புதிய பதிவுகள்
» கருத்துப்படம் 21/09/2024
by mohamed nizamudeen Today at 10:07 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 9:55 pm

» ஈகரை கருத்தரங்கம் --18-செப்டம்பர் -2008 --பதிவுகள் 1--2--3--தொடருகிறது
by T.N.Balasubramanian Today at 7:57 pm

» நாவல்கள் வேண்டும்
by mruthun Today at 6:55 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 5:05 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 4:52 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Today at 2:58 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 2:36 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 1:50 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 1:15 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -5)
by வேல்முருகன் காசி Today at 12:52 pm

» பூரி பாயாசம் & இளநீர் பாயாசம்
by ayyasamy ram Today at 12:48 pm

» உடலின் நச்சுக்களை வெளியேற்றும் பானங்கள்
by ayyasamy ram Today at 12:32 pm

» ஃபசாட்- கலைஞனின் வாழ்வைக் கண்முன் காட்டிய நாட்டிய நாடகம்
by ayyasamy ram Today at 12:26 pm

» திரைத்துளிகள்
by ayyasamy ram Today at 12:20 pm

» இன்றைய செய்திகள் - செப்டம்பர் 21
by ayyasamy ram Today at 10:44 am

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 11:32 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 9:46 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 9:36 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 7:46 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 7:32 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 7:11 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 4:21 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:59 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -4)
by வேல்முருகன் காசி Yesterday at 1:59 pm

» இன்றைய செய்திகள்
by ayyasamy ram Yesterday at 1:21 pm

» சிந்திக்க ஒரு நொடி!
by ayyasamy ram Yesterday at 9:07 am

» ரசிகர் மன்றம் – அரவிந்தசாமி
by ayyasamy ram Yesterday at 9:04 am

» கிராமத்துக் கிளியே…
by ayyasamy ram Yesterday at 9:02 am

» அழகு எது - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 8:54 am

» சுக்கிலமும் சூக்ஷூமமும்
by ayyasamy ram Yesterday at 8:53 am

» பூக்களைக் கேட்டுப்பார்!
by ayyasamy ram Yesterday at 8:52 am

» இறைவா! - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 8:51 am

» என்ன தான்…
by ayyasamy ram Yesterday at 8:50 am

» நாவல்கள் வேண்டும்
by prajai Thu Sep 19, 2024 11:25 pm

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Thu Sep 19, 2024 5:32 pm

» பல்சுவை களஞ்சியம் - செப்டம்பர் 19
by ayyasamy ram Thu Sep 19, 2024 2:26 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Thu Sep 19, 2024 2:05 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -3)
by வேல்முருகன் காசி Thu Sep 19, 2024 1:09 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Thu Sep 19, 2024 12:54 pm

» நடிகை சி ஐ டி சகுந்தலா காலமானார்
by ayyasamy ram Thu Sep 19, 2024 7:17 am

» குப்தேஸ்வர் குகை
by ayyasamy ram Thu Sep 19, 2024 7:15 am

» உருவ வழிபாடு…
by ayyasamy ram Thu Sep 19, 2024 7:13 am

» வாரம் ஒரு தேவாரம்
by ayyasamy ram Thu Sep 19, 2024 7:11 am

» புரட்டாசி மாதமும் …விரதங்களும்
by ayyasamy ram Thu Sep 19, 2024 7:08 am

» எது சரியான பிரயோகம் ?
by வேல்முருகன் காசி Wed Sep 18, 2024 8:27 pm

» நாவல்கள் வேண்டும்
by kavithasankar Wed Sep 18, 2024 4:59 pm

» ஸ்ரீகலா நாவல்
by Raji@123 Wed Sep 18, 2024 3:20 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -2)
by வேல்முருகன் காசி Wed Sep 18, 2024 12:59 pm

» புதுக்கவிதைகள்…(தொடர் பதிவு)
by ayyasamy ram Tue Sep 17, 2024 10:06 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
மயிலில் வள்ளி, தெய்வானை! I_vote_lcapமயிலில் வள்ளி, தெய்வானை! I_voting_barமயிலில் வள்ளி, தெய்வானை! I_vote_rcap 
61 Posts - 45%
heezulia
மயிலில் வள்ளி, தெய்வானை! I_vote_lcapமயிலில் வள்ளி, தெய்வானை! I_voting_barமயிலில் வள்ளி, தெய்வானை! I_vote_rcap 
41 Posts - 30%
mohamed nizamudeen
மயிலில் வள்ளி, தெய்வானை! I_vote_lcapமயிலில் வள்ளி, தெய்வானை! I_voting_barமயிலில் வள்ளி, தெய்வானை! I_vote_rcap 
9 Posts - 7%
வேல்முருகன் காசி
மயிலில் வள்ளி, தெய்வானை! I_vote_lcapமயிலில் வள்ளி, தெய்வானை! I_voting_barமயிலில் வள்ளி, தெய்வானை! I_vote_rcap 
6 Posts - 4%
T.N.Balasubramanian
மயிலில் வள்ளி, தெய்வானை! I_vote_lcapமயிலில் வள்ளி, தெய்வானை! I_voting_barமயிலில் வள்ளி, தெய்வானை! I_vote_rcap 
6 Posts - 4%
Raji@123
மயிலில் வள்ளி, தெய்வானை! I_vote_lcapமயிலில் வள்ளி, தெய்வானை! I_voting_barமயிலில் வள்ளி, தெய்வானை! I_vote_rcap 
4 Posts - 3%
prajai
மயிலில் வள்ளி, தெய்வானை! I_vote_lcapமயிலில் வள்ளி, தெய்வானை! I_voting_barமயிலில் வள்ளி, தெய்வானை! I_vote_rcap 
3 Posts - 2%
kavithasankar
மயிலில் வள்ளி, தெய்வானை! I_vote_lcapமயிலில் வள்ளி, தெய்வானை! I_voting_barமயிலில் வள்ளி, தெய்வானை! I_vote_rcap 
2 Posts - 1%
Barushree
மயிலில் வள்ளி, தெய்வானை! I_vote_lcapமயிலில் வள்ளி, தெய்வானை! I_voting_barமயிலில் வள்ளி, தெய்வானை! I_vote_rcap 
2 Posts - 1%
Saravananj
மயிலில் வள்ளி, தெய்வானை! I_vote_lcapமயிலில் வள்ளி, தெய்வானை! I_voting_barமயிலில் வள்ளி, தெய்வானை! I_vote_rcap 
2 Posts - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
மயிலில் வள்ளி, தெய்வானை! I_vote_lcapமயிலில் வள்ளி, தெய்வானை! I_voting_barமயிலில் வள்ளி, தெய்வானை! I_vote_rcap 
177 Posts - 40%
ayyasamy ram
மயிலில் வள்ளி, தெய்வானை! I_vote_lcapமயிலில் வள்ளி, தெய்வானை! I_voting_barமயிலில் வள்ளி, தெய்வானை! I_vote_rcap 
176 Posts - 40%
mohamed nizamudeen
மயிலில் வள்ளி, தெய்வானை! I_vote_lcapமயிலில் வள்ளி, தெய்வானை! I_voting_barமயிலில் வள்ளி, தெய்வானை! I_vote_rcap 
24 Posts - 5%
Dr.S.Soundarapandian
மயிலில் வள்ளி, தெய்வானை! I_vote_lcapமயிலில் வள்ளி, தெய்வானை! I_voting_barமயிலில் வள்ளி, தெய்வானை! I_vote_rcap 
21 Posts - 5%
வேல்முருகன் காசி
மயிலில் வள்ளி, தெய்வானை! I_vote_lcapமயிலில் வள்ளி, தெய்வானை! I_voting_barமயிலில் வள்ளி, தெய்வானை! I_vote_rcap 
9 Posts - 2%
prajai
மயிலில் வள்ளி, தெய்வானை! I_vote_lcapமயிலில் வள்ளி, தெய்வானை! I_voting_barமயிலில் வள்ளி, தெய்வானை! I_vote_rcap 
9 Posts - 2%
Rathinavelu
மயிலில் வள்ளி, தெய்வானை! I_vote_lcapமயிலில் வள்ளி, தெய்வானை! I_voting_barமயிலில் வள்ளி, தெய்வானை! I_vote_rcap 
8 Posts - 2%
T.N.Balasubramanian
மயிலில் வள்ளி, தெய்வானை! I_vote_lcapமயிலில் வள்ளி, தெய்வானை! I_voting_barமயிலில் வள்ளி, தெய்வானை! I_vote_rcap 
7 Posts - 2%
Guna.D
மயிலில் வள்ளி, தெய்வானை! I_vote_lcapமயிலில் வள்ளி, தெய்வானை! I_voting_barமயிலில் வள்ளி, தெய்வானை! I_vote_rcap 
5 Posts - 1%
Raji@123
மயிலில் வள்ளி, தெய்வானை! I_vote_lcapமயிலில் வள்ளி, தெய்வானை! I_voting_barமயிலில் வள்ளி, தெய்வானை! I_vote_rcap 
4 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

மயிலில் வள்ளி, தெய்வானை!


   
   
ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 84030
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Sun Jun 16, 2019 4:49 am

மயிலில் வள்ளி, தெய்வானை! E_1559893711
-
முருகப் பெருமான், மயிலில் அமர்ந்துள்ளதை பார்த்திருப்பீர்கள்.
ஆனால், அவரது துணைவியரான, வள்ளியும், தெய்வானையும்,
மயிலில் அமர்ந்துள்ள அதிசயத்தை காண, சிவகங்கை மாவட்டம்,
இரணியூர், ஆட்கொண்டநாதர் கோவிலுக்குச் செல்ல வேண்டும்.

நரசிம்ம அவதாரம் எடுத்து, அசுரனான, இரணியனை
சம்ஹாரம் செய்தார், திருமால். இதனால், அவருக்கு ஏற்பட்ட
தோஷம் நீங்க, சிவனை வேண்டினார். அவருக்கு காட்சி தந்து,
தோஷம் நீக்கினார், சிவன்.

அத்துடன், திருமாலின் வேண்டுதலை ஏற்று, இத்தலத்தில்,
ஆட்கொண்டநாதர் என்ற பெயரில் எழுந்தருளினார்.

நரசிம்மருக்கு விமோசனம் தந்தவர் என்பதால், இவருக்கு,
நரசிம்மேஸ்வரர் என்றும் பெயருண்டு. இரணியனை கொன்ற
பாவத்துக்கு, விமோசனம் தந்த ஊர் என்பதால், இரணியூர்
என்றும் பெயர் ஏற்பட்டது.

கோவில்களில் உள்ள கோபுரமும், விமானமும், சுவாமியின்
அம்சமாக உள்ளன. நடை அடைத்து விட்டால், விமானத்தை,
சுவாமியாக கருதி வழிபடுவர். இக்கோவிலில், சுவாமியையும்,
விமானத்தையும் ஒரே நேரத்தில் தரிசிக்கும் விதமாக
அமைத்துள்ளது விசேஷம்.

முன்மண்டபத்தில் இருந்து இந்த கோணத்தில், சுவாமியை
தரிசிக்கலாம்.
-------------

ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 84030
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Sun Jun 16, 2019 4:49 am


இங்கு, 60 மற்றும் 80ம் திருமணம் நடத்துகின்றனர்.
அம்பாள் சிவபுரந்தேவி, தெற்கு நோக்கி காட்சி தருகிறாள்.
நரசிம்மர், சிவனை வழிபட்டபோது, உடனிருந்த அம்பிகை,
அண்ணனின் தோற்றத்தை கண்டு, தானும் உக்கிரம்
அடைந்தாள்.

இவள் உக்கிரமானபோது, உருவான சக்திகள், இவளது
சன்னிதி எதிரிலுள்ள மண்டப துாண்களில் நவ சக்திகளாக
காட்சி தருகின்றன.

அம்பாள் சன்னிதி அருகில், பைரவர் சன்னிதி இருக்கிறது.
இவர், இடதுபுறம் திரும்பிய நாய் வாகனத்துடன், கோரைப்
பற்களுடன் காட்சி தருகிறார். இவருக்கு, கார்த்திகை
மாதத்தில், சம்பகசூர சஷ்டி நடக்கிறது.

பிரகாரத்தில், முருகன், மயிலில் அமர்ந்துள்ளார்.
அருகில் இருக்கும் வள்ளி, தெய்வானையும், மயில்
வாகனங்களில் தனித்தனியாக அமர்ந்திருப்பது, மிக
விசேஷமான காட்சி.

இங்குள்ள, வித்தக விநாயகரிடம், மாணவர்கள், கல்வி சிறக்க
வேண்டிக் கொள்கின்றனர். மேலும், தட்சிணாமூர்த்தி,
சிம்மங்கள் தாங்கும் மண்டபத்தில் காட்சி தருகிறார்
. குபேரனும், வாயு பகவானும், குதிரையில் அமர்ந்துள்ளனர்.
நவக்கிரக, கஜலட்சுமி சன்னிதிகளும் உள்ளன.

மதுரை - தஞ்சாவூர் சாலையில், திருப்புத்துார், 60 கி.மீ.,
இங்கிருந்து, கீழச்சீவல்பட்டி வழியாக, 16 கி.மீ., சென்றால்,
இரணியூரை அடையலாம்.
-
-------------------------------
தி. செல்லப்பா
வாரமலர்

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக