புதிய பதிவுகள்
» வரும் 1ம் தேதி முதல் 3 புதிய குற்றவியல் திருத்தச் சட்டங்கள் அமல்: மத்திய அரசு..!
by ayyasamy ram Today at 15:15

» காங்கிரஸ் அதிரடி!!-துணை சபாநாயகர் பதவி கொடுங்கள்,..
by ayyasamy ram Today at 15:14

» சவுக்கு சங்கரின் வங்கி கணக்கு முடக்கம்!
by ayyasamy ram Today at 15:13

» சவுக்கு சங்கரின் வங்கி கணக்கு முடக்கம்!
by ayyasamy ram Today at 15:13

» குஜராத்தில் முதலீடு செய்யும் அமெரிக்க நிறுவனத்திற்கு ஜாக்பாட்: 70% மானியம் வழங்கும் மோடி அரசு!
by ayyasamy ram Today at 15:12

» கொஞ்சம் சிரிப்பு, நிறைய மொக்கைகள்....
by Dr.S.Soundarapandian Today at 13:45

» கொஞ்சம் கலாட்டா கொஞ்சம் சிரிப்பு
by Dr.S.Soundarapandian Today at 13:34

» கொஞ்சம் கஷ்டம்தான்.
by Dr.S.Soundarapandian Today at 13:27

» நீங்க ஸ்மார்ட்டா இருந்தால் ஓசியில் 'புல் கட்டு கட்டலாம்'!
by Dr.S.Soundarapandian Today at 13:23

» இப்படியும் கல்லா கட்டலாம்!
by Dr.S.Soundarapandian Today at 13:19

» கடவுளா காட்சிப்பொருளா!!!
by Dr.S.Soundarapandian Today at 13:17

» ஷீரடி சாயிநாதர்..மனிதரா..கடவுளா?!
by Dr.S.Soundarapandian Today at 13:10

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 13:07

» புத்தர் கடவுளா ?குருவா ?
by Dr.S.Soundarapandian Today at 12:59

» புடவை செலக்ட் பண்ற போட்டி!
by ayyasamy ram Today at 12:57

» கல்லா கடவுளா...
by Dr.S.Soundarapandian Today at 12:51

» கருத்துப்படம் 16/06/2024
by mohamed nizamudeen Today at 11:53

» ஆறுமுக கடவுளும் ஆவி உலக தொடர்பும் புத்தகம் வேண்டும்
by sanji Today at 10:57

» ஒருவருடன் ரிலேஷன்ஷிப்: மம்தா ஒப்புதல்
by ayyasamy ram Yesterday at 22:49

» மலையாளத்தில் பாடினார் யுவன் சங்கர் ராஜா
by ayyasamy ram Yesterday at 22:46

» கமல்ஹாசனின் ‘குணா’ ஜூன் 21-ல் ரீரிலீஸ்!
by ayyasamy ram Yesterday at 22:42

» கமல்ஹாசனின் ‘குணா’ ஜூன் 21-ல் ரீரிலீஸ்!
by ayyasamy ram Yesterday at 22:36

» எதிர்ப்புகளை எதிர்த்து போராடு!
by ayyasamy ram Yesterday at 20:39

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 20:17

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 20:08

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 18:14

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 18:07

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 17:57

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 17:48

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 17:42

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 17:33

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 17:24

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 16:42

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 16:29

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 16:07

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோக்கள் சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 15:53

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 15:09

» நாவல்கள் வேண்டும்
by Karthikakulanthaivel Yesterday at 13:42

» நாவல்கள் வேண்டும்
by Karthikakulanthaivel Yesterday at 13:40

» 27 ரயில் நிலையங்களில் ஸ்வைப் மிஷன்
by Dr.S.Soundarapandian Yesterday at 13:34

» 15 ஆண்டுகளுக்குப் பின் மீண்டும் வருகிறது: ரயில் நிலையங்களில் ‘மண் குவளை’ பயன்பாடு
by Dr.S.Soundarapandian Yesterday at 13:32

» ஒரு குவளை தண்ணீர் வையுங்கள்!- புதுக்கவிதை
by Dr.S.Soundarapandian Yesterday at 13:31

» புரிந்திடு…இனியாச்சும்!- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 12:55

» மனம் எனும் மருந்து - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 12:54

» வெள்ளைத்தாளில் மை - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 12:53

» கதிரவன் - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 12:52

» எளிதும் அரிதும் - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 12:51

» வென்றுவிட்டேன்
by Dr.S.Soundarapandian Yesterday at 0:53

» குடி --குடியை கெடுக்கும்
by Dr.S.Soundarapandian Yesterday at 0:51

» wifi சிக்னலை அதிகரிக்க
by Dr.S.Soundarapandian Yesterday at 0:39

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
 நெடுவாழ்வின் நினைவு {வாசகர் கவிதை - கவிதைமணி} - தொடர் பதிவு Poll_c10 நெடுவாழ்வின் நினைவு {வாசகர் கவிதை - கவிதைமணி} - தொடர் பதிவு Poll_m10 நெடுவாழ்வின் நினைவு {வாசகர் கவிதை - கவிதைமணி} - தொடர் பதிவு Poll_c10 
103 Posts - 48%
heezulia
 நெடுவாழ்வின் நினைவு {வாசகர் கவிதை - கவிதைமணி} - தொடர் பதிவு Poll_c10 நெடுவாழ்வின் நினைவு {வாசகர் கவிதை - கவிதைமணி} - தொடர் பதிவு Poll_m10 நெடுவாழ்வின் நினைவு {வாசகர் கவிதை - கவிதைமணி} - தொடர் பதிவு Poll_c10 
54 Posts - 25%
Dr.S.Soundarapandian
 நெடுவாழ்வின் நினைவு {வாசகர் கவிதை - கவிதைமணி} - தொடர் பதிவு Poll_c10 நெடுவாழ்வின் நினைவு {வாசகர் கவிதை - கவிதைமணி} - தொடர் பதிவு Poll_m10 நெடுவாழ்வின் நினைவு {வாசகர் கவிதை - கவிதைமணி} - தொடர் பதிவு Poll_c10 
30 Posts - 14%
mohamed nizamudeen
 நெடுவாழ்வின் நினைவு {வாசகர் கவிதை - கவிதைமணி} - தொடர் பதிவு Poll_c10 நெடுவாழ்வின் நினைவு {வாசகர் கவிதை - கவிதைமணி} - தொடர் பதிவு Poll_m10 நெடுவாழ்வின் நினைவு {வாசகர் கவிதை - கவிதைமணி} - தொடர் பதிவு Poll_c10 
9 Posts - 4%
T.N.Balasubramanian
 நெடுவாழ்வின் நினைவு {வாசகர் கவிதை - கவிதைமணி} - தொடர் பதிவு Poll_c10 நெடுவாழ்வின் நினைவு {வாசகர் கவிதை - கவிதைமணி} - தொடர் பதிவு Poll_m10 நெடுவாழ்வின் நினைவு {வாசகர் கவிதை - கவிதைமணி} - தொடர் பதிவு Poll_c10 
7 Posts - 3%
prajai
 நெடுவாழ்வின் நினைவு {வாசகர் கவிதை - கவிதைமணி} - தொடர் பதிவு Poll_c10 நெடுவாழ்வின் நினைவு {வாசகர் கவிதை - கவிதைமணி} - தொடர் பதிவு Poll_m10 நெடுவாழ்வின் நினைவு {வாசகர் கவிதை - கவிதைமணி} - தொடர் பதிவு Poll_c10 
3 Posts - 1%
Barushree
 நெடுவாழ்வின் நினைவு {வாசகர் கவிதை - கவிதைமணி} - தொடர் பதிவு Poll_c10 நெடுவாழ்வின் நினைவு {வாசகர் கவிதை - கவிதைமணி} - தொடர் பதிவு Poll_m10 நெடுவாழ்வின் நினைவு {வாசகர் கவிதை - கவிதைமணி} - தொடர் பதிவு Poll_c10 
2 Posts - 1%
Karthikakulanthaivel
 நெடுவாழ்வின் நினைவு {வாசகர் கவிதை - கவிதைமணி} - தொடர் பதிவு Poll_c10 நெடுவாழ்வின் நினைவு {வாசகர் கவிதை - கவிதைமணி} - தொடர் பதிவு Poll_m10 நெடுவாழ்வின் நினைவு {வாசகர் கவிதை - கவிதைமணி} - தொடர் பதிவு Poll_c10 
2 Posts - 1%
JGNANASEHAR
 நெடுவாழ்வின் நினைவு {வாசகர் கவிதை - கவிதைமணி} - தொடர் பதிவு Poll_c10 நெடுவாழ்வின் நினைவு {வாசகர் கவிதை - கவிதைமணி} - தொடர் பதிவு Poll_m10 நெடுவாழ்வின் நினைவு {வாசகர் கவிதை - கவிதைமணி} - தொடர் பதிவு Poll_c10 
2 Posts - 1%
cordiac
 நெடுவாழ்வின் நினைவு {வாசகர் கவிதை - கவிதைமணி} - தொடர் பதிவு Poll_c10 நெடுவாழ்வின் நினைவு {வாசகர் கவிதை - கவிதைமணி} - தொடர் பதிவு Poll_m10 நெடுவாழ்வின் நினைவு {வாசகர் கவிதை - கவிதைமணி} - தொடர் பதிவு Poll_c10 
1 Post - 0%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
 நெடுவாழ்வின் நினைவு {வாசகர் கவிதை - கவிதைமணி} - தொடர் பதிவு Poll_c10 நெடுவாழ்வின் நினைவு {வாசகர் கவிதை - கவிதைமணி} - தொடர் பதிவு Poll_m10 நெடுவாழ்வின் நினைவு {வாசகர் கவிதை - கவிதைமணி} - தொடர் பதிவு Poll_c10 
232 Posts - 52%
heezulia
 நெடுவாழ்வின் நினைவு {வாசகர் கவிதை - கவிதைமணி} - தொடர் பதிவு Poll_c10 நெடுவாழ்வின் நினைவு {வாசகர் கவிதை - கவிதைமணி} - தொடர் பதிவு Poll_m10 நெடுவாழ்வின் நினைவு {வாசகர் கவிதை - கவிதைமணி} - தொடர் பதிவு Poll_c10 
137 Posts - 31%
Dr.S.Soundarapandian
 நெடுவாழ்வின் நினைவு {வாசகர் கவிதை - கவிதைமணி} - தொடர் பதிவு Poll_c10 நெடுவாழ்வின் நினைவு {வாசகர் கவிதை - கவிதைமணி} - தொடர் பதிவு Poll_m10 நெடுவாழ்வின் நினைவு {வாசகர் கவிதை - கவிதைமணி} - தொடர் பதிவு Poll_c10 
30 Posts - 7%
mohamed nizamudeen
 நெடுவாழ்வின் நினைவு {வாசகர் கவிதை - கவிதைமணி} - தொடர் பதிவு Poll_c10 நெடுவாழ்வின் நினைவு {வாசகர் கவிதை - கவிதைமணி} - தொடர் பதிவு Poll_m10 நெடுவாழ்வின் நினைவு {வாசகர் கவிதை - கவிதைமணி} - தொடர் பதிவு Poll_c10 
18 Posts - 4%
T.N.Balasubramanian
 நெடுவாழ்வின் நினைவு {வாசகர் கவிதை - கவிதைமணி} - தொடர் பதிவு Poll_c10 நெடுவாழ்வின் நினைவு {வாசகர் கவிதை - கவிதைமணி} - தொடர் பதிவு Poll_m10 நெடுவாழ்வின் நினைவு {வாசகர் கவிதை - கவிதைமணி} - தொடர் பதிவு Poll_c10 
18 Posts - 4%
prajai
 நெடுவாழ்வின் நினைவு {வாசகர் கவிதை - கவிதைமணி} - தொடர் பதிவு Poll_c10 நெடுவாழ்வின் நினைவு {வாசகர் கவிதை - கவிதைமணி} - தொடர் பதிவு Poll_m10 நெடுவாழ்வின் நினைவு {வாசகர் கவிதை - கவிதைமணி} - தொடர் பதிவு Poll_c10 
5 Posts - 1%
Barushree
 நெடுவாழ்வின் நினைவு {வாசகர் கவிதை - கவிதைமணி} - தொடர் பதிவு Poll_c10 நெடுவாழ்வின் நினைவு {வாசகர் கவிதை - கவிதைமணி} - தொடர் பதிவு Poll_m10 நெடுவாழ்வின் நினைவு {வாசகர் கவிதை - கவிதைமணி} - தொடர் பதிவு Poll_c10 
2 Posts - 0%
Karthikakulanthaivel
 நெடுவாழ்வின் நினைவு {வாசகர் கவிதை - கவிதைமணி} - தொடர் பதிவு Poll_c10 நெடுவாழ்வின் நினைவு {வாசகர் கவிதை - கவிதைமணி} - தொடர் பதிவு Poll_m10 நெடுவாழ்வின் நினைவு {வாசகர் கவிதை - கவிதைமணி} - தொடர் பதிவு Poll_c10 
2 Posts - 0%
JGNANASEHAR
 நெடுவாழ்வின் நினைவு {வாசகர் கவிதை - கவிதைமணி} - தொடர் பதிவு Poll_c10 நெடுவாழ்வின் நினைவு {வாசகர் கவிதை - கவிதைமணி} - தொடர் பதிவு Poll_m10 நெடுவாழ்வின் நினைவு {வாசகர் கவிதை - கவிதைமணி} - தொடர் பதிவு Poll_c10 
2 Posts - 0%
Srinivasan23
 நெடுவாழ்வின் நினைவு {வாசகர் கவிதை - கவிதைமணி} - தொடர் பதிவு Poll_c10 நெடுவாழ்வின் நினைவு {வாசகர் கவிதை - கவிதைமணி} - தொடர் பதிவு Poll_m10 நெடுவாழ்வின் நினைவு {வாசகர் கவிதை - கவிதைமணி} - தொடர் பதிவு Poll_c10 
2 Posts - 0%

நிகழ்நிலை நிர்வாகிகள்

நெடுவாழ்வின் நினைவு {வாசகர் கவிதை - கவிதைமணி} - தொடர் பதிவு


   
   
ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 82541
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Wed 26 Jun 2019 - 11:05

 நெடுவாழ்வின் நினைவு {வாசகர் கவிதை - கவிதைமணி} - தொடர் பதிவு Subhadeepavaliimagecopyrighted
-

என் பிஞ்சு நெஞ்சிலே
காதலை நிறைத்து விட்டு
காத்திருக்க சொன்னாய்
காத்திருந்தேன் காதலோடு

என்னுள் நிறைந்த நீ
எனக்கானவளே
என்றது என் மனம்

உறவுப்பெண் என்பதால்
உரிமையோடு
உதறி தள்ளிவிட்டாய்
என்னையும் என் காதலையும்

பிரிவு தந்து
இணைந்தே வாழ்கின்றாய்
என்னுள்
நெடு வாழ்வின் நினைவாக..

- கவிஞர் ஜீவா காசிநாதன்

**

ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 82541
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Wed 26 Jun 2019 - 11:06


இரவின் நிலவறையில்
இறைந்துகிடக்கும் நேற்றுகளை
வழிய வழிய கைகளால் அள்ளியேந்தித்
தடுமாறி நடக்கும் இன்றுகள்

அக்கரையில் தளர்நடை போடும்
நாளையோ முகம் காட்டாமல்
முக்காடு போட்டபடி ’தா’வெனக்
கைகளை நதிவழியே நீட்டுகிறது

நீர்ச்சுழற்சியில் கல்லெறிந்தவண்ணம்
வாழ்க்கை வெறித்துப் பார்க்கிறது
ஆயிரமாயிரம் கனவுகள் குமிழியிட
நதி கர்ப்பிணியாய் முனகுகிறது

அதோ!
ஒவ்வொருவரும் நீண்டு வாழ்ந்துமுடித்து
மிச்சம் வைத்துவிட்டுப் போன நினைவுகள்
நரைமயிர்களாய்த் தொங்க
புதைமணலில் தத்திச்செல்லும்
காலக்கிழவன் தன்பங்கிற்கு
கற்களை நதியில் வீசிவிட்டுச்
செல்கிறான்
காலமற்ற அகாலத்தில் கால்பதித்தபடி!
-
----------------------------
- கவிஞர் மஹாரதி


ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 82541
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Wed 26 Jun 2019 - 11:07



சோதர பாசம் பொங்கிப் பெருகியதன்று
ஆதரவாய் சுற்றம் சூழ நின்றேனப்போது
சேதாரமின்றி செழித்தது நட்பு வட்டங்கள்
பூதாகாரமான துன்பங்கள் தூர ஓடியதே

காலம் காதல் களிப்பில் களித்திருந்தது
ஆலகால நஞ்சும் இனிப்பாய் தோன்றியது
பாலமாய் அன்பு அணைத்துக் கொண்டது
மூலமாய் உண்மைக் காதலாய் இருந்ததது

பிள்ளைச் செல்வங்களின் மழலை இனிக்க
உள்ளக் களிப்பில் இல்லறம் இனித்ததன்று
அள்ள அள்ளக் குறையாத அன்பாயிருந்ததது
துள்ளியோடி விளையாடி மகிழ்ந்தேன் அன்று

முதுமையும் வந்தது உடலியக்கம் குறைந்தது
புதுமையுலகில் சுயநலமும் சுற்றிச் சுழன்றது
பதுமையாக அதனைப் பார்த்துத் திகைத்தேன்
முதுமையின் இருப்பிடம் முதியோர் இல்லமானது

நெடுவாழ்வின் நினைவுகள் பொங்கிப் பெருகுது
அடுக்கடுக்காய் இன்ப துன்பங்கள் மாறியதால்
மிடுக்கான வாழ்வும் இடுக்கண் வாழ்வுமாய்
நடுக்கமுடன் நினைவுகளில் தூங்குகிறேன் நான்.

- கவிஞர் ராம்க்ருஷ்


ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 82541
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Wed 26 Jun 2019 - 11:07



பசுமையான கனவுகள் மாறவில்லை-மனதை
…….பக்குவப்படுத்திய காயமும் ஆறவில்லை
பசுமரத்தாணியாய் எதுவும் மறக்கவில்லை-நான்
…….பட்டினிகிடந்த நாட்களில் தூக்கமில்லை
பசிதந்தபாடத்தை யாரும் சொல்லவில்லை-காலத்தில்
…….பணமும் கையில்வந்து சேரவில்லை
ஊசிபோல் உழைத்தால் பாரமில்லை-தளராது
……உழைத்தால் வாழ்வில் தோல்வியில்லை

நெஞ்சினில் நினைவுகள் நிழலாடியது-அதுதான்
…….நெடுங்காலமாய் என்னோடு உறவாடியது
கொஞ்சிப்பேசிய காலம் கரைந்தோடியது-அதுவும்
…….கெஞ்சியே கண்ணீராய் வழிந்தோடியது
பஞ்சுஇதயம் கவலையை பந்தாடியது-சுதந்திரப்
…….பறவையாய் வானில் இசைபாடியது
பஞ்சமில்லா வாழ்வுஉழைப்பால் வந்தது-வாழ்க்கை
…….பயணத்தின் அனுபவத்தை நாளும்தந்தது

-கவிஞர் நா.நடராஜ், கோயமுத்தூர்

ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 82541
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Wed 26 Jun 2019 - 11:07


எண்சீர் ஆசிரிய விருத்தம்

கண்டிப்பும் நேர்மையுமே கருத்தில் கொண்டு
……………கடமைகளில் கொள்கைகளில் கவனம் உண்டு.!
பண்புடனே தம்மக்கள் படிப்பால் ஓங்க
……………பகலிரவாய் உழைத்தபடி பாடு பட்டோம்.!
துவளாது தோல்விகளைத் துரத்தி விட்டோம்
……………தளராது குடும்பத்தைத் தாங்கி நின்றோம்,!
வண்டுகள்போல் சுறுசுறுப்பாய் வாழ..நாமும்
……………வளமுடனே மகிழ்ந்திருக்க வாய்ப்பும் நல்கும்.!

வேண்டியதைச் செல்லமாக வழங்கி வந்தே
……………வியப்பாகப் பிள்ளைகளை வளர்த்தெ டுத்தோம்.!
காண்கின்றோம் காலத்தின் கூற்றை எல்லாம்
……………கடமைகளைப் பயிர்செய்தோம் காலம் வெல்ல.!

ஆண்டுகளும் ஒவ்வொன்றாய் அடுத்த டுத்து
……………அகவைகளாய்க் கழிந்தனவே அழியா நெஞ்சில்.!
நீண்டகால நெடுவாழ்வின் நினைவு மட்டும்
……………நிச்சயமாய்த் தொடர்ந்துவரும் நீங்கா தென்றும்.!

- கவிஞர் பெருவை பார்த்தசாரதி

ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 82541
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Wed 26 Jun 2019 - 11:08


நெடுவாழ்வின் நினைவுகளில்
நெஞ்சுக்குள்ளே இருப்பதெல்லாம்
மேலெழுந்து சிலநேரம்
மெதுவான ஊர்கோலம்
போடுகின்ற பொழுதினிலே
புயலும் புன்னகையும்
மாறிமாறி வருகையிலே
மகிழ்ந்து அழத்தோன்றும்!

எளிமையாய் எத்தனைபேர்
இவ்விதய வீட்டுக்குள்ளே
நிரந்தரமாய்க் குடியேறி
நிம்மதியைத் தருகின்றார்!
ஆனாலும் சிலபேரின்
அடாவடி ஆசைகளால்
மனங்குமுற நிம்மதியும்
மங்கியே மயக்கமுறும்!
-ரெ.ஆத்மநாதன்,
கூடுவாஞ்சேரி

- ரெ.ஆத்மநாதன்,கூடுவாஞ்சேரி

**

ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 82541
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Wed 26 Jun 2019 - 11:08


நெடுவாழ்வு நேராய் நினைவில் புகுந்து
வடுவென்று வாட்டும் வலியே -- படுகின்ற
பாடு படவேண்டாம் பட்டதே போதுமென்றால்
தேடுதே துன்பம் தொலை:………

தொலைத்தாலும் போகாது தோன்றிடும் மீண்டும்
அலையாய் வந்து அதிர்ந்து – நிலையே
தெரியா விளக்கமே தோன்றிடும்; நம்முள்
விரிந்திடும் வீழ்த்தும் வினை:…….

வினைதந்த வேகம் விளையாடல் போலே
துணையின்றி நாளும் துடிக்க – சுனையொன்று
தந்திடும் நீரே தணலாய் கொதித்தது
நொந்திட நூலானேன் நைந்து:……..

நைந்து முடித்திட நாளெண்ணும் வேகத்தில்
பைந்தே புடைத்துப் பழுதாக – உய்ந்து
“நெடுவாழ்வு நேர்நினைவு” நீங்கா திருக்க
தொடுவானைத் தேடும் துணிவு:…….. ‌
-
----------------------

-- கவிஞர் நம்பிக்கை நாகராஜன்
நன்றி- கவிதைமணி


Sponsored content

PostSponsored content



View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக