புதிய பதிவுகள்
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 1:22 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -3)
by வேல்முருகன் காசி Today at 1:09 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 12:54 pm

» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Today at 10:16 am

» கருத்துப்படம் 18/09/2024
by mohamed nizamudeen Today at 8:14 am

» நடிகை சி ஐ டி சகுந்தலா காலமானார்
by ayyasamy ram Today at 7:17 am

» குப்தேஸ்வர் குகை
by ayyasamy ram Today at 7:15 am

» உருவ வழிபாடு…
by ayyasamy ram Today at 7:13 am

» வாரம் ஒரு தேவாரம்
by ayyasamy ram Today at 7:11 am

» புரட்டாசி மாதமும் …விரதங்களும்
by ayyasamy ram Today at 7:08 am

» எது சரியான பிரயோகம் ?
by வேல்முருகன் காசி Yesterday at 8:27 pm

» நாவல்கள் வேண்டும்
by kavithasankar Yesterday at 4:59 pm

» ஸ்ரீகலா நாவல்
by Raji@123 Yesterday at 3:20 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -2)
by வேல்முருகன் காசி Yesterday at 12:59 pm

» புதுக்கவிதைகள்…(தொடர் பதிவு)
by ayyasamy ram Tue Sep 17, 2024 10:06 pm

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Tue Sep 17, 2024 9:50 pm

» புன்னகை பக்கம் - தொடர் பதிவு
by ayyasamy ram Tue Sep 17, 2024 8:54 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Tue Sep 17, 2024 1:03 pm

» உயிர்ப்பித்து வாழ்வதே வாழ்வு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:39 am

» கணவனுக்கு ஒரு தாலாட்டு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:38 am

» கண்களால் கைது செய்
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:37 am

» பொறியாளர் இல்லாமல் பொழுது விடிவதில்லை!
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:35 am

» மீலாது நபி
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:32 am

» சோர்வடைந்து விடாதே!
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:30 am

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Mon Sep 16, 2024 2:31 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Mon Sep 16, 2024 1:47 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Mon Sep 16, 2024 11:34 am

» நாவல்கள் வேண்டும்
by ஆனந்திபழனியப்பன் Sun Sep 15, 2024 11:47 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sun Sep 15, 2024 10:01 pm

» ஸ்ரீசக்கரத்தாழ்வார் பின்னால் ஸ்ரீநரசிம்மர் இருப்பது ஏன்?
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:03 pm

» ஆன்மீகத்தில் கடைப்பிடிக்க வேண்டியவை
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:01 pm

» ஆரோக்கியம் - தெரிந்து கொள்வோம்
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:00 pm

» ஆயுர்வேதம்- கொலஸ்ட்ரால் குறைய்ய என்ன வழி?
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:58 pm

» பழைய சோறும் ஊறுகாயும் - மைக்ரோ கதை
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:56 pm

» சத்து நிறைந்த தேங்காய் பால்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:54 pm

» கண்டு பிடிப்புகளும் கண்டு பிடிப்பாளர்களும்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:52 pm

» எந்திர லோகத்து சுந்தரியே..! கொரியாவை கலக்கும் முதல் AI பெண் பாடகி Naevis! -
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:49 pm

» திரைக்கதிர் -1
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:46 pm

» திரைக்ககதிர் (2)
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:45 pm

» ஹெச் எம் எம்- திரைப்படம்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:43 pm

» சர்க்கரை நோயாளிகள் சுகர் ஃப்ரீ பயன்படுத்துவதை தவிர்க்கணும்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:42 pm

» அக்கறை - நகைச்சுவை!
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:39 pm

» குயிலே…(புதுக்கவிதை)
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:36 pm

» பாவம் அவர்கள்!
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:35 pm

» உறக்கம் கூட மரணம் தான்….
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:34 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 4:19 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Sun Sep 15, 2024 4:03 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 2:48 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sun Sep 15, 2024 1:52 pm

» “இன்னும் 2 நாட்களில் ராஜினாமா செய்யப் போகிறேன்” - டெல்லி முதல்வர் அரவிந்த் கேஜ்ரிவால்
by ayyasamy ram Sun Sep 15, 2024 12:59 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
மயிலில் வள்ளி, தெய்வானை! Poll_c10மயிலில் வள்ளி, தெய்வானை! Poll_m10மயிலில் வள்ளி, தெய்வானை! Poll_c10 
19 Posts - 49%
mohamed nizamudeen
மயிலில் வள்ளி, தெய்வானை! Poll_c10மயிலில் வள்ளி, தெய்வானை! Poll_m10மயிலில் வள்ளி, தெய்வானை! Poll_c10 
5 Posts - 13%
heezulia
மயிலில் வள்ளி, தெய்வானை! Poll_c10மயிலில் வள்ளி, தெய்வானை! Poll_m10மயிலில் வள்ளி, தெய்வானை! Poll_c10 
5 Posts - 13%
வேல்முருகன் காசி
மயிலில் வள்ளி, தெய்வானை! Poll_c10மயிலில் வள்ளி, தெய்வானை! Poll_m10மயிலில் வள்ளி, தெய்வானை! Poll_c10 
4 Posts - 10%
T.N.Balasubramanian
மயிலில் வள்ளி, தெய்வானை! Poll_c10மயிலில் வள்ளி, தெய்வானை! Poll_m10மயிலில் வள்ளி, தெய்வானை! Poll_c10 
3 Posts - 8%
Raji@123
மயிலில் வள்ளி, தெய்வானை! Poll_c10மயிலில் வள்ளி, தெய்வானை! Poll_m10மயிலில் வள்ளி, தெய்வானை! Poll_c10 
2 Posts - 5%
kavithasankar
மயிலில் வள்ளி, தெய்வானை! Poll_c10மயிலில் வள்ளி, தெய்வானை! Poll_m10மயிலில் வள்ளி, தெய்வானை! Poll_c10 
1 Post - 3%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
மயிலில் வள்ளி, தெய்வானை! Poll_c10மயிலில் வள்ளி, தெய்வானை! Poll_m10மயிலில் வள்ளி, தெய்வானை! Poll_c10 
141 Posts - 40%
ayyasamy ram
மயிலில் வள்ளி, தெய்வானை! Poll_c10மயிலில் வள்ளி, தெய்வானை! Poll_m10மயிலில் வள்ளி, தெய்வானை! Poll_c10 
134 Posts - 38%
Dr.S.Soundarapandian
மயிலில் வள்ளி, தெய்வானை! Poll_c10மயிலில் வள்ளி, தெய்வானை! Poll_m10மயிலில் வள்ளி, தெய்வானை! Poll_c10 
21 Posts - 6%
mohamed nizamudeen
மயிலில் வள்ளி, தெய்வானை! Poll_c10மயிலில் வள்ளி, தெய்வானை! Poll_m10மயிலில் வள்ளி, தெய்வானை! Poll_c10 
20 Posts - 6%
Rathinavelu
மயிலில் வள்ளி, தெய்வானை! Poll_c10மயிலில் வள்ளி, தெய்வானை! Poll_m10மயிலில் வள்ளி, தெய்வானை! Poll_c10 
8 Posts - 2%
வேல்முருகன் காசி
மயிலில் வள்ளி, தெய்வானை! Poll_c10மயிலில் வள்ளி, தெய்வானை! Poll_m10மயிலில் வள்ளி, தெய்வானை! Poll_c10 
7 Posts - 2%
prajai
மயிலில் வள்ளி, தெய்வானை! Poll_c10மயிலில் வள்ளி, தெய்வானை! Poll_m10மயிலில் வள்ளி, தெய்வானை! Poll_c10 
6 Posts - 2%
T.N.Balasubramanian
மயிலில் வள்ளி, தெய்வானை! Poll_c10மயிலில் வள்ளி, தெய்வானை! Poll_m10மயிலில் வள்ளி, தெய்வானை! Poll_c10 
4 Posts - 1%
ஆனந்திபழனியப்பன்
மயிலில் வள்ளி, தெய்வானை! Poll_c10மயிலில் வள்ளி, தெய்வானை! Poll_m10மயிலில் வள்ளி, தெய்வானை! Poll_c10 
4 Posts - 1%
Guna.D
மயிலில் வள்ளி, தெய்வானை! Poll_c10மயிலில் வள்ளி, தெய்வானை! Poll_m10மயிலில் வள்ளி, தெய்வானை! Poll_c10 
4 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

மயிலில் வள்ளி, தெய்வானை!


   
   
ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 83988
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Sun Jun 16, 2019 4:49 am

மயிலில் வள்ளி, தெய்வானை! E_1559893711
-
முருகப் பெருமான், மயிலில் அமர்ந்துள்ளதை பார்த்திருப்பீர்கள்.
ஆனால், அவரது துணைவியரான, வள்ளியும், தெய்வானையும்,
மயிலில் அமர்ந்துள்ள அதிசயத்தை காண, சிவகங்கை மாவட்டம்,
இரணியூர், ஆட்கொண்டநாதர் கோவிலுக்குச் செல்ல வேண்டும்.

நரசிம்ம அவதாரம் எடுத்து, அசுரனான, இரணியனை
சம்ஹாரம் செய்தார், திருமால். இதனால், அவருக்கு ஏற்பட்ட
தோஷம் நீங்க, சிவனை வேண்டினார். அவருக்கு காட்சி தந்து,
தோஷம் நீக்கினார், சிவன்.

அத்துடன், திருமாலின் வேண்டுதலை ஏற்று, இத்தலத்தில்,
ஆட்கொண்டநாதர் என்ற பெயரில் எழுந்தருளினார்.

நரசிம்மருக்கு விமோசனம் தந்தவர் என்பதால், இவருக்கு,
நரசிம்மேஸ்வரர் என்றும் பெயருண்டு. இரணியனை கொன்ற
பாவத்துக்கு, விமோசனம் தந்த ஊர் என்பதால், இரணியூர்
என்றும் பெயர் ஏற்பட்டது.

கோவில்களில் உள்ள கோபுரமும், விமானமும், சுவாமியின்
அம்சமாக உள்ளன. நடை அடைத்து விட்டால், விமானத்தை,
சுவாமியாக கருதி வழிபடுவர். இக்கோவிலில், சுவாமியையும்,
விமானத்தையும் ஒரே நேரத்தில் தரிசிக்கும் விதமாக
அமைத்துள்ளது விசேஷம்.

முன்மண்டபத்தில் இருந்து இந்த கோணத்தில், சுவாமியை
தரிசிக்கலாம்.
-------------

ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 83988
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Sun Jun 16, 2019 4:49 am


இங்கு, 60 மற்றும் 80ம் திருமணம் நடத்துகின்றனர்.
அம்பாள் சிவபுரந்தேவி, தெற்கு நோக்கி காட்சி தருகிறாள்.
நரசிம்மர், சிவனை வழிபட்டபோது, உடனிருந்த அம்பிகை,
அண்ணனின் தோற்றத்தை கண்டு, தானும் உக்கிரம்
அடைந்தாள்.

இவள் உக்கிரமானபோது, உருவான சக்திகள், இவளது
சன்னிதி எதிரிலுள்ள மண்டப துாண்களில் நவ சக்திகளாக
காட்சி தருகின்றன.

அம்பாள் சன்னிதி அருகில், பைரவர் சன்னிதி இருக்கிறது.
இவர், இடதுபுறம் திரும்பிய நாய் வாகனத்துடன், கோரைப்
பற்களுடன் காட்சி தருகிறார். இவருக்கு, கார்த்திகை
மாதத்தில், சம்பகசூர சஷ்டி நடக்கிறது.

பிரகாரத்தில், முருகன், மயிலில் அமர்ந்துள்ளார்.
அருகில் இருக்கும் வள்ளி, தெய்வானையும், மயில்
வாகனங்களில் தனித்தனியாக அமர்ந்திருப்பது, மிக
விசேஷமான காட்சி.

இங்குள்ள, வித்தக விநாயகரிடம், மாணவர்கள், கல்வி சிறக்க
வேண்டிக் கொள்கின்றனர். மேலும், தட்சிணாமூர்த்தி,
சிம்மங்கள் தாங்கும் மண்டபத்தில் காட்சி தருகிறார்
. குபேரனும், வாயு பகவானும், குதிரையில் அமர்ந்துள்ளனர்.
நவக்கிரக, கஜலட்சுமி சன்னிதிகளும் உள்ளன.

மதுரை - தஞ்சாவூர் சாலையில், திருப்புத்துார், 60 கி.மீ.,
இங்கிருந்து, கீழச்சீவல்பட்டி வழியாக, 16 கி.மீ., சென்றால்,
இரணியூரை அடையலாம்.
-
-------------------------------
தி. செல்லப்பா
வாரமலர்

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக