Latest topics
» புதுக்கவிதைகள்…(தொடர் பதிவு)by ayyasamy ram Yesterday at 10:06 pm
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Yesterday at 9:50 pm
» புன்னகை பக்கம் - தொடர் பதிவு
by ayyasamy ram Yesterday at 8:54 pm
» கருத்துப்படம் 17/09/2024
by mohamed nizamudeen Yesterday at 7:29 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Yesterday at 1:03 pm
» உயிர்ப்பித்து வாழ்வதே வாழ்வு
by ayyasamy ram Yesterday at 7:39 am
» கணவனுக்கு ஒரு தாலாட்டு
by ayyasamy ram Yesterday at 7:38 am
» கண்களால் கைது செய்
by ayyasamy ram Yesterday at 7:37 am
» பொறியாளர் இல்லாமல் பொழுது விடிவதில்லை!
by ayyasamy ram Yesterday at 7:35 am
» மீலாது நபி
by ayyasamy ram Yesterday at 7:32 am
» சோர்வடைந்து விடாதே!
by ayyasamy ram Yesterday at 7:30 am
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 7:23 am
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Mon Sep 16, 2024 2:31 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Mon Sep 16, 2024 1:47 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Mon Sep 16, 2024 11:34 am
» நாவல்கள் வேண்டும்
by ஆனந்திபழனியப்பன் Sun Sep 15, 2024 11:47 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sun Sep 15, 2024 10:01 pm
» ஸ்ரீசக்கரத்தாழ்வார் பின்னால் ஸ்ரீநரசிம்மர் இருப்பது ஏன்?
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:03 pm
» ஆன்மீகத்தில் கடைப்பிடிக்க வேண்டியவை
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:01 pm
» ஆரோக்கியம் - தெரிந்து கொள்வோம்
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:00 pm
» ஆயுர்வேதம்- கொலஸ்ட்ரால் குறைய்ய என்ன வழி?
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:58 pm
» பழைய சோறும் ஊறுகாயும் - மைக்ரோ கதை
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:56 pm
» சத்து நிறைந்த தேங்காய் பால்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:54 pm
» கண்டு பிடிப்புகளும் கண்டு பிடிப்பாளர்களும்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:52 pm
» எந்திர லோகத்து சுந்தரியே..! கொரியாவை கலக்கும் முதல் AI பெண் பாடகி Naevis! -
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:49 pm
» திரைக்கதிர் -1
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:46 pm
» திரைக்ககதிர் (2)
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:45 pm
» ஹெச் எம் எம்- திரைப்படம்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:43 pm
» சர்க்கரை நோயாளிகள் சுகர் ஃப்ரீ பயன்படுத்துவதை தவிர்க்கணும்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:42 pm
» அக்கறை - நகைச்சுவை!
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:39 pm
» குயிலே…(புதுக்கவிதை)
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:36 pm
» பாவம் அவர்கள்!
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:35 pm
» உறக்கம் கூட மரணம் தான்….
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:34 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 4:19 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Sun Sep 15, 2024 4:03 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 2:48 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sun Sep 15, 2024 1:52 pm
» “இன்னும் 2 நாட்களில் ராஜினாமா செய்யப் போகிறேன்” - டெல்லி முதல்வர் அரவிந்த் கேஜ்ரிவால்
by ayyasamy ram Sun Sep 15, 2024 12:59 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sun Sep 15, 2024 12:24 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 11:51 am
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 10:55 am
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sun Sep 15, 2024 10:40 am
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 14, 2024 11:54 pm
» காது கேட்கும் திறன் குறைவதற்கு என்ன காரணம்?
by விஸ்வாஜீ Sat Sep 14, 2024 8:10 pm
» தமிழில் பெயர் மாற்றம் செய்ய!
by வேல்முருகன் காசி Sat Sep 14, 2024 12:51 pm
» கடவுளா காட்சிப்பொருளா!!!
by Rathinavelu Sat Sep 14, 2024 12:21 pm
» ஸ்ருதி வினோ நாவல்கள் வேண்டும்
by prajai Fri Sep 13, 2024 11:46 pm
» பல்சுவை களஞ்சியம் - இணையத்தில் ரசித்தவை
by ayyasamy ram Fri Sep 13, 2024 11:06 pm
» செய்திகள் - செப்டம்பர் 13
by ayyasamy ram Fri Sep 13, 2024 8:23 pm
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Fri Sep 13, 2024 3:06 pm
Top posting users this month
heezulia | ||||
ayyasamy ram | ||||
Dr.S.Soundarapandian | ||||
mohamed nizamudeen | ||||
Rathinavelu | ||||
prajai | ||||
வேல்முருகன் காசி | ||||
ஆனந்திபழனியப்பன் | ||||
Guna.D | ||||
mruthun |
நிகழ்நிலை நிர்வாகிகள்
தண்ணீர் பிரச்சனை: குடிக்க நீரின்றி #தவிக்கும்தமிழ்நாடு - தமிழில் டிரெண்டாகும் ஹாஷ்டேக்
4 posters
Page 1 of 1
தண்ணீர் பிரச்சனை: குடிக்க நீரின்றி #தவிக்கும்தமிழ்நாடு - தமிழில் டிரெண்டாகும் ஹாஷ்டேக்
-
மிகப்பெரிய தண்ணீர் நெருக்கடியை எதிர்கொண்டுள்ளது
தமிழ்நாடு. அதிலும், தலைநகர் சென்னையில் முக்கிய
நீர் ஆதரமாக விளங்கிய ஏரிகள் வறண்டு, பிளவுப்பட்டு
மீன்கள் கொத்து கொத்தாக செத்து கிடக்கின்றன.
ஒருபுறம், பெண்கள் குடிநீருக்காக காலி குடங்களுடன்
சாலையில் அமர்ந்து போராடி வருகின்றனர். மறுபுறம்,
இணையத்தில் தற்போது எழுந்துள்ள தண்ணீர் நெருக்கடிக்கு
யார் காரணம் என்ற விவாதம் எழுந்துள்ளது.
சமூக ஊடகமான ட்விட்டரில் #தவிக்கும் தமிழ்நாடு என்ற
ஹாஷ்டாக் இந்தியளவில் டிரெண்டிங் பட்டியலில் இடம்
பிடித்துள்ளது.
யாரை குறை கூறுவது?
"தண்ணீர் பிரச்சனைக்கு நாம் யாரையும் குறைகூற முடியாது.
இந்நிலைக்கு மக்களாகிய நாமே காரணம். தற்போது, நாம்
தண்ணீர் சேமிப்பின் முக்கியத்துவத்தை உணர்ந்து நீரை
சேமிக்க வேண்டும்," என்கிறார் அருண்பாலா.
-
Re: தண்ணீர் பிரச்சனை: குடிக்க நீரின்றி #தவிக்கும்தமிழ்நாடு - தமிழில் டிரெண்டாகும் ஹாஷ்டேக்
-
தண்ணீர் பிரச்சனையையின் வீரியத்தை உணர்த்தும் படங்கள்
--
ரகுவரன் என்ற பயனர் பெயர் தெரியாத ஓவியர்
ஒருவரின் கார்ட்டூனை பதிந்துள்ளார். அதில், தண்ணீரில்லாத
பானைக்குள் மிகுந்த நம்பிக்கையோடு காகம் சிறு கற்களை
பானைக்குள் போட்டு நிரப்பி இறுதியில் நீரின்றி மரணத்தை
தழுவியதை அந்த கார்ட்டூன் வெளிப்படுத்துகிறது.
-
சென்னை கொருக்குப்பேட்டையில் தண்ணீருக்காக
பொதுமக்கள் நடத்திய போராட்டத்தில் ஒரு பெண்மணி
மனம் வெதும்பி கலங்கும் புகைப்படம் தினமலர் நாளிதழில் வெளியாகியிருந்தது.
இணைய பயன்பாட்டாளர்கள் பலரும் அந்த புகைப்படத்தை
பதிந்து வருகின்றனர்.
-
Re: தண்ணீர் பிரச்சனை: குடிக்க நீரின்றி #தவிக்கும்தமிழ்நாடு - தமிழில் டிரெண்டாகும் ஹாஷ்டேக்
தண்ணீர் கஷ்டம் பாதி மக்களின் பொறுப்பின்மை
மீதி அரசின் பொறுப்பின்மை.
மழை நீர் சேமிப்பு திட்டம் சரியாக செயல்படுத்தவில்லை.வீடு /அடுக்கக சொந்தக்காரர்கள் .அந்த வகையில் மக்களின் தவறு. அதை கண்டுக்கொள்ளாமல் அப்பிடியே விட்டது அரசின் தவறு.
அரசு நட்ட மரக்கன்றுகளை மறுநாளே பிய்த்து எறிந்த மக்கள். எங்கள் அடுத்த வீட்டுக்காரரும் அதில்
அடக்கம். எங்கள் அடுக்ககத்தில் அரசு நட்ட மரம் நீண்டு வளர்ந்து வருகிறது. அதை தவிர ஈகரை பங்குகொண்ட பன்னாட்டு கருத்தரங்கில் கொடுக்கப்பட்ட வாதா மரக்கன்று, முகப்பில் நடப்பட்டு
(14 /2 /2017 )இல் நடப்பட்டு அடர்ந்து வளர்ந்து காய்களையும் கனிகளையும் நிழலையும் தருகிறது.
பசுமை இல்லா இடத்தில் /கான்க்ரீட் காடுகளில் மழையை எப்பிடி எதிர்பார்க்கமுடியும்?
நம் மக்கள் இலவசமாக எல்லாமே கிடைக்கவேண்டும் என்றும் அதை அரசு செய்யவேண்டும் என்றும் எதிர்பார்க்கிறார்கள்.
இலவச சலுகைகளை கொண்டு வந்த கட்சி ....பழைய குப்பையை கிளறவேண்டாம்.
ரமணியன்
மீதி அரசின் பொறுப்பின்மை.
மழை நீர் சேமிப்பு திட்டம் சரியாக செயல்படுத்தவில்லை.வீடு /அடுக்கக சொந்தக்காரர்கள் .அந்த வகையில் மக்களின் தவறு. அதை கண்டுக்கொள்ளாமல் அப்பிடியே விட்டது அரசின் தவறு.
அரசு நட்ட மரக்கன்றுகளை மறுநாளே பிய்த்து எறிந்த மக்கள். எங்கள் அடுத்த வீட்டுக்காரரும் அதில்
அடக்கம். எங்கள் அடுக்ககத்தில் அரசு நட்ட மரம் நீண்டு வளர்ந்து வருகிறது. அதை தவிர ஈகரை பங்குகொண்ட பன்னாட்டு கருத்தரங்கில் கொடுக்கப்பட்ட வாதா மரக்கன்று, முகப்பில் நடப்பட்டு
(14 /2 /2017 )இல் நடப்பட்டு அடர்ந்து வளர்ந்து காய்களையும் கனிகளையும் நிழலையும் தருகிறது.
பசுமை இல்லா இடத்தில் /கான்க்ரீட் காடுகளில் மழையை எப்பிடி எதிர்பார்க்கமுடியும்?
நம் மக்கள் இலவசமாக எல்லாமே கிடைக்கவேண்டும் என்றும் அதை அரசு செய்யவேண்டும் என்றும் எதிர்பார்க்கிறார்கள்.
இலவச சலுகைகளை கொண்டு வந்த கட்சி ....பழைய குப்பையை கிளறவேண்டாம்.
ரமணியன்
* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா "
சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே - பாரதி
T.N.Balasubramanian- தலைமை நடத்துனர்
- பதிவுகள் : 35056
இணைந்தது : 03/02/2010
Re: தண்ணீர் பிரச்சனை: குடிக்க நீரின்றி #தவிக்கும்தமிழ்நாடு - தமிழில் டிரெண்டாகும் ஹாஷ்டேக்
அனைவரும் பொறுப்பேற்க வேண்டும்.
நீர் சேமிக்கும் இடங்கள் வரட்சி அடையும் போது மக்களும்,ஏன் அரசும் கூட குப்பைகளை கொட்டுவது…..நேரில் பார்த்தது.
இலவசங்களை எதிர்பார்க்கும் மக்கள்,பணத்திற்கு ஓட்டுப் போடும் மக்கள்
எங்கள் தவறுதான் என சிரமத்தை எதிர்கொள்ள வேண்டும். சிந்திப்பார்களா?
பகலில் தண்ணீர் இல்லை குடத்துடன் காத்திருப்பு, இரவில் மின் வெட்டு ஆனாலும் டாஸ்மார்க் கடைகளில் தண்ணி மட்டும் நிரம்பி வழிகிறது.
நீர் சேமிக்கும் இடங்கள் வரட்சி அடையும் போது மக்களும்,ஏன் அரசும் கூட குப்பைகளை கொட்டுவது…..நேரில் பார்த்தது.
இலவசங்களை எதிர்பார்க்கும் மக்கள்,பணத்திற்கு ஓட்டுப் போடும் மக்கள்
எங்கள் தவறுதான் என சிரமத்தை எதிர்கொள்ள வேண்டும். சிந்திப்பார்களா?
பகலில் தண்ணீர் இல்லை குடத்துடன் காத்திருப்பு, இரவில் மின் வெட்டு ஆனாலும் டாஸ்மார்க் கடைகளில் தண்ணி மட்டும் நிரம்பி வழிகிறது.
Guest- Guest
Re: தண்ணீர் பிரச்சனை: குடிக்க நீரின்றி #தவிக்கும்தமிழ்நாடு - தமிழில் டிரெண்டாகும் ஹாஷ்டேக்
வேதனை +வெட்கக்கேடு =ஜனங்கள்.
மக்களை மரக்கட்டைகளாக மாற்றியது= கட்சிகள். உருப்படியான யோஜனைகள் கூறாது
குற்றம் ஒன்றையே சுட்டிக்காட்டி குளிர் காய்வது. மக்களை தூண்டி விடுவது.
விழிப்புணர்வை உண்டாக்கும் ஊடகங்கள் ஒன்றோ ரெண்டோ?
ரமணியன்
மக்களை மரக்கட்டைகளாக மாற்றியது= கட்சிகள். உருப்படியான யோஜனைகள் கூறாது
குற்றம் ஒன்றையே சுட்டிக்காட்டி குளிர் காய்வது. மக்களை தூண்டி விடுவது.
விழிப்புணர்வை உண்டாக்கும் ஊடகங்கள் ஒன்றோ ரெண்டோ?
ரமணியன்
* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா "
சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே - பாரதி
T.N.Balasubramanian- தலைமை நடத்துனர்
- பதிவுகள் : 35056
இணைந்தது : 03/02/2010
Re: தண்ணீர் பிரச்சனை: குடிக்க நீரின்றி #தவிக்கும்தமிழ்நாடு - தமிழில் டிரெண்டாகும் ஹாஷ்டேக்
குளிர்பானம் , மதுபானம் தயாரிப்பதற்குப் பெருமளவு நீர் தேவைப்படுகிறது . இவற்றின் தயாரிப்பை ஆறு மாதங்களுக்கு நிறுத்தி வைக்கவேண்டும் என்று அரசு ஆணை பிறப்பித்தால் , ஓரளவுக்கு தண்ணீர்ப் பிரச்ச்சினையைச் சமாளிக்கலாம் .
இருந்தமிழே ! உன்னால் இருந்தேன் ; இமையோர்
விருந்தமிழ்தம் என்றாலும் வேண்டேன் !
M.Jagadeesan- சிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 5382
இணைந்தது : 18/04/2015
Re: தண்ணீர் பிரச்சனை: குடிக்க நீரின்றி #தவிக்கும்தமிழ்நாடு - தமிழில் டிரெண்டாகும் ஹாஷ்டேக்
குன்னூர் மலை பிரதேசத்தில் உள்ள ஒரு ஆராய்ச்சி நிலையம் ஒரு நாள் செயல்பட 50000 லிட்டர் தண்ணீர் செலவாகிறதாம். அதை மக்கள் பயப்பாட்டிற்கு கொடுத்தால் பலர் பயனடைவார்கள்.
Sudharani- புதியவர்
- பதிவுகள் : 35
இணைந்தது : 11/06/2019
Re: தண்ணீர் பிரச்சனை: குடிக்க நீரின்றி #தவிக்கும்தமிழ்நாடு - தமிழில் டிரெண்டாகும் ஹாஷ்டேக்
மேற்கோள் செய்த பதிவு: 1299359Sudharani wrote:குன்னூர் மலை பிரதேசத்தில் உள்ள ஒரு ஆராய்ச்சி நிலையம் ஒரு நாள் செயல்பட 50000 லிட்டர் தண்ணீர் செலவாகிறதாம். அதை மக்கள் பயப்பாட்டிற்கு கொடுத்தால் பலர் பயனடைவார்கள்.
என்ன ஆராய்ச்சி நிலையம்? மேல் விவரம் உண்டா? அப்போது நம்முடைய கருத்து பரிமாற்றங்கள் அர்த்தம் உள்ளதாக இருக்கும்.
ரமணியன்
Last edited by T.N.Balasubramanian on Mon Jun 17, 2019 5:40 pm; edited 1 time in total (Reason for editing : spelling)
* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா "
சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே - பாரதி
T.N.Balasubramanian- தலைமை நடத்துனர்
- பதிவுகள் : 35056
இணைந்தது : 03/02/2010
Re: தண்ணீர் பிரச்சனை: குடிக்க நீரின்றி #தவிக்கும்தமிழ்நாடு - தமிழில் டிரெண்டாகும் ஹாஷ்டேக்
பஸ்டேயூர் ஆராய்ச்சி நிறுவனம்
நாய் கடிக்கு மருந்து தயாரிக்கும் ஆய்வு கூடம்.
உள்ளே வேலை செய்பவர்கள் கூறிய விவரம்.
நாய் கடிக்கு மருந்து தயாரிக்கும் ஆய்வு கூடம்.
உள்ளே வேலை செய்பவர்கள் கூறிய விவரம்.
Sudharani- புதியவர்
- பதிவுகள் : 35
இணைந்தது : 11/06/2019
Similar topics
» தண்ணீர்-குடிக்க-நினைவூட்டுங்கள்
» குடிக்க தண்ணீர் கொடுப்பதன் காரணம்
» குடிக்க தண்ணீர் கொடுப்பதன் காரணம்
» குடிக்க தண்ணீர் கொடுப்பதன் காரணம்!
» தமிழகத்தில் 19,000 ஊர்களின் தண்ணீர் குடிக்க லாயக்கற்றது!
» குடிக்க தண்ணீர் கொடுப்பதன் காரணம்
» குடிக்க தண்ணீர் கொடுப்பதன் காரணம்
» குடிக்க தண்ணீர் கொடுப்பதன் காரணம்!
» தமிழகத்தில் 19,000 ஊர்களின் தண்ணீர் குடிக்க லாயக்கற்றது!
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|