெட்! Poll_c10நீயெல்லாம் ஒரு பேங்க் ஆபிசரா ? - ரூ.1000 பெட்! Poll_m10நீயெல்லாம் ஒரு பேங்க் ஆபிசரா ? - ரூ.1000 பெட்! Poll_c10 
9 Posts - 2%
jairam
நீயெல்லாம் ஒரு பேங்க் ஆபிசரா ? - ரூ.1000 பெட்! Poll_c10நீயெல்லாம் ஒரு பேங்க் ஆபிசரா ? - ரூ.1000 பெட்! Poll_m10நீயெல்லாம் ஒரு பேங்க் ஆபிசரா ? - ரூ.1000 பெட்! Poll_c10 
4 Posts - 1%
Guna.D
நீயெல்லாம் ஒரு பேங்க் ஆபிசரா ? - ரூ.1000 பெட்! Poll_c10நீயெல்லாம் ஒரு பேங்க் ஆபிசரா ? - ரூ.1000 பெட்! Poll_m10நீயெல்லாம் ஒரு பேங்க் ஆபிசரா ? - ரூ.1000 பெட்! Poll_c10 
4 Posts - 1%
Jenila
நீயெல்லாம் ஒரு பேங்க் ஆபிசரா ? - ரூ.1000 பெட்! Poll_c10நீயெல்லாம் ஒரு பேங்க் ஆபிசரா ? - ரூ.1000 பெட்! Poll_m10நீயெல்லாம் ஒரு பேங்க் ஆபிசரா ? - ரூ.1000 பெட்! Poll_c10 
4 Posts - 1%
Rutu
நீயெல்லாம் ஒரு பேங்க் ஆபிசரா ? - ரூ.1000 பெட்! Poll_c10நீயெல்லாம் ஒரு பேங்க் ஆபிசரா ? - ரூ.1000 பெட்! Poll_m10நீயெல்லாம் ஒரு பேங்க் ஆபிசரா ? - ரூ.1000 பெட்! Poll_c10 
3 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

நீயெல்லாம் ஒரு பேங்க் ஆபிசரா ? - ரூ.1000 பெட்!


   
   
T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 34982
இணைந்தது : 03/02/2010

PostT.N.Balasubramanian Tue 18 Jun 2019 - 20:11

நீயெல்லாம் ஒரு பேங்க் ஆபிசரா ? - ரூ.1000 பெட்!

வங்கிக்கு புதிதாக வந்த மேனேஜர் வங்கியின் கணக்கு வழக்குகளை சரி பார்த்துக் கொண்டிருந்தார். 

அதில் ஒரு அக்கௌண்ட்டில் மட்டும் தினமும் 1000 ரூபாய் போடப்பட்டே... வந்தது. 

ஒரு நாள்கூட தடையில்லாமல் அந்த கணக்கில் போடப்பட்டு வந்தது. 

இடையில் ஞாயிறு போன்ற விடுமுறை தினங்கள் வந்தால் அன்றைக்கும் சேர்த்து அடுத்த வேலைநாட்களில் அந்த கணக்கில் சேர்க்கப்பட்டு வந்தது கண்டு அதிசயித்தார். 

கேஷியரை கூப்பிட்டு “யாருய்யா அந்த ஆள்” என்று கேட்டார். 

தெரியலை சார் ! தினமும் காலையில் 10 மணிக்கு டான்னு வருவார், பணத்தை போடுவார் போய்ட்டே இருப்பார். ஆள் கொஞ்சம் சிடுமூஞ்சி மாதிரி இருக்கிறதால நாங்கலாம் யாரும் பேசுறதில்லை சார் ! என்றார். 

மேனேஜருக்கு இப்படி ஒரு கேரக்டரை சந்திச்சே ஆக வேண்டுமென்று பெரிய ஆவலாகவிட்டது. அடுத்த நாள் காலையிலேயே வந்து காத்திருந்து அந்த நபர் வந்தவுடன் பக்கத்தில் போய் பேச்சு கொடுக்க முயன்றார். அந்த நபரோ இவரை கண்டுகொள்ளாமல் போய்விட்டார். 

அவர் புறக்கணித்ததும் வங்கி மேனஜருக்கு அவருடன் பழகி அவர் ஏன் தினமும் ஆயிரம் ரூபாய் வங்கியில் போடுகிறார் என்றும் கண்டுபிடிக்கவேண்டும் என்று பெரிய வெறியே ஆகிவிட்டது. 

தினமும் பணம் செலுத்தும் இடத்தின் அருகே நிற்பது சிரிப்பதுமாய் இருந்து அந்த நபரும் லேசாக புன்னகைக்க துவங்கியிருந்தார். 

ஒரு நாள் மேனஜர் வரும் வழியில் அந்த ஆயிரம் ரூபாய் பார்ட்டி வண்டி பழுதாகி ரோட்டில் நின்றிருந்தார்.மேனேஜர் லிஃப்ட் கொடுத்து வங்கிக்கு அழைத்து வரவே கொஞ்சம் பேசவும் துவங்கியிருந்தார். 

ஒரு நாள் அவரிடம் மேனேஜர் ’சார் நாமதான் நண்பர்களாகிட்டோம்ல இப்பவாவது சொல்லுங்க,எதுக்கு தினமும் ஆயிரம் ரூபாய் பேங்ல போடுறீங்க. அப்படி என்ன வருமானம் வரும்படி தொழில் செய்யுறீங்க ‘ என்று கேட்டார். 

சார், நான் வேலையெல்லாம் பாக்கலை தொழிலிலும் செய்யலை, நான் தினமும் பந்தயம் கட்டுவேன் அதுல எப்படியும் ஜெயிச்சுருவேன், அந்த காசுதான் சார் அது என்றார் 

மேனேஜருக்கு நம்பமுடியவில்லை , அது எப்படி தினமும் ஒருத்தன் பந்தயத்தில ஜெயிக்க முடியும் , இந்தாளு பொய் சொல்லுறான் என்று எண்ணிக்கொண்டார். அவரின் முகமாற்றத்தை கண்ட அவன் ‘சார் இதுக்குதான் நான் யாரிடமும் இந்த பந்தய மேட்டரை சொல்வதில்லை என்றான். 

அப்படியும் சந்தேகமாய் பார்த்த மேனேஜரிடம் ” சரி சார், நாம ரெண்டு பேருமே இப்ப ஒரு பந்தயம் போடுவோம், நான் ஜெயிக்கலைன்னா பாருங்க என்றான், 

டென்சாகிய மேனேஜரும் சரிய்யா பந்தயத்துக்கு ரெடி என்னய்யா பந்தயம்னாரு. 

சார், சரியா நாளைக்கு காலையில 10.15க்கு உங்க பட்டெக்ஸ் (இடுப்புக்கு கீழ் அல்லது அமருமிடம்) பச்சைக்கலரா மாறிடும், ரெண்டாயிரம் ரூபாய் பந்தயம் ‘ என்றான். 

யோவ் என்னய்யா சொல்ற, எதாவது நடக்குற கதைய சொல்லு என்று மேனேஜர் சொல்ல.. 

பந்தயத்துக்கு வர்றீங்களா இல்லையான்னு கட் அண்ட் ரைட்டா சொல்லுங்க சார்னு கேட்டான். 

சரின்னு ஒத்துகிட்டார். 

காலையில வருவேன் உங்க பட்டெக்ஸ் பச்சை பசேல்ன்னு மாறியிருக்கும் ரெண்டாயிரம் ரூவாயை எடுத்து வையுங்க என்றபடி சென்றுவிட்டான். 

மேனஜர்க்கு எப்படி இவ்வளவு தைரியமா பந்தயம் கட்டுறான் என்று ஆச்சர்யம். அவன் போனவுடன் முதல் வேலையாக பாத்ரூம் சென்று தனது பேண்ட்டை அவிழ்த்து கண்ணாடியில் பின்புறத்தை பார்த்தார், அது வழக்கம் போல் கண்ணங்கரேல் என்று என்றுதான் இருந்தது. 

இருந்தாலும் அவருக்கு இருப்பு கொள்ளவில்லை , அரைமணிக்கொரு முறை பேண்ட்டை அவிழ்த்து பார்க்கவும் போடுவதுமாய் இருந்தார். 

விடிந்தது... முதல் வேலையாக அதை போய் பார்த்தார், இப்பவும் அப்படியே கருப்பாகவே இருந்தது. நம்ம பட்டெக்ஸாவது பச்சை கலராகிறதாவது என்று அவரே சமாதானம் சொல்லிக்கொண்டே குளித்து அலுவலகம் கிளம்பினார். எங்கே பஸ்ஸில் உட்கார்தால் எதும் செட்டப் செய்து நிறம் மாற செய்து விடுவார்களோ என்று எண்ணி நடந்தே போனார். 

பத்து மணி அலுவலகத்துக்கு 9 க்கே வந்துவிட்டாலும் 10 நிமிடத்துக்கு ஒரு முறை போய் போய் பார்த்து உறுதி செய்தபடியே இருந்தார். இன்னைக்கு அவனை ஜெயிச்சு ரெண்டாயிரம் ரூபாயை வாங்கிறனும் என்று ஆவலோடு காந்திருந்தார். 

சொல்லி வைத்தாற்போல் சரியாக 10.15 அவன் அந்த அறைக்குள் நுழையவே வேகமாய் சீட்டிலிருந்து எழுந்து தனது பேண்ட்டை கழட்டி திரும்பி நின்று “ இந்தா பார்த்துக்கோ“ அப்படியே கருப்பாதான் இருக்கு என்று பின்பக்கத்தை காட்டினார். 

அவன் உடனே அருகிலிருந்தவனிடம். 
”என்னமோ பேங்க் ஆபிசர், பெரிய மனுசன், அப்படியெல்லாம் செய்யமாட்டருன்னு இந்தாளை நம்பி பந்தயம் கட்டினே,* 
இப்ப என்ன சொல்லுறே, எடு மூவாயிரத்தை “ என்றான் அவன். 

அப்போதுதான் கவனித்தார் பந்தயக்காரனுடன் வேறு ஒருவனும் வந்திருந்தான். அவனும் மேனேஜரை முறைத்தபடி மூன்று "ஆயிரம் ரூபாய்" தாள்களை எடுத்து நீட்டினான். 

அதை வாங்கிய பந்தயக்காரன் இரண்டாயிரம் ரூபாய்களை மேனேஜரிடம் நீட்டி 

“உங்கிட்ட கட்டின பந்தயத்தில நான் தோத்துட்டேன், ஆனா இவன் கிட்ட கட்டின பந்தயத்தில ஜெயிச்சுட்டேன், ஆயிரம் ரூபாய் லாபம் என்று வழக்கமாய் பணம் கட்டும் கவுண்ட்டருக்கு போய்விட்டான். 

அவனுடன் பந்தயம் கட்டி மூவாயிரம் ரூபாய் தோற்றவனிடத்தில் நீ எதற்கு அவனிடம் பந்தயம் கட்டினாய் என்று மேனஜேர் கேட்க* 

வந்தவன் கடுப்பாகி அவரிடம் 
“போய்யா நீயெல்லாம் ஒரு பேங்க் ஆபிசரா ?

என்னைய பார்த்தவுடனே பேண்டை கழட்டி பின்னாடி காமிப்பாருன்னு உன்னைய சொன்னான், ச்சேசே அப்படியெல்லாம் இருக்காதுன்னு உன்னிய நம்பி பந்தயம் கட்டினா இங்க நீ ரெண்டாயிரம் ரூபாய்க்கு இவ்வளவு கேவலமான வேலை செய்யுற த்தூ என்று துப்பிவிட்டு போனான். 

இதனால் அறியப்படுவதும் நீதி என்னவெனில்....

அவன் அவன் வேலையை அவன் அவன் பார்க்கனும், அடுத்தவன் வேலையிலே தலையிட க்கூடாது...






நன்றி சமயம் 


ரமணியன் 



 இரமணியன்    



* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
avatar
Sudharani
புதியவர்

புதியவர்
பதிவுகள் : 35
இணைந்தது : 11/06/2019

PostSudharani Tue 18 Jun 2019 - 20:32

நன்றாக இருக்கிறது கதை

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக