புதிய பதிவுகள்
» புதுக்கவிதைகள்…(தொடர் பதிவு)
by ayyasamy ram Yesterday at 10:06 pm

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Yesterday at 9:50 pm

» புன்னகை பக்கம் - தொடர் பதிவு
by ayyasamy ram Yesterday at 8:54 pm

» கருத்துப்படம் 17/09/2024
by mohamed nizamudeen Yesterday at 7:29 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Yesterday at 1:03 pm

» உயிர்ப்பித்து வாழ்வதே வாழ்வு
by ayyasamy ram Yesterday at 7:39 am

» கணவனுக்கு ஒரு தாலாட்டு
by ayyasamy ram Yesterday at 7:38 am

» கண்களால் கைது செய்
by ayyasamy ram Yesterday at 7:37 am

» பொறியாளர் இல்லாமல் பொழுது விடிவதில்லை!
by ayyasamy ram Yesterday at 7:35 am

» மீலாது நபி
by ayyasamy ram Yesterday at 7:32 am

» சோர்வடைந்து விடாதே!
by ayyasamy ram Yesterday at 7:30 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 7:23 am

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Mon Sep 16, 2024 2:31 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Mon Sep 16, 2024 1:47 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Mon Sep 16, 2024 11:34 am

» நாவல்கள் வேண்டும்
by ஆனந்திபழனியப்பன் Sun Sep 15, 2024 11:47 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sun Sep 15, 2024 10:01 pm

» ஸ்ரீசக்கரத்தாழ்வார் பின்னால் ஸ்ரீநரசிம்மர் இருப்பது ஏன்?
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:03 pm

» ஆன்மீகத்தில் கடைப்பிடிக்க வேண்டியவை
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:01 pm

» ஆரோக்கியம் - தெரிந்து கொள்வோம்
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:00 pm

» ஆயுர்வேதம்- கொலஸ்ட்ரால் குறைய்ய என்ன வழி?
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:58 pm

» பழைய சோறும் ஊறுகாயும் - மைக்ரோ கதை
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:56 pm

» சத்து நிறைந்த தேங்காய் பால்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:54 pm

» கண்டு பிடிப்புகளும் கண்டு பிடிப்பாளர்களும்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:52 pm

» எந்திர லோகத்து சுந்தரியே..! கொரியாவை கலக்கும் முதல் AI பெண் பாடகி Naevis! -
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:49 pm

» திரைக்கதிர் -1
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:46 pm

» திரைக்ககதிர் (2)
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:45 pm

» ஹெச் எம் எம்- திரைப்படம்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:43 pm

» சர்க்கரை நோயாளிகள் சுகர் ஃப்ரீ பயன்படுத்துவதை தவிர்க்கணும்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:42 pm

» அக்கறை - நகைச்சுவை!
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:39 pm

» குயிலே…(புதுக்கவிதை)
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:36 pm

» பாவம் அவர்கள்!
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:35 pm

» உறக்கம் கூட மரணம் தான்….
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:34 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 4:19 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Sun Sep 15, 2024 4:03 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 2:48 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sun Sep 15, 2024 1:52 pm

» “இன்னும் 2 நாட்களில் ராஜினாமா செய்யப் போகிறேன்” - டெல்லி முதல்வர் அரவிந்த் கேஜ்ரிவால்
by ayyasamy ram Sun Sep 15, 2024 12:59 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sun Sep 15, 2024 12:24 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 11:51 am

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 10:55 am

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sun Sep 15, 2024 10:40 am

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 14, 2024 11:54 pm

» காது கேட்கும் திறன் குறைவதற்கு என்ன காரணம்?
by விஸ்வாஜீ Sat Sep 14, 2024 8:10 pm

» தமிழில் பெயர் மாற்றம் செய்ய!
by வேல்முருகன் காசி Sat Sep 14, 2024 12:51 pm

» கடவுளா காட்சிப்பொருளா!!!
by Rathinavelu Sat Sep 14, 2024 12:21 pm

» ஸ்ருதி வினோ நாவல்கள் வேண்டும்
by prajai Fri Sep 13, 2024 11:46 pm

» பல்சுவை களஞ்சியம் - இணையத்தில் ரசித்தவை
by ayyasamy ram Fri Sep 13, 2024 11:06 pm

» செய்திகள் - செப்டம்பர் 13
by ayyasamy ram Fri Sep 13, 2024 8:23 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Fri Sep 13, 2024 3:06 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
நல்லவர்களின் நட்பை பெறுவோம்! I_vote_lcapநல்லவர்களின் நட்பை பெறுவோம்! I_voting_barநல்லவர்களின் நட்பை பெறுவோம்! I_vote_rcap 
14 Posts - 64%
heezulia
நல்லவர்களின் நட்பை பெறுவோம்! I_vote_lcapநல்லவர்களின் நட்பை பெறுவோம்! I_voting_barநல்லவர்களின் நட்பை பெறுவோம்! I_vote_rcap 
3 Posts - 14%
mohamed nizamudeen
நல்லவர்களின் நட்பை பெறுவோம்! I_vote_lcapநல்லவர்களின் நட்பை பெறுவோம்! I_voting_barநல்லவர்களின் நட்பை பெறுவோம்! I_vote_rcap 
2 Posts - 9%
prajai
நல்லவர்களின் நட்பை பெறுவோம்! I_vote_lcapநல்லவர்களின் நட்பை பெறுவோம்! I_voting_barநல்லவர்களின் நட்பை பெறுவோம்! I_vote_rcap 
1 Post - 5%
ஆனந்திபழனியப்பன்
நல்லவர்களின் நட்பை பெறுவோம்! I_vote_lcapநல்லவர்களின் நட்பை பெறுவோம்! I_voting_barநல்லவர்களின் நட்பை பெறுவோம்! I_vote_rcap 
1 Post - 5%
வேல்முருகன் காசி
நல்லவர்களின் நட்பை பெறுவோம்! I_vote_lcapநல்லவர்களின் நட்பை பெறுவோம்! I_voting_barநல்லவர்களின் நட்பை பெறுவோம்! I_vote_rcap 
1 Post - 5%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
நல்லவர்களின் நட்பை பெறுவோம்! I_vote_lcapநல்லவர்களின் நட்பை பெறுவோம்! I_voting_barநல்லவர்களின் நட்பை பெறுவோம்! I_vote_rcap 
140 Posts - 42%
ayyasamy ram
நல்லவர்களின் நட்பை பெறுவோம்! I_vote_lcapநல்லவர்களின் நட்பை பெறுவோம்! I_voting_barநல்லவர்களின் நட்பை பெறுவோம்! I_vote_rcap 
129 Posts - 38%
Dr.S.Soundarapandian
நல்லவர்களின் நட்பை பெறுவோம்! I_vote_lcapநல்லவர்களின் நட்பை பெறுவோம்! I_voting_barநல்லவர்களின் நட்பை பெறுவோம்! I_vote_rcap 
21 Posts - 6%
mohamed nizamudeen
நல்லவர்களின் நட்பை பெறுவோம்! I_vote_lcapநல்லவர்களின் நட்பை பெறுவோம்! I_voting_barநல்லவர்களின் நட்பை பெறுவோம்! I_vote_rcap 
17 Posts - 5%
Rathinavelu
நல்லவர்களின் நட்பை பெறுவோம்! I_vote_lcapநல்லவர்களின் நட்பை பெறுவோம்! I_voting_barநல்லவர்களின் நட்பை பெறுவோம்! I_vote_rcap 
8 Posts - 2%
prajai
நல்லவர்களின் நட்பை பெறுவோம்! I_vote_lcapநல்லவர்களின் நட்பை பெறுவோம்! I_voting_barநல்லவர்களின் நட்பை பெறுவோம்! I_vote_rcap 
7 Posts - 2%
Guna.D
நல்லவர்களின் நட்பை பெறுவோம்! I_vote_lcapநல்லவர்களின் நட்பை பெறுவோம்! I_voting_barநல்லவர்களின் நட்பை பெறுவோம்! I_vote_rcap 
4 Posts - 1%
வேல்முருகன் காசி
நல்லவர்களின் நட்பை பெறுவோம்! I_vote_lcapநல்லவர்களின் நட்பை பெறுவோம்! I_voting_barநல்லவர்களின் நட்பை பெறுவோம்! I_vote_rcap 
4 Posts - 1%
ஆனந்திபழனியப்பன்
நல்லவர்களின் நட்பை பெறுவோம்! I_vote_lcapநல்லவர்களின் நட்பை பெறுவோம்! I_voting_barநல்லவர்களின் நட்பை பெறுவோம்! I_vote_rcap 
4 Posts - 1%
Karthikakulanthaivel
நல்லவர்களின் நட்பை பெறுவோம்! I_vote_lcapநல்லவர்களின் நட்பை பெறுவோம்! I_voting_barநல்லவர்களின் நட்பை பெறுவோம்! I_vote_rcap 
3 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

நல்லவர்களின் நட்பை பெறுவோம்!


   
   
ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 83983
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Sun Jun 16, 2019 5:05 am

நல்லவர்களின் நட்பை பெறுவோம்! E_1559893585
-
எல்லாருக்கும் ஏதாவது ஒரு விதத்தில், துயரம் இருக்கும்.
குலிசன் எனும் மன்னர், கேகய நாட்டை, நீதி தவறாது,
நல்ல முறையில் ஆட்சி செய்து வந்தார். ஒரு நாள், அந்த
மன்னரின் அரசவைக்கு, துர்வாச முனிவர் வந்தார்.

அவரை முறைப்படி வரவேற்று, வணங்கினார்.
'மன்னா... பல காலம் உண்ணாமல் இருந்து, தவம் செய்து,
விரதத்தை இன்று தான் முடித்தேன். இப்போது பசிக்கிறது.
உன் மனையில் உணவு உண்ண வந்தேன். எனக்கு தகுந்த
உணவு படைப்பாயாக...' என்றார், துர்வாசர்.

மன்னருக்கு மகிழ்ச்சி தாங்கவில்லை. 'அனைவரும் போற்றும்
அருந்தவ முனிவர், அடியேன் அரண்மனையில் அன்னம் ஏற்க
வந்திருப்பது, அளவிலா ஆனந்தத்தை அளிக்கிறது. இதோ,
ஏற்பாடு செய்கிறேன்...' என்றவர், உடனடியாக ஏற்பாடுகளை
செய்தார்.

துர்வாசரை வணங்கி, அழைத்து, உணவருந்த அமரச் செய்து,
தானே பரிமாறினார். மிதமிஞ்சிய மகிழ்ச்சியில், காய்கறி
மற்றும் கனி வகைகள் என, பலவற்றையும் படைத்த, மன்னர்,
பக்குவமாக சமைக்கப்பட்ட மாமிசத்தையும் வைத்தார்.

அதைக் கவனியாமல், உண்டு முடித்த, துர்வாசருக்கு, பிறகே
விபரம் தெரிந்தது; கடுந்தவம் செய்து அடைந்த விரதப் பலன்,
தன்னை விட்டு விலகுவதை உணர்ந்தார்.

கோபத்துடன், 'மன்னா... பல நாள் பட்டினி இருந்த எனக்கு,
தகுந்த உணவை அளிக்குமாறு சொல்லியிருந்தும், மாமிசத்தை
படைத்து விட்டாய்... நீ புலியாக மாறக்கடவாய்...' என்று,
சாபம் கொடுத்து விட்டார்.

தன் தவறை உணர்ந்த, மன்னர், மன்னிப்பு கேட்க, மனம்
இரங்கினார் துர்வாசர்.

'திருவாரூரில் உள்ள சிவலிங்கத்தை தரிசித்ததும், உனக்கு சாப
விமோசனம் உண்டாகும்...' என, சாப நிவர்த்திக்கான வழி
முறையையும் சொன்னார்.

துர்வாசர் சாபத்தின்படி, புலியாக மாறி, காட்டிலேயே திரிந்தார்,
மன்னர். பல விலங்குகளையும் கொன்று, உண்டு வந்தார்.

இஷ்டப்படி காட்டில் சுற்றி திரிந்த புலியிடம், நந்தினி என்னும்,
பசு அகப்பட்டது. வழக்கப்படி அதை நெருங்கிய புலி, பசுவை
அடிக்கத் துவங்கியது.

'புலியே... சற்று பொறு... சிவ பூஜையை முடித்து, என் கன்றுக்கும்
பால் கொடுத்து, வந்து விடுகிறேன். அதன் பின், என்னை
உண்ணலாம். சத்தியம் தவற மாட்டேன்...' என்றது, பசு.

புலியும் சம்மதித்து, பசுவை அனுப்பி வைத்தது.

தான் சொன்னபடியே, சிவ பூஜை முடித்து, கன்றுக்கும் பால்
அளித்து திரும்பியது. வாக்கு தவறாத பசுவை கண்டதும், புலிக்கு
நல்லறிவு திரும்பியது.

'வா... உன்னுடன் வந்து, நீ பூஜை செய்த சிவலிங்கத்தை நானும்
தரிசிக்கிறேன்...' என்றது, புலி.

இரண்டும் சேர்ந்து, சிவலிங்கத்தைத் தரிசிக்க, அதே வினாடியில்,
மன்னருக்கு பழைய உருவம் திரும்பியது; துர்வாசரின் சாபம்
தீர்ந்தது. நந்தினி எனும் பசுவும், புலியாக இருந்த மன்னரும்
தரிசித்தது, திருவாரூர் சிவலிங்கத்தை தான்.

பசுவிடம் தன் வரலாற்றைச் சொன்ன மன்னர், பழையபடியே
நாட்டை அடைந்தார்.

நல்லவர்களின், சத்தியவான்களின் தொடர்பு, நம் தீவினைகளை
நீக்கும்; நல்லவற்றை சேர்க்கும் என்பதை விளக்கும் கதை இது.
நல்லவர்களின் தொடர்பை வேண்டி பெறுவோம்; நல்லவைகள் எ
ல்லாம் வந்து சேரும்!
-
----------------------
பி.என். பரசுராமன்
வாரமலர்



View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக