புதிய பதிவுகள்
» செப்டம்பர் மாசம்தாண்டா முடிஞ்சிருக்கு!
by ayyasamy ram Today at 9:17

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 1:24

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 1:18

» நவ நாகரிக கோமாளி " பணம் "
by ஆனந்திபழனியப்பன் Today at 1:12

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 1:11

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 1:04

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Today at 0:57

» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 0:51

» நாவல்கள் வேண்டும்
by Abiraj_26 Today at 0:04

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 22:13

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 21:40

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 21:21

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 21:13

» கருத்துப்படம் 05/10/2024
by mohamed nizamudeen Yesterday at 20:38

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 20:34

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 20:18

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 20:07

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 19:37

» ரொம்ப படிச்சவன் நாய் மேய்க்கிறான்!
by ayyasamy ram Yesterday at 18:19

» சென்னை டூ திருச்சி.. திருச்சி டூ சென்னை.. வாரம் 5 நாள் இயங்கும் சிறப்பு ரயில்..
by ayyasamy ram Yesterday at 18:00

» சாப்பிடும்பொழுது செய்யும் தவறுகள்...
by ayyasamy ram Yesterday at 15:03

» சும்மா- வார்த்தையின் பொருள்
by ayyasamy ram Yesterday at 15:00

» யாராவது ஒருத்தர் மிக்சர் சாப்பிட்டா, சண்டையை தவிர்த்து விடலாம்!
by ayyasamy ram Yesterday at 14:58

» தங்கம் விலை உயரட்டும், வந்து திருடிக்கிறேன்!
by ayyasamy ram Yesterday at 14:54

» வாகனம் ஓட்டும்போது....
by ayyasamy ram Yesterday at 14:52

» ரேபோ யானை- செய்திகள்
by ayyasamy ram Yesterday at 14:50

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 8:55

» கனவுக்குள் கண்விழித்து...
by ayyasamy ram Yesterday at 0:23

» இன்றைய செய்திகள்- அக்டோபர் 4
by ayyasamy ram Fri 4 Oct 2024 - 23:27

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Fri 4 Oct 2024 - 17:52

» உண்ணாவிரதத்தில் தொண்டர்கள் கூட்டம் ஓவரா இருக்கே!
by ayyasamy ram Fri 4 Oct 2024 - 8:46

» இளநீர் தரும் நன்மைகள்
by ayyasamy ram Fri 4 Oct 2024 - 8:45

» உடல் நலப் பிரச்சனைகளுக்கு வால்நட்
by ayyasamy ram Fri 4 Oct 2024 - 8:44

» கடவுளை நம்பினோர் கைவிடப்படமாட்டர் !!!
by ayyasamy ram Fri 4 Oct 2024 - 8:42

» பல்சுவை -ரசித்தவை!
by ayyasamy ram Fri 4 Oct 2024 - 8:41

» இது ஏ1 போலீஸ் ஸ்டேஷன்…!!
by ayyasamy ram Fri 4 Oct 2024 - 8:39

» மீண்டும் நினைவுபடுத்துகிறோம். உறவுகளே /நட்புகளே
by dhilipdsp Wed 2 Oct 2024 - 21:47

» வணக்கம் உறவே
by dhilipdsp Wed 2 Oct 2024 - 19:18

» எல்லையில் இயல்பு நிலை இல்லை...
by ayyasamy ram Wed 2 Oct 2024 - 14:19

» காக்கையின் கோபம்!
by ayyasamy ram Wed 2 Oct 2024 - 13:58

» நிர்மலா சீதாராமன் மீதான வழக்கு: இடைக்கால தடை விதித்தது கர்நாடக உயர் நீதிமன்றம்
by ayyasamy ram Wed 2 Oct 2024 - 13:23

» லெபனானில் தரைவழித் தாக்குதலைத் தொடங்கியது இஸ்ரேல் - போர்ப் பதற்றம் உச்சம்
by ayyasamy ram Wed 2 Oct 2024 - 13:16

» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Wed 2 Oct 2024 - 10:26

» தமிழ் அன்னை
by dhilipdsp Wed 2 Oct 2024 - 3:12

» சிகரெட் பிடிக்கும் ஆசையை விட்டு விடுங்கள்!
by ayyasamy ram Wed 2 Oct 2024 - 0:18

» இறந்த இரண்டு ஆன்மாக்களின் உரையாடல் ! .
by ayyasamy ram Wed 2 Oct 2024 - 0:16

» சிந்தனையாளர் முத்துக்கள்
by ayyasamy ram Wed 2 Oct 2024 - 0:14

» எப்படி ஃபுட்பாய்ஸன் ஆச்சு?
by ayyasamy ram Wed 2 Oct 2024 - 0:12

» ஆற்றிலே பத்து மரம் அசையுது…(விடுகதைகள்)
by ayyasamy ram Wed 2 Oct 2024 - 0:10

» அழகான தோற்றம் பெற…
by ayyasamy ram Wed 2 Oct 2024 - 0:09

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
மயிலில் வள்ளி, தெய்வானை! Poll_c10மயிலில் வள்ளி, தெய்வானை! Poll_m10மயிலில் வள்ளி, தெய்வானை! Poll_c10 
61 Posts - 55%
heezulia
மயிலில் வள்ளி, தெய்வானை! Poll_c10மயிலில் வள்ளி, தெய்வானை! Poll_m10மயிலில் வள்ளி, தெய்வானை! Poll_c10 
32 Posts - 29%
mohamed nizamudeen
மயிலில் வள்ளி, தெய்வானை! Poll_c10மயிலில் வள்ளி, தெய்வானை! Poll_m10மயிலில் வள்ளி, தெய்வானை! Poll_c10 
5 Posts - 5%
dhilipdsp
மயிலில் வள்ளி, தெய்வானை! Poll_c10மயிலில் வள்ளி, தெய்வானை! Poll_m10மயிலில் வள்ளி, தெய்வானை! Poll_c10 
4 Posts - 4%
வேல்முருகன் காசி
மயிலில் வள்ளி, தெய்வானை! Poll_c10மயிலில் வள்ளி, தெய்வானை! Poll_m10மயிலில் வள்ளி, தெய்வானை! Poll_c10 
3 Posts - 3%
T.N.Balasubramanian
மயிலில் வள்ளி, தெய்வானை! Poll_c10மயிலில் வள்ளி, தெய்வானை! Poll_m10மயிலில் வள்ளி, தெய்வானை! Poll_c10 
1 Post - 1%
D. sivatharan
மயிலில் வள்ளி, தெய்வானை! Poll_c10மயிலில் வள்ளி, தெய்வானை! Poll_m10மயிலில் வள்ளி, தெய்வானை! Poll_c10 
1 Post - 1%
Abiraj_26
மயிலில் வள்ளி, தெய்வானை! Poll_c10மயிலில் வள்ளி, தெய்வானை! Poll_m10மயிலில் வள்ளி, தெய்வானை! Poll_c10 
1 Post - 1%
kavithasankar
மயிலில் வள்ளி, தெய்வானை! Poll_c10மயிலில் வள்ளி, தெய்வானை! Poll_m10மயிலில் வள்ளி, தெய்வானை! Poll_c10 
1 Post - 1%
Sathiyarajan
மயிலில் வள்ளி, தெய்வானை! Poll_c10மயிலில் வள்ளி, தெய்வானை! Poll_m10மயிலில் வள்ளி, தெய்வானை! Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
மயிலில் வள்ளி, தெய்வானை! Poll_c10மயிலில் வள்ளி, தெய்வானை! Poll_m10மயிலில் வள்ளி, தெய்வானை! Poll_c10 
61 Posts - 58%
heezulia
மயிலில் வள்ளி, தெய்வானை! Poll_c10மயிலில் வள்ளி, தெய்வானை! Poll_m10மயிலில் வள்ளி, தெய்வானை! Poll_c10 
29 Posts - 27%
mohamed nizamudeen
மயிலில் வள்ளி, தெய்வானை! Poll_c10மயிலில் வள்ளி, தெய்வானை! Poll_m10மயிலில் வள்ளி, தெய்வானை! Poll_c10 
5 Posts - 5%
dhilipdsp
மயிலில் வள்ளி, தெய்வானை! Poll_c10மயிலில் வள்ளி, தெய்வானை! Poll_m10மயிலில் வள்ளி, தெய்வானை! Poll_c10 
4 Posts - 4%
வேல்முருகன் காசி
மயிலில் வள்ளி, தெய்வானை! Poll_c10மயிலில் வள்ளி, தெய்வானை! Poll_m10மயிலில் வள்ளி, தெய்வானை! Poll_c10 
2 Posts - 2%
T.N.Balasubramanian
மயிலில் வள்ளி, தெய்வானை! Poll_c10மயிலில் வள்ளி, தெய்வானை! Poll_m10மயிலில் வள்ளி, தெய்வானை! Poll_c10 
1 Post - 1%
kavithasankar
மயிலில் வள்ளி, தெய்வானை! Poll_c10மயிலில் வள்ளி, தெய்வானை! Poll_m10மயிலில் வள்ளி, தெய்வானை! Poll_c10 
1 Post - 1%
Sathiyarajan
மயிலில் வள்ளி, தெய்வானை! Poll_c10மயிலில் வள்ளி, தெய்வானை! Poll_m10மயிலில் வள்ளி, தெய்வானை! Poll_c10 
1 Post - 1%
Abiraj_26
மயிலில் வள்ளி, தெய்வானை! Poll_c10மயிலில் வள்ளி, தெய்வானை! Poll_m10மயிலில் வள்ளி, தெய்வானை! Poll_c10 
1 Post - 1%
Guna.D
மயிலில் வள்ளி, தெய்வானை! Poll_c10மயிலில் வள்ளி, தெய்வானை! Poll_m10மயிலில் வள்ளி, தெய்வானை! Poll_c10 
1 Post - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

மயிலில் வள்ளி, தெய்வானை!


   
   
ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 84200
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Sun 16 Jun 2019 - 6:19

மயிலில் வள்ளி, தெய்வானை! E_1559893711
-
முருகப் பெருமான், மயிலில் அமர்ந்துள்ளதை பார்த்திருப்பீர்கள்.
ஆனால், அவரது துணைவியரான, வள்ளியும், தெய்வானையும்,
மயிலில் அமர்ந்துள்ள அதிசயத்தை காண, சிவகங்கை மாவட்டம்,
இரணியூர், ஆட்கொண்டநாதர் கோவிலுக்குச் செல்ல வேண்டும்.

நரசிம்ம அவதாரம் எடுத்து, அசுரனான, இரணியனை
சம்ஹாரம் செய்தார், திருமால். இதனால், அவருக்கு ஏற்பட்ட
தோஷம் நீங்க, சிவனை வேண்டினார். அவருக்கு காட்சி தந்து,
தோஷம் நீக்கினார், சிவன்.

அத்துடன், திருமாலின் வேண்டுதலை ஏற்று, இத்தலத்தில்,
ஆட்கொண்டநாதர் என்ற பெயரில் எழுந்தருளினார்.

நரசிம்மருக்கு விமோசனம் தந்தவர் என்பதால், இவருக்கு,
நரசிம்மேஸ்வரர் என்றும் பெயருண்டு. இரணியனை கொன்ற
பாவத்துக்கு, விமோசனம் தந்த ஊர் என்பதால், இரணியூர்
என்றும் பெயர் ஏற்பட்டது.

கோவில்களில் உள்ள கோபுரமும், விமானமும், சுவாமியின்
அம்சமாக உள்ளன. நடை அடைத்து விட்டால், விமானத்தை,
சுவாமியாக கருதி வழிபடுவர். இக்கோவிலில், சுவாமியையும்,
விமானத்தையும் ஒரே நேரத்தில் தரிசிக்கும் விதமாக
அமைத்துள்ளது விசேஷம்.

முன்மண்டபத்தில் இருந்து இந்த கோணத்தில், சுவாமியை
தரிசிக்கலாம்.
-------------

ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 84200
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Sun 16 Jun 2019 - 6:19


இங்கு, 60 மற்றும் 80ம் திருமணம் நடத்துகின்றனர்.
அம்பாள் சிவபுரந்தேவி, தெற்கு நோக்கி காட்சி தருகிறாள்.
நரசிம்மர், சிவனை வழிபட்டபோது, உடனிருந்த அம்பிகை,
அண்ணனின் தோற்றத்தை கண்டு, தானும் உக்கிரம்
அடைந்தாள்.

இவள் உக்கிரமானபோது, உருவான சக்திகள், இவளது
சன்னிதி எதிரிலுள்ள மண்டப துாண்களில் நவ சக்திகளாக
காட்சி தருகின்றன.

அம்பாள் சன்னிதி அருகில், பைரவர் சன்னிதி இருக்கிறது.
இவர், இடதுபுறம் திரும்பிய நாய் வாகனத்துடன், கோரைப்
பற்களுடன் காட்சி தருகிறார். இவருக்கு, கார்த்திகை
மாதத்தில், சம்பகசூர சஷ்டி நடக்கிறது.

பிரகாரத்தில், முருகன், மயிலில் அமர்ந்துள்ளார்.
அருகில் இருக்கும் வள்ளி, தெய்வானையும், மயில்
வாகனங்களில் தனித்தனியாக அமர்ந்திருப்பது, மிக
விசேஷமான காட்சி.

இங்குள்ள, வித்தக விநாயகரிடம், மாணவர்கள், கல்வி சிறக்க
வேண்டிக் கொள்கின்றனர். மேலும், தட்சிணாமூர்த்தி,
சிம்மங்கள் தாங்கும் மண்டபத்தில் காட்சி தருகிறார்
. குபேரனும், வாயு பகவானும், குதிரையில் அமர்ந்துள்ளனர்.
நவக்கிரக, கஜலட்சுமி சன்னிதிகளும் உள்ளன.

மதுரை - தஞ்சாவூர் சாலையில், திருப்புத்துார், 60 கி.மீ.,
இங்கிருந்து, கீழச்சீவல்பட்டி வழியாக, 16 கி.மீ., சென்றால்,
இரணியூரை அடையலாம்.
-
-------------------------------
தி. செல்லப்பா
வாரமலர்

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக