புதிய பதிவுகள்
» வயதானால் முக்காலி மேல் ஏற வேண்டாம்!
by ayyasamy ram Today at 21:57

» எல்லாம் கண் திருஷ்டிதான் எஜமான்!
by ayyasamy ram Today at 21:56

» அருள் மிகு மனசு – ஒரு பக்க கதை
by ayyasamy ram Today at 21:54

» புறத்தோற்றம் எப்படியோ அதன்படியே அகத்தோற்றம்!
by ayyasamy ram Today at 21:52

» நாகேஷூடன் 30 படங்கள்- சிவகுமார்
by ayyasamy ram Today at 21:50

» “எஸ்.பி.பி. யிடமிருந்து கற்றுக் கொண்ட ஒரு விஷயம் – சித்ரா
by ayyasamy ram Today at 21:48

» எல்லா நேரத்திலும் தத்துவம் சொல்ல நினைக்கக் கூடாது!
by ayyasamy ram Today at 21:46

» டி என்ற வார்த்தையை மனைவி மற்றும் காதலியிடம் மட்டுமே உபயோகபடுத்த வேண்டும் !
by ayyasamy ram Today at 21:45

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 18:49

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 18:21

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 17:52

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 17:39

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 17:03

» கருத்துப்படம் 28/09/2024
by mohamed nizamudeen Today at 16:46

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Today at 15:39

» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Today at 14:35

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 14:35

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Today at 14:24

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 14:08

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 14:01

» தமிழ் - ஓர் அறிவியல் மொழி - கவிஞர் இரா. இரவி
by eraeravi Today at 13:15

» உங்கள் வீட்டு ஃபில்டர் காபியும் தெரு வரை மணக்க வேண்டுமா?
by ayyasamy ram Yesterday at 23:08

» தவறுக்கு தவறே பதில்! -ஒரு பக்க கதை
by ayyasamy ram Yesterday at 23:00

» சரக்கொன்றை மரம்- மருத்துவ குணங்கள்
by ayyasamy ram Yesterday at 22:51

» இன்னிக்கி நீ ரொம்ப அழகா இருக்கே!
by ayyasamy ram Yesterday at 22:46

» நான் ஒரு சிங்கம் தெரிஞ்சுக்கோ!
by ayyasamy ram Yesterday at 22:44

» ’கிளினிக்’ பக்கமே வரக்கூடாது..!
by ayyasamy ram Yesterday at 22:42

» நல்ல நல்ல பிள்ளைகளை நம்பி....
by ayyasamy ram Yesterday at 22:30

» சிங்காரவேலனே தேவா...
by ayyasamy ram Yesterday at 22:26

» பார்த்தேன் ...ரசித்தேன்....
by ayyasamy ram Yesterday at 22:13

» மனிதன் என்பவன் தெய்வமாகலாம்...
by ayyasamy ram Yesterday at 22:08

» மயக்கும் மாலை பொழுதே நீ போ...
by ayyasamy ram Yesterday at 22:06

» தென்றல் வந்து தீண்டும்போது.......
by வேல்முருகன் காசி Yesterday at 17:04

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -8)
by வேல்முருகன் காசி Yesterday at 16:12

» மரங்களின் பாதுகாவலர்
by ayyasamy ram Yesterday at 10:54

» புலன்களின் இன்பத்திற்கு காரணமான அனைத்தும்....
by ayyasamy ram Yesterday at 10:50

» காதல் ரோஜாவே!
by வேல்முருகன் காசி Thu 26 Sep 2024 - 21:11

» அபிராமி - அந்தாதியை பாடல் -60
by ayyasamy ram Thu 26 Sep 2024 - 15:51

» வியர்வை - புதுக்கவிதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Thu 26 Sep 2024 - 15:48

» துளசி - ஒரு பக்க கதை
by ayyasamy ram Thu 26 Sep 2024 - 15:45

» இன்றைய செய்திகள்- செப்டம்பர் 26
by ayyasamy ram Thu 26 Sep 2024 - 15:43

» அதிகம் சர்க்கரை சாப்பிடுபவர்களுக்கு....
by ayyasamy ram Thu 26 Sep 2024 - 15:42

» அருள் மிகு மனசு - சிறுகதை
by ayyasamy ram Thu 26 Sep 2024 - 15:38

» நைனா மலை பெருமாள் கோயில் சிறப்பு
by ayyasamy ram Thu 26 Sep 2024 - 15:35

» நெருடிப் பார்க்காதே...
by ayyasamy ram Thu 26 Sep 2024 - 10:09

» கனவுக்குள் கண் விழித்து,...
by ayyasamy ram Thu 26 Sep 2024 - 10:07

» நான் சொல்லும் யாவும் உண்மை
by ayyasamy ram Thu 26 Sep 2024 - 10:05

» நட்சத்திர ஜன்னலில்!
by ayyasamy ram Thu 26 Sep 2024 - 10:03

» மாமன் கொடுத்த குட்டி...
by ayyasamy ram Thu 26 Sep 2024 - 10:02

» வருகை பதிவு
by sureshyeskay Thu 26 Sep 2024 - 9:11

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
நீயெல்லாம் ஒரு பேங்க் ஆபிசரா ? - ரூ.1000 பெட்! Poll_c10நீயெல்லாம் ஒரு பேங்க் ஆபிசரா ? - ரூ.1000 பெட்! Poll_m10நீயெல்லாம் ஒரு பேங்க் ஆபிசரா ? - ரூ.1000 பெட்! Poll_c10 
102 Posts - 65%
heezulia
நீயெல்லாம் ஒரு பேங்க் ஆபிசரா ? - ரூ.1000 பெட்! Poll_c10நீயெல்லாம் ஒரு பேங்க் ஆபிசரா ? - ரூ.1000 பெட்! Poll_m10நீயெல்லாம் ஒரு பேங்க் ஆபிசரா ? - ரூ.1000 பெட்! Poll_c10 
37 Posts - 23%
வேல்முருகன் காசி
நீயெல்லாம் ஒரு பேங்க் ஆபிசரா ? - ரூ.1000 பெட்! Poll_c10நீயெல்லாம் ஒரு பேங்க் ஆபிசரா ? - ரூ.1000 பெட்! Poll_m10நீயெல்லாம் ஒரு பேங்க் ஆபிசரா ? - ரூ.1000 பெட்! Poll_c10 
10 Posts - 6%
mohamed nizamudeen
நீயெல்லாம் ஒரு பேங்க் ஆபிசரா ? - ரூ.1000 பெட்! Poll_c10நீயெல்லாம் ஒரு பேங்க் ஆபிசரா ? - ரூ.1000 பெட்! Poll_m10நீயெல்லாம் ஒரு பேங்க் ஆபிசரா ? - ரூ.1000 பெட்! Poll_c10 
6 Posts - 4%
sureshyeskay
நீயெல்லாம் ஒரு பேங்க் ஆபிசரா ? - ரூ.1000 பெட்! Poll_c10நீயெல்லாம் ஒரு பேங்க் ஆபிசரா ? - ரூ.1000 பெட்! Poll_m10நீயெல்லாம் ஒரு பேங்க் ஆபிசரா ? - ரூ.1000 பெட்! Poll_c10 
1 Post - 1%
eraeravi
நீயெல்லாம் ஒரு பேங்க் ஆபிசரா ? - ரூ.1000 பெட்! Poll_c10நீயெல்லாம் ஒரு பேங்க் ஆபிசரா ? - ரூ.1000 பெட்! Poll_m10நீயெல்லாம் ஒரு பேங்க் ஆபிசரா ? - ரூ.1000 பெட்! Poll_c10 
1 Post - 1%
viyasan
நீயெல்லாம் ஒரு பேங்க் ஆபிசரா ? - ரூ.1000 பெட்! Poll_c10நீயெல்லாம் ஒரு பேங்க் ஆபிசரா ? - ரூ.1000 பெட்! Poll_m10நீயெல்லாம் ஒரு பேங்க் ஆபிசரா ? - ரூ.1000 பெட்! Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
நீயெல்லாம் ஒரு பேங்க் ஆபிசரா ? - ரூ.1000 பெட்! Poll_c10நீயெல்லாம் ஒரு பேங்க் ஆபிசரா ? - ரூ.1000 பெட்! Poll_m10நீயெல்லாம் ஒரு பேங்க் ஆபிசரா ? - ரூ.1000 பெட்! Poll_c10 
279 Posts - 45%
heezulia
நீயெல்லாம் ஒரு பேங்க் ஆபிசரா ? - ரூ.1000 பெட்! Poll_c10நீயெல்லாம் ஒரு பேங்க் ஆபிசரா ? - ரூ.1000 பெட்! Poll_m10நீயெல்லாம் ஒரு பேங்க் ஆபிசரா ? - ரூ.1000 பெட்! Poll_c10 
232 Posts - 37%
mohamed nizamudeen
நீயெல்லாம் ஒரு பேங்க் ஆபிசரா ? - ரூ.1000 பெட்! Poll_c10நீயெல்லாம் ஒரு பேங்க் ஆபிசரா ? - ரூ.1000 பெட்! Poll_m10நீயெல்லாம் ஒரு பேங்க் ஆபிசரா ? - ரூ.1000 பெட்! Poll_c10 
31 Posts - 5%
Dr.S.Soundarapandian
நீயெல்லாம் ஒரு பேங்க் ஆபிசரா ? - ரூ.1000 பெட்! Poll_c10நீயெல்லாம் ஒரு பேங்க் ஆபிசரா ? - ரூ.1000 பெட்! Poll_m10நீயெல்லாம் ஒரு பேங்க் ஆபிசரா ? - ரூ.1000 பெட்! Poll_c10 
21 Posts - 3%
வேல்முருகன் காசி
நீயெல்லாம் ஒரு பேங்க் ஆபிசரா ? - ரூ.1000 பெட்! Poll_c10நீயெல்லாம் ஒரு பேங்க் ஆபிசரா ? - ரூ.1000 பெட்! Poll_m10நீயெல்லாம் ஒரு பேங்க் ஆபிசரா ? - ரூ.1000 பெட்! Poll_c10 
19 Posts - 3%
prajai
நீயெல்லாம் ஒரு பேங்க் ஆபிசரா ? - ரூ.1000 பெட்! Poll_c10நீயெல்லாம் ஒரு பேங்க் ஆபிசரா ? - ரூ.1000 பெட்! Poll_m10நீயெல்லாம் ஒரு பேங்க் ஆபிசரா ? - ரூ.1000 பெட்! Poll_c10 
13 Posts - 2%
Rathinavelu
நீயெல்லாம் ஒரு பேங்க் ஆபிசரா ? - ரூ.1000 பெட்! Poll_c10நீயெல்லாம் ஒரு பேங்க் ஆபிசரா ? - ரூ.1000 பெட்! Poll_m10நீயெல்லாம் ஒரு பேங்க் ஆபிசரா ? - ரூ.1000 பெட்! Poll_c10 
8 Posts - 1%
Guna.D
நீயெல்லாம் ஒரு பேங்க் ஆபிசரா ? - ரூ.1000 பெட்! Poll_c10நீயெல்லாம் ஒரு பேங்க் ஆபிசரா ? - ரூ.1000 பெட்! Poll_m10நீயெல்லாம் ஒரு பேங்க் ஆபிசரா ? - ரூ.1000 பெட்! Poll_c10 
7 Posts - 1%
T.N.Balasubramanian
நீயெல்லாம் ஒரு பேங்க் ஆபிசரா ? - ரூ.1000 பெட்! Poll_c10நீயெல்லாம் ஒரு பேங்க் ஆபிசரா ? - ரூ.1000 பெட்! Poll_m10நீயெல்லாம் ஒரு பேங்க் ஆபிசரா ? - ரூ.1000 பெட்! Poll_c10 
7 Posts - 1%
mruthun
நீயெல்லாம் ஒரு பேங்க் ஆபிசரா ? - ரூ.1000 பெட்! Poll_c10நீயெல்லாம் ஒரு பேங்க் ஆபிசரா ? - ரூ.1000 பெட்! Poll_m10நீயெல்லாம் ஒரு பேங்க் ஆபிசரா ? - ரூ.1000 பெட்! Poll_c10 
6 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

நீயெல்லாம் ஒரு பேங்க் ஆபிசரா ? - ரூ.1000 பெட்!


   
   
T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 35062
இணைந்தது : 03/02/2010

PostT.N.Balasubramanian Tue 18 Jun 2019 - 20:11

நீயெல்லாம் ஒரு பேங்க் ஆபிசரா ? - ரூ.1000 பெட்!

வங்கிக்கு புதிதாக வந்த மேனேஜர் வங்கியின் கணக்கு வழக்குகளை சரி பார்த்துக் கொண்டிருந்தார். 

அதில் ஒரு அக்கௌண்ட்டில் மட்டும் தினமும் 1000 ரூபாய் போடப்பட்டே... வந்தது. 

ஒரு நாள்கூட தடையில்லாமல் அந்த கணக்கில் போடப்பட்டு வந்தது. 

இடையில் ஞாயிறு போன்ற விடுமுறை தினங்கள் வந்தால் அன்றைக்கும் சேர்த்து அடுத்த வேலைநாட்களில் அந்த கணக்கில் சேர்க்கப்பட்டு வந்தது கண்டு அதிசயித்தார். 

கேஷியரை கூப்பிட்டு “யாருய்யா அந்த ஆள்” என்று கேட்டார். 

தெரியலை சார் ! தினமும் காலையில் 10 மணிக்கு டான்னு வருவார், பணத்தை போடுவார் போய்ட்டே இருப்பார். ஆள் கொஞ்சம் சிடுமூஞ்சி மாதிரி இருக்கிறதால நாங்கலாம் யாரும் பேசுறதில்லை சார் ! என்றார். 

மேனேஜருக்கு இப்படி ஒரு கேரக்டரை சந்திச்சே ஆக வேண்டுமென்று பெரிய ஆவலாகவிட்டது. அடுத்த நாள் காலையிலேயே வந்து காத்திருந்து அந்த நபர் வந்தவுடன் பக்கத்தில் போய் பேச்சு கொடுக்க முயன்றார். அந்த நபரோ இவரை கண்டுகொள்ளாமல் போய்விட்டார். 

அவர் புறக்கணித்ததும் வங்கி மேனஜருக்கு அவருடன் பழகி அவர் ஏன் தினமும் ஆயிரம் ரூபாய் வங்கியில் போடுகிறார் என்றும் கண்டுபிடிக்கவேண்டும் என்று பெரிய வெறியே ஆகிவிட்டது. 

தினமும் பணம் செலுத்தும் இடத்தின் அருகே நிற்பது சிரிப்பதுமாய் இருந்து அந்த நபரும் லேசாக புன்னகைக்க துவங்கியிருந்தார். 

ஒரு நாள் மேனஜர் வரும் வழியில் அந்த ஆயிரம் ரூபாய் பார்ட்டி வண்டி பழுதாகி ரோட்டில் நின்றிருந்தார்.மேனேஜர் லிஃப்ட் கொடுத்து வங்கிக்கு அழைத்து வரவே கொஞ்சம் பேசவும் துவங்கியிருந்தார். 

ஒரு நாள் அவரிடம் மேனேஜர் ’சார் நாமதான் நண்பர்களாகிட்டோம்ல இப்பவாவது சொல்லுங்க,எதுக்கு தினமும் ஆயிரம் ரூபாய் பேங்ல போடுறீங்க. அப்படி என்ன வருமானம் வரும்படி தொழில் செய்யுறீங்க ‘ என்று கேட்டார். 

சார், நான் வேலையெல்லாம் பாக்கலை தொழிலிலும் செய்யலை, நான் தினமும் பந்தயம் கட்டுவேன் அதுல எப்படியும் ஜெயிச்சுருவேன், அந்த காசுதான் சார் அது என்றார் 

மேனேஜருக்கு நம்பமுடியவில்லை , அது எப்படி தினமும் ஒருத்தன் பந்தயத்தில ஜெயிக்க முடியும் , இந்தாளு பொய் சொல்லுறான் என்று எண்ணிக்கொண்டார். அவரின் முகமாற்றத்தை கண்ட அவன் ‘சார் இதுக்குதான் நான் யாரிடமும் இந்த பந்தய மேட்டரை சொல்வதில்லை என்றான். 

அப்படியும் சந்தேகமாய் பார்த்த மேனேஜரிடம் ” சரி சார், நாம ரெண்டு பேருமே இப்ப ஒரு பந்தயம் போடுவோம், நான் ஜெயிக்கலைன்னா பாருங்க என்றான், 

டென்சாகிய மேனேஜரும் சரிய்யா பந்தயத்துக்கு ரெடி என்னய்யா பந்தயம்னாரு. 

சார், சரியா நாளைக்கு காலையில 10.15க்கு உங்க பட்டெக்ஸ் (இடுப்புக்கு கீழ் அல்லது அமருமிடம்) பச்சைக்கலரா மாறிடும், ரெண்டாயிரம் ரூபாய் பந்தயம் ‘ என்றான். 

யோவ் என்னய்யா சொல்ற, எதாவது நடக்குற கதைய சொல்லு என்று மேனேஜர் சொல்ல.. 

பந்தயத்துக்கு வர்றீங்களா இல்லையான்னு கட் அண்ட் ரைட்டா சொல்லுங்க சார்னு கேட்டான். 

சரின்னு ஒத்துகிட்டார். 

காலையில வருவேன் உங்க பட்டெக்ஸ் பச்சை பசேல்ன்னு மாறியிருக்கும் ரெண்டாயிரம் ரூவாயை எடுத்து வையுங்க என்றபடி சென்றுவிட்டான். 

மேனஜர்க்கு எப்படி இவ்வளவு தைரியமா பந்தயம் கட்டுறான் என்று ஆச்சர்யம். அவன் போனவுடன் முதல் வேலையாக பாத்ரூம் சென்று தனது பேண்ட்டை அவிழ்த்து கண்ணாடியில் பின்புறத்தை பார்த்தார், அது வழக்கம் போல் கண்ணங்கரேல் என்று என்றுதான் இருந்தது. 

இருந்தாலும் அவருக்கு இருப்பு கொள்ளவில்லை , அரைமணிக்கொரு முறை பேண்ட்டை அவிழ்த்து பார்க்கவும் போடுவதுமாய் இருந்தார். 

விடிந்தது... முதல் வேலையாக அதை போய் பார்த்தார், இப்பவும் அப்படியே கருப்பாகவே இருந்தது. நம்ம பட்டெக்ஸாவது பச்சை கலராகிறதாவது என்று அவரே சமாதானம் சொல்லிக்கொண்டே குளித்து அலுவலகம் கிளம்பினார். எங்கே பஸ்ஸில் உட்கார்தால் எதும் செட்டப் செய்து நிறம் மாற செய்து விடுவார்களோ என்று எண்ணி நடந்தே போனார். 

பத்து மணி அலுவலகத்துக்கு 9 க்கே வந்துவிட்டாலும் 10 நிமிடத்துக்கு ஒரு முறை போய் போய் பார்த்து உறுதி செய்தபடியே இருந்தார். இன்னைக்கு அவனை ஜெயிச்சு ரெண்டாயிரம் ரூபாயை வாங்கிறனும் என்று ஆவலோடு காந்திருந்தார். 

சொல்லி வைத்தாற்போல் சரியாக 10.15 அவன் அந்த அறைக்குள் நுழையவே வேகமாய் சீட்டிலிருந்து எழுந்து தனது பேண்ட்டை கழட்டி திரும்பி நின்று “ இந்தா பார்த்துக்கோ“ அப்படியே கருப்பாதான் இருக்கு என்று பின்பக்கத்தை காட்டினார். 

அவன் உடனே அருகிலிருந்தவனிடம். 
”என்னமோ பேங்க் ஆபிசர், பெரிய மனுசன், அப்படியெல்லாம் செய்யமாட்டருன்னு இந்தாளை நம்பி பந்தயம் கட்டினே,* 
இப்ப என்ன சொல்லுறே, எடு மூவாயிரத்தை “ என்றான் அவன். 

அப்போதுதான் கவனித்தார் பந்தயக்காரனுடன் வேறு ஒருவனும் வந்திருந்தான். அவனும் மேனேஜரை முறைத்தபடி மூன்று "ஆயிரம் ரூபாய்" தாள்களை எடுத்து நீட்டினான். 

அதை வாங்கிய பந்தயக்காரன் இரண்டாயிரம் ரூபாய்களை மேனேஜரிடம் நீட்டி 

“உங்கிட்ட கட்டின பந்தயத்தில நான் தோத்துட்டேன், ஆனா இவன் கிட்ட கட்டின பந்தயத்தில ஜெயிச்சுட்டேன், ஆயிரம் ரூபாய் லாபம் என்று வழக்கமாய் பணம் கட்டும் கவுண்ட்டருக்கு போய்விட்டான். 

அவனுடன் பந்தயம் கட்டி மூவாயிரம் ரூபாய் தோற்றவனிடத்தில் நீ எதற்கு அவனிடம் பந்தயம் கட்டினாய் என்று மேனஜேர் கேட்க* 

வந்தவன் கடுப்பாகி அவரிடம் 
“போய்யா நீயெல்லாம் ஒரு பேங்க் ஆபிசரா ?

என்னைய பார்த்தவுடனே பேண்டை கழட்டி பின்னாடி காமிப்பாருன்னு உன்னைய சொன்னான், ச்சேசே அப்படியெல்லாம் இருக்காதுன்னு உன்னிய நம்பி பந்தயம் கட்டினா இங்க நீ ரெண்டாயிரம் ரூபாய்க்கு இவ்வளவு கேவலமான வேலை செய்யுற த்தூ என்று துப்பிவிட்டு போனான். 

இதனால் அறியப்படுவதும் நீதி என்னவெனில்....

அவன் அவன் வேலையை அவன் அவன் பார்க்கனும், அடுத்தவன் வேலையிலே தலையிட க்கூடாது...






நன்றி சமயம் 


ரமணியன் 



 இரமணியன்    



* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
avatar
Sudharani
புதியவர்

புதியவர்
பதிவுகள் : 35
இணைந்தது : 11/06/2019

PostSudharani Tue 18 Jun 2019 - 20:32

நன்றாக இருக்கிறது கதை

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக