புதிய பதிவுகள்
» அறிவோம் அபிராமி அந்தாதியை பாடல் -35
by ayyasamy ram Today at 0:30

» ஊரும் பேரும்
by ayyasamy ram Today at 0:28

» சபாஷ் வழக்கறிஞர்
by ayyasamy ram Today at 0:27

» அன்பு செய்யும் அற்புதம்!
by ayyasamy ram Today at 0:26

» கொடையாளர்!
by ayyasamy ram Today at 0:24

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 23:38

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 23:15

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 23:04

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 22:10

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 21:42

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 20:59

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 20:40

» கருத்துப்படம் 22/09/2024
by mohamed nizamudeen Yesterday at 20:22

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 16:29

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 16:08

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 16:01

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 15:20

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 15:08

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:20

» நாவல்கள் வேண்டும்
by Saravananj Yesterday at 12:14

» இலங்கையின் புதிய அதிபர்; யார் இந்த அனுர குமார திசநாயக்க?
by ayyasamy ram Yesterday at 9:03

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 1:22

» ஈகரை கருத்தரங்கம் --18-செப்டம்பர் -2008 --பதிவுகள் 1--2--3--தொடருகிறது
by T.N.Balasubramanian Sat 21 Sep 2024 - 21:27

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -5)
by வேல்முருகன் காசி Sat 21 Sep 2024 - 14:22

» பூரி பாயாசம் & இளநீர் பாயாசம்
by ayyasamy ram Sat 21 Sep 2024 - 14:18

» உடலின் நச்சுக்களை வெளியேற்றும் பானங்கள்
by ayyasamy ram Sat 21 Sep 2024 - 14:02

» ஃபசாட்- கலைஞனின் வாழ்வைக் கண்முன் காட்டிய நாட்டிய நாடகம்
by ayyasamy ram Sat 21 Sep 2024 - 13:56

» திரைத்துளிகள்
by ayyasamy ram Sat 21 Sep 2024 - 13:50

» இன்றைய செய்திகள் - செப்டம்பர் 21
by ayyasamy ram Sat 21 Sep 2024 - 12:14

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Sat 21 Sep 2024 - 1:02

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Fri 20 Sep 2024 - 23:16

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -4)
by வேல்முருகன் காசி Fri 20 Sep 2024 - 15:29

» இன்றைய செய்திகள்
by ayyasamy ram Fri 20 Sep 2024 - 14:51

» சிந்திக்க ஒரு நொடி!
by ayyasamy ram Fri 20 Sep 2024 - 10:37

» ரசிகர் மன்றம் – அரவிந்தசாமி
by ayyasamy ram Fri 20 Sep 2024 - 10:34

» கிராமத்துக் கிளியே…
by ayyasamy ram Fri 20 Sep 2024 - 10:32

» அழகு எது - புதுக்கவிதை
by ayyasamy ram Fri 20 Sep 2024 - 10:24

» சுக்கிலமும் சூக்ஷூமமும்
by ayyasamy ram Fri 20 Sep 2024 - 10:23

» பூக்களைக் கேட்டுப்பார்!
by ayyasamy ram Fri 20 Sep 2024 - 10:22

» இறைவா! - புதுக்கவிதை
by ayyasamy ram Fri 20 Sep 2024 - 10:21

» என்ன தான்…
by ayyasamy ram Fri 20 Sep 2024 - 10:20

» நாவல்கள் வேண்டும்
by prajai Fri 20 Sep 2024 - 0:55

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Thu 19 Sep 2024 - 19:02

» பல்சுவை களஞ்சியம் - செப்டம்பர் 19
by ayyasamy ram Thu 19 Sep 2024 - 15:56

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Thu 19 Sep 2024 - 15:35

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -3)
by வேல்முருகன் காசி Thu 19 Sep 2024 - 14:39

» நடிகை சி ஐ டி சகுந்தலா காலமானார்
by ayyasamy ram Thu 19 Sep 2024 - 8:47

» குப்தேஸ்வர் குகை
by ayyasamy ram Thu 19 Sep 2024 - 8:45

» உருவ வழிபாடு…
by ayyasamy ram Thu 19 Sep 2024 - 8:43

» வாரம் ஒரு தேவாரம்
by ayyasamy ram Thu 19 Sep 2024 - 8:41

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
 பிரபல இதய நோய் மருத்துவரான டாக்டர் அர்த்தநாரி  எழுதிய கடிதம் இது: Poll_c10 பிரபல இதய நோய் மருத்துவரான டாக்டர் அர்த்தநாரி  எழுதிய கடிதம் இது: Poll_m10 பிரபல இதய நோய் மருத்துவரான டாக்டர் அர்த்தநாரி  எழுதிய கடிதம் இது: Poll_c10 
4 Posts - 100%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
 பிரபல இதய நோய் மருத்துவரான டாக்டர் அர்த்தநாரி  எழுதிய கடிதம் இது: Poll_c10 பிரபல இதய நோய் மருத்துவரான டாக்டர் அர்த்தநாரி  எழுதிய கடிதம் இது: Poll_m10 பிரபல இதய நோய் மருத்துவரான டாக்டர் அர்த்தநாரி  எழுதிய கடிதம் இது: Poll_c10 
195 Posts - 41%
ayyasamy ram
 பிரபல இதய நோய் மருத்துவரான டாக்டர் அர்த்தநாரி  எழுதிய கடிதம் இது: Poll_c10 பிரபல இதய நோய் மருத்துவரான டாக்டர் அர்த்தநாரி  எழுதிய கடிதம் இது: Poll_m10 பிரபல இதய நோய் மருத்துவரான டாக்டர் அர்த்தநாரி  எழுதிய கடிதம் இது: Poll_c10 
181 Posts - 38%
mohamed nizamudeen
 பிரபல இதய நோய் மருத்துவரான டாக்டர் அர்த்தநாரி  எழுதிய கடிதம் இது: Poll_c10 பிரபல இதய நோய் மருத்துவரான டாக்டர் அர்த்தநாரி  எழுதிய கடிதம் இது: Poll_m10 பிரபல இதய நோய் மருத்துவரான டாக்டர் அர்த்தநாரி  எழுதிய கடிதம் இது: Poll_c10 
25 Posts - 5%
Dr.S.Soundarapandian
 பிரபல இதய நோய் மருத்துவரான டாக்டர் அர்த்தநாரி  எழுதிய கடிதம் இது: Poll_c10 பிரபல இதய நோய் மருத்துவரான டாக்டர் அர்த்தநாரி  எழுதிய கடிதம் இது: Poll_m10 பிரபல இதய நோய் மருத்துவரான டாக்டர் அர்த்தநாரி  எழுதிய கடிதம் இது: Poll_c10 
21 Posts - 4%
prajai
 பிரபல இதய நோய் மருத்துவரான டாக்டர் அர்த்தநாரி  எழுதிய கடிதம் இது: Poll_c10 பிரபல இதய நோய் மருத்துவரான டாக்டர் அர்த்தநாரி  எழுதிய கடிதம் இது: Poll_m10 பிரபல இதய நோய் மருத்துவரான டாக்டர் அர்த்தநாரி  எழுதிய கடிதம் இது: Poll_c10 
13 Posts - 3%
வேல்முருகன் காசி
 பிரபல இதய நோய் மருத்துவரான டாக்டர் அர்த்தநாரி  எழுதிய கடிதம் இது: Poll_c10 பிரபல இதய நோய் மருத்துவரான டாக்டர் அர்த்தநாரி  எழுதிய கடிதம் இது: Poll_m10 பிரபல இதய நோய் மருத்துவரான டாக்டர் அர்த்தநாரி  எழுதிய கடிதம் இது: Poll_c10 
9 Posts - 2%
Rathinavelu
 பிரபல இதய நோய் மருத்துவரான டாக்டர் அர்த்தநாரி  எழுதிய கடிதம் இது: Poll_c10 பிரபல இதய நோய் மருத்துவரான டாக்டர் அர்த்தநாரி  எழுதிய கடிதம் இது: Poll_m10 பிரபல இதய நோய் மருத்துவரான டாக்டர் அர்த்தநாரி  எழுதிய கடிதம் இது: Poll_c10 
8 Posts - 2%
T.N.Balasubramanian
 பிரபல இதய நோய் மருத்துவரான டாக்டர் அர்த்தநாரி  எழுதிய கடிதம் இது: Poll_c10 பிரபல இதய நோய் மருத்துவரான டாக்டர் அர்த்தநாரி  எழுதிய கடிதம் இது: Poll_m10 பிரபல இதய நோய் மருத்துவரான டாக்டர் அர்த்தநாரி  எழுதிய கடிதம் இது: Poll_c10 
7 Posts - 1%
Guna.D
 பிரபல இதய நோய் மருத்துவரான டாக்டர் அர்த்தநாரி  எழுதிய கடிதம் இது: Poll_c10 பிரபல இதய நோய் மருத்துவரான டாக்டர் அர்த்தநாரி  எழுதிய கடிதம் இது: Poll_m10 பிரபல இதய நோய் மருத்துவரான டாக்டர் அர்த்தநாரி  எழுதிய கடிதம் இது: Poll_c10 
7 Posts - 1%
mruthun
 பிரபல இதய நோய் மருத்துவரான டாக்டர் அர்த்தநாரி  எழுதிய கடிதம் இது: Poll_c10 பிரபல இதய நோய் மருத்துவரான டாக்டர் அர்த்தநாரி  எழுதிய கடிதம் இது: Poll_m10 பிரபல இதய நோய் மருத்துவரான டாக்டர் அர்த்தநாரி  எழுதிய கடிதம் இது: Poll_c10 
6 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

பிரபல இதய நோய் மருத்துவரான டாக்டர் அர்த்தநாரி எழுதிய கடிதம் இது:


   
   
ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 84036
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Sun 16 Jun 2019 - 6:44


பிரபல இதய நோய் மருத்துவரான டாக்டர் அர்த்தநாரி
எழுதிய கடிதம் இது:

கடந்த, 1991ல், நான் கோவை மருத்துவ கல்லுாரியில்,
இதய நோய் பேராசிரியராக சேர்ந்தேன். கோவை மருத்துவ
கல்லுாரி மருத்துவமனையில், தலைமை இதய நோய்
நிபுணராக பணிபுரிந்து வந்ததோடு, ஆர்.எஸ்.புரம்,
டி.பி.ரோடில் உள்ள கிளினிக்கில், மாலையில் ஆலோசனையும்
வழங்கி வந்தேன்.

ஓய்வுபெற்ற, வருமான வரித்துறை அதிகாரி ஒருவரின்
மனைவி, என்னிடம் சிகிச்சைக்கு வருவார். சில மாதங்கள்
கழித்து, பொங்கல் தினத்தன்று, சொந்த ஊரான சேலம்
போவதற்கு தயாராகி, கோவை மருத்துவ கல்லுாரி
மருத்துவமனை வாசலுக்கு வந்தேன்.

அப்போது, அப்பெண்மணியும், அவரது கணவரும், விம்மி
அழுதபடியே, என் அருகில் வந்தனர்.

'என்ன மாமி...' என்றேன்.

'டாக்டர்... என் மூத்த மகன், பைக்கில் வந்து கொண்டிருந்த
போது, அவிநாசி ரோடு, தனியார் கல்லுாரி அருகில் லாரியில்
அடிபட்டு இறந்து விட்டான். இறந்த உடல், அரசு மருத்துவமனை
சவக்கிடங்கில் உள்ளது. 'போஸ்ட் மார்ட்டம்' செய்து தான்
அனுப்புவராம்.

'இன்று, பொங்கல் பண்டிகை. நாளை சனிக்கிழமை, மாட்டுப்
பொங்கல். ஞாயிற்றுக் கிழமை, விடுமுறை. மூன்று நாள் கழித்து
தான் டாக்டர் வருவார் என்கின்றனர். பிராமணர்கள் என்பதால்,
உடனடியாக ஈம சடங்கு செய்ய வேண்டும்...' என்று கூறி,
கவலைப்பட்டனர்.

மருத்துவமனையில் அனைவரும், பொங்கல் விடுமுறையில்
இருந்தனர். உடனே, நண்பரான மருத்துவமனை, 'டீனை'
தொடர்பு கொண்டு, நிலைமையை விளக்கினேன்.

அவரது அனுமதியுடன், எம்.டி., படித்து, 'பாரன்சிக்கில்'
உதவியாளராக பணியாற்றிய மருத்துவர் ஒருவரை, இந்த
பணியை செய்ய சொன்னேன். மூன்று மணி நேரத்தில்,
'போஸ்ட் மார்ட்டம்' வேலை முடித்து, அந்த குடும்பத்தினரிடம்
உடலை ஒப்படைத்தேன்.

வயதில் மூத்தவர்களான, வருமான வரித்துறை அதிகாரியும்,
அவர் மனைவியும் என் காலில் விழாத குறையாக நன்றி
தெரிவித்தனர்.

'சட்டத்தின்படி, கடுமையாக வரி ஏய்ப்பு செய்பவர்கள்,
வரி கட்டாதவர்களை தண்டித்து, வருமான வரி துறைக்கு
உண்மையாக உழைத்தேன். அப்போது, தாராபுரத்தில்,
வசித்த ஒருவர், வியாபாரத்தில் நஷ்டமடைந்து, வரி கட்ட
தவறி, மன உளைச்சலால் இறந்து விட்டார்.

'அவர் வீட்டை, 'ஜப்தி' செய்தபோது, அவர் மனைவி,
'என் கணவரே இறந்து விட்டார். எனக்கு இந்த வீடு வேண்டாம்;
நீங்களே எடுத்துக் கொள்ளுங்கள்; தாலியையும் வைத்துக்
கொள்ளுங்கள்...' என்று, கொடுத்து விட்டார்.

அவர் கொடுத்த சாபம் தான், என்னை இந்த நிலைக்கு
ஆளாக்கியது...' என்று அழுதார், வருமான வரித் துறை
அதிகாரி.

'உங்கள் அதிகாரத்தை பயன்படுத்தி, உத்தரவு வாங்கி
செய்தீர்கள்...' என்று, அவரையும், அவர் மனைவியையும்
சமாதானப்படுத்தி அனுப்பினேன்.

சட்டங்களையும், திட்டங்களையும் வகுப்பது, மனிதன் தான்.
ஒருவன், அதிகாரி; இன்னொருவன், ஓட்டு பெற்று, ஐந்து
ஆண்டு அதிகாரத்தை அனுபவிக்கும், அரசியல்வாதி.

தனி மனிதனுக்கு நீதி கிடைக்காத போது, சட்டத்தை
திருத்துவதும், வளைப்பதும் தப்பில்லை. ஆனால்,
ஆட்சியாளர்கள், ஒரு சட்டம் இயற்றும்போது, அதனால்
கிடைக்கும் ஆதாயத்தை மட்டுமே பார்க்கின்றனர்.

பொதுமக்களுக்கு ஏற்படும் சில சிக்கல்களை கவனிக்க
தவறி விடுகின்றனர்.

என், 30 வருட மருத்துவ சேவையில், சில
அரசியல்வாதிகளின் மரணம் அருவருப்பாகவும்,
கொடூரமாகவும், இருந்திருக்கிறது. அது பற்றி பின் ஒரு
சந்தர்ப்பத்தில் கூறுகிறேன்.

- இவ்வாறு எழுதியிருந்தார்.
-
---------------------
அந்துமணி பா.கே.ப.,
வாரமலர்

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக