புதிய பதிவுகள்
» அவ மெகா சீரியலைப் பார்த்து சிரிக்கிறா...!
by ayyasamy ram Today at 7:22 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 7:21 pm

» விஷமக்காரக் கண்ணன்..(பக்தி பாடல்)
by ayyasamy ram Today at 7:18 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 4:56 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Today at 4:15 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 2:52 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 1:58 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 1:53 pm

» அனுபவ பாடம் – புதுக்கவிதை
by ayyasamy ram Today at 1:47 pm

» செவிலியர் தினம் – புதுக்கவிதை
by ayyasamy ram Today at 1:46 pm

» காலம் கணிக்கும் உயிர்த்தோட்டம்
by ayyasamy ram Today at 1:46 pm

» கனவு ராஜாங்கம் – புதுக்கவிதை
by ayyasamy ram Today at 1:43 pm

» பொற்காலப் புதல்வர் காமராஜர்
by ayyasamy ram Today at 1:43 pm

» ஆத்மாக்கள் – புதுக்கவிதை
by ayyasamy ram Today at 1:42 pm

» மண நாள் – புதுக்கவிதை
by ayyasamy ram Today at 1:41 pm

» பார்த்து…பார்த்து…!
by ayyasamy ram Today at 1:40 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 12:33 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 11:58 am

» மனிதனின் மன நிலைகள் :-
by selvanrajan Today at 9:04 am

» என் புள்ள சிங்கம்டா...!
by ayyasamy ram Today at 8:56 am

» ஜோதிடரை பரிந்துரைக்க முடியுமா
by raajmithun Today at 2:01 am

» நாவல்கள் வேண்டும்
by prajai Yesterday at 10:24 pm

» கருத்துப்படம் 16/07/2024
by mohamed nizamudeen Yesterday at 10:18 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 9:50 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 9:40 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 9:15 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:53 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 8:37 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 7:47 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 6:22 pm

» தலைவலி குறைய...
by ayyasamy ram Yesterday at 6:03 pm

» இன்றைய செய்திகள் - ஜூலை 16
by ayyasamy ram Yesterday at 6:00 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:47 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:17 pm

» மின் கட்டணம் உயர்வு
by ayyasamy ram Yesterday at 4:13 pm

» இந்த வார சினி செய்திகள்
by ayyasamy ram Yesterday at 3:42 pm

» நாவல்கள் வேண்டும்
by mruthun Yesterday at 11:44 am

» செல்கையில் ‘செல்’ அடித்தால் நில்!
by ayyasamy ram Yesterday at 11:42 am

» வாழ்ந்து பார்க்கும் ஆசை..
by ayyasamy ram Yesterday at 11:41 am

» எது சின்ன பாவம் ,எது பெரிய பாவம்
by ayyasamy ram Yesterday at 11:39 am

» அழகு இயற்கை அளித்துள்ள பேறு
by Dr.S.Soundarapandian Yesterday at 12:14 am

» யூடியூப் பகிர்வு: ஏதாவது நல்ல செய்தி இருக்கா?
by Dr.S.Soundarapandian Yesterday at 12:07 am

» யூடியூப் பகிர்வு: சில அதிர்ச்சிக் 'குறிப்பு'கள் - பெற்றோர்கள் அவசியம் பார்க்கவும் !
by Dr.S.Soundarapandian Yesterday at 12:06 am

» யூடியூப் பகிர்வு: அசாமின் புதுவித மீன் பிடித்தல் முறை
by Dr.S.Soundarapandian Yesterday at 12:02 am

» வேது பிடித்தல்
by Dr.S.Soundarapandian Mon Jul 15, 2024 11:59 pm

» கர்மவீரரே...
by Dr.S.Soundarapandian Mon Jul 15, 2024 11:59 pm

» பண்ணும் கீர்த்தனையும் -புதுக்கவிதை
by ayyasamy ram Mon Jul 15, 2024 10:11 pm

» கர்மவீரரே…
by ayyasamy ram Mon Jul 15, 2024 9:30 pm

» புதிய காலை ஒன்று புலரட்டும்- புதுக்கவிதை
by ayyasamy ram Mon Jul 15, 2024 7:20 pm

» ஆசிரியர் - புதுக்கவிதை
by ayyasamy ram Mon Jul 15, 2024 7:19 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
நல்லவர்களின் நட்பை பெறுவோம்! Poll_c10நல்லவர்களின் நட்பை பெறுவோம்! Poll_m10நல்லவர்களின் நட்பை பெறுவோம்! Poll_c10 
57 Posts - 51%
heezulia
நல்லவர்களின் நட்பை பெறுவோம்! Poll_c10நல்லவர்களின் நட்பை பெறுவோம்! Poll_m10நல்லவர்களின் நட்பை பெறுவோம்! Poll_c10 
35 Posts - 31%
Dr.S.Soundarapandian
நல்லவர்களின் நட்பை பெறுவோம்! Poll_c10நல்லவர்களின் நட்பை பெறுவோம்! Poll_m10நல்லவர்களின் நட்பை பெறுவோம்! Poll_c10 
6 Posts - 5%
T.N.Balasubramanian
நல்லவர்களின் நட்பை பெறுவோம்! Poll_c10நல்லவர்களின் நட்பை பெறுவோம்! Poll_m10நல்லவர்களின் நட்பை பெறுவோம்! Poll_c10 
4 Posts - 4%
kavithasankar
நல்லவர்களின் நட்பை பெறுவோம்! Poll_c10நல்லவர்களின் நட்பை பெறுவோம்! Poll_m10நல்லவர்களின் நட்பை பெறுவோம்! Poll_c10 
3 Posts - 3%
prajai
நல்லவர்களின் நட்பை பெறுவோம்! Poll_c10நல்லவர்களின் நட்பை பெறுவோம்! Poll_m10நல்லவர்களின் நட்பை பெறுவோம்! Poll_c10 
2 Posts - 2%
mohamed nizamudeen
நல்லவர்களின் நட்பை பெறுவோம்! Poll_c10நல்லவர்களின் நட்பை பெறுவோம்! Poll_m10நல்லவர்களின் நட்பை பெறுவோம்! Poll_c10 
2 Posts - 2%
rajuselvam
நல்லவர்களின் நட்பை பெறுவோம்! Poll_c10நல்லவர்களின் நட்பை பெறுவோம்! Poll_m10நல்லவர்களின் நட்பை பெறுவோம்! Poll_c10 
1 Post - 1%
mruthun
நல்லவர்களின் நட்பை பெறுவோம்! Poll_c10நல்லவர்களின் நட்பை பெறுவோம்! Poll_m10நல்லவர்களின் நட்பை பெறுவோம்! Poll_c10 
1 Post - 1%
selvanrajan
நல்லவர்களின் நட்பை பெறுவோம்! Poll_c10நல்லவர்களின் நட்பை பெறுவோம்! Poll_m10நல்லவர்களின் நட்பை பெறுவோம்! Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
நல்லவர்களின் நட்பை பெறுவோம்! Poll_c10நல்லவர்களின் நட்பை பெறுவோம்! Poll_m10நல்லவர்களின் நட்பை பெறுவோம்! Poll_c10 
245 Posts - 44%
heezulia
நல்லவர்களின் நட்பை பெறுவோம்! Poll_c10நல்லவர்களின் நட்பை பெறுவோம்! Poll_m10நல்லவர்களின் நட்பை பெறுவோம்! Poll_c10 
223 Posts - 40%
Dr.S.Soundarapandian
நல்லவர்களின் நட்பை பெறுவோம்! Poll_c10நல்லவர்களின் நட்பை பெறுவோம்! Poll_m10நல்லவர்களின் நட்பை பெறுவோம்! Poll_c10 
24 Posts - 4%
i6appar
நல்லவர்களின் நட்பை பெறுவோம்! Poll_c10நல்லவர்களின் நட்பை பெறுவோம்! Poll_m10நல்லவர்களின் நட்பை பெறுவோம்! Poll_c10 
16 Posts - 3%
mohamed nizamudeen
நல்லவர்களின் நட்பை பெறுவோம்! Poll_c10நல்லவர்களின் நட்பை பெறுவோம்! Poll_m10நல்லவர்களின் நட்பை பெறுவோம்! Poll_c10 
16 Posts - 3%
Anthony raj
நல்லவர்களின் நட்பை பெறுவோம்! Poll_c10நல்லவர்களின் நட்பை பெறுவோம்! Poll_m10நல்லவர்களின் நட்பை பெறுவோம்! Poll_c10 
13 Posts - 2%
T.N.Balasubramanian
நல்லவர்களின் நட்பை பெறுவோம்! Poll_c10நல்லவர்களின் நட்பை பெறுவோம்! Poll_m10நல்லவர்களின் நட்பை பெறுவோம்! Poll_c10 
13 Posts - 2%
prajai
நல்லவர்களின் நட்பை பெறுவோம்! Poll_c10நல்லவர்களின் நட்பை பெறுவோம்! Poll_m10நல்லவர்களின் நட்பை பெறுவோம்! Poll_c10 
6 Posts - 1%
ஆனந்திபழனியப்பன்
நல்லவர்களின் நட்பை பெறுவோம்! Poll_c10நல்லவர்களின் நட்பை பெறுவோம்! Poll_m10நல்லவர்களின் நட்பை பெறுவோம்! Poll_c10 
3 Posts - 1%
kavithasankar
நல்லவர்களின் நட்பை பெறுவோம்! Poll_c10நல்லவர்களின் நட்பை பெறுவோம்! Poll_m10நல்லவர்களின் நட்பை பெறுவோம்! Poll_c10 
3 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

நல்லவர்களின் நட்பை பெறுவோம்!


   
   
ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 82995
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Sun Jun 16, 2019 5:05 am

நல்லவர்களின் நட்பை பெறுவோம்! E_1559893585
-
எல்லாருக்கும் ஏதாவது ஒரு விதத்தில், துயரம் இருக்கும்.
குலிசன் எனும் மன்னர், கேகய நாட்டை, நீதி தவறாது,
நல்ல முறையில் ஆட்சி செய்து வந்தார். ஒரு நாள், அந்த
மன்னரின் அரசவைக்கு, துர்வாச முனிவர் வந்தார்.

அவரை முறைப்படி வரவேற்று, வணங்கினார்.
'மன்னா... பல காலம் உண்ணாமல் இருந்து, தவம் செய்து,
விரதத்தை இன்று தான் முடித்தேன். இப்போது பசிக்கிறது.
உன் மனையில் உணவு உண்ண வந்தேன். எனக்கு தகுந்த
உணவு படைப்பாயாக...' என்றார், துர்வாசர்.

மன்னருக்கு மகிழ்ச்சி தாங்கவில்லை. 'அனைவரும் போற்றும்
அருந்தவ முனிவர், அடியேன் அரண்மனையில் அன்னம் ஏற்க
வந்திருப்பது, அளவிலா ஆனந்தத்தை அளிக்கிறது. இதோ,
ஏற்பாடு செய்கிறேன்...' என்றவர், உடனடியாக ஏற்பாடுகளை
செய்தார்.

துர்வாசரை வணங்கி, அழைத்து, உணவருந்த அமரச் செய்து,
தானே பரிமாறினார். மிதமிஞ்சிய மகிழ்ச்சியில், காய்கறி
மற்றும் கனி வகைகள் என, பலவற்றையும் படைத்த, மன்னர்,
பக்குவமாக சமைக்கப்பட்ட மாமிசத்தையும் வைத்தார்.

அதைக் கவனியாமல், உண்டு முடித்த, துர்வாசருக்கு, பிறகே
விபரம் தெரிந்தது; கடுந்தவம் செய்து அடைந்த விரதப் பலன்,
தன்னை விட்டு விலகுவதை உணர்ந்தார்.

கோபத்துடன், 'மன்னா... பல நாள் பட்டினி இருந்த எனக்கு,
தகுந்த உணவை அளிக்குமாறு சொல்லியிருந்தும், மாமிசத்தை
படைத்து விட்டாய்... நீ புலியாக மாறக்கடவாய்...' என்று,
சாபம் கொடுத்து விட்டார்.

தன் தவறை உணர்ந்த, மன்னர், மன்னிப்பு கேட்க, மனம்
இரங்கினார் துர்வாசர்.

'திருவாரூரில் உள்ள சிவலிங்கத்தை தரிசித்ததும், உனக்கு சாப
விமோசனம் உண்டாகும்...' என, சாப நிவர்த்திக்கான வழி
முறையையும் சொன்னார்.

துர்வாசர் சாபத்தின்படி, புலியாக மாறி, காட்டிலேயே திரிந்தார்,
மன்னர். பல விலங்குகளையும் கொன்று, உண்டு வந்தார்.

இஷ்டப்படி காட்டில் சுற்றி திரிந்த புலியிடம், நந்தினி என்னும்,
பசு அகப்பட்டது. வழக்கப்படி அதை நெருங்கிய புலி, பசுவை
அடிக்கத் துவங்கியது.

'புலியே... சற்று பொறு... சிவ பூஜையை முடித்து, என் கன்றுக்கும்
பால் கொடுத்து, வந்து விடுகிறேன். அதன் பின், என்னை
உண்ணலாம். சத்தியம் தவற மாட்டேன்...' என்றது, பசு.

புலியும் சம்மதித்து, பசுவை அனுப்பி வைத்தது.

தான் சொன்னபடியே, சிவ பூஜை முடித்து, கன்றுக்கும் பால்
அளித்து திரும்பியது. வாக்கு தவறாத பசுவை கண்டதும், புலிக்கு
நல்லறிவு திரும்பியது.

'வா... உன்னுடன் வந்து, நீ பூஜை செய்த சிவலிங்கத்தை நானும்
தரிசிக்கிறேன்...' என்றது, புலி.

இரண்டும் சேர்ந்து, சிவலிங்கத்தைத் தரிசிக்க, அதே வினாடியில்,
மன்னருக்கு பழைய உருவம் திரும்பியது; துர்வாசரின் சாபம்
தீர்ந்தது. நந்தினி எனும் பசுவும், புலியாக இருந்த மன்னரும்
தரிசித்தது, திருவாரூர் சிவலிங்கத்தை தான்.

பசுவிடம் தன் வரலாற்றைச் சொன்ன மன்னர், பழையபடியே
நாட்டை அடைந்தார்.

நல்லவர்களின், சத்தியவான்களின் தொடர்பு, நம் தீவினைகளை
நீக்கும்; நல்லவற்றை சேர்க்கும் என்பதை விளக்கும் கதை இது.
நல்லவர்களின் தொடர்பை வேண்டி பெறுவோம்; நல்லவைகள் எ
ல்லாம் வந்து சேரும்!
-
----------------------
பி.என். பரசுராமன்
வாரமலர்



View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக