Latest topics
» நிலவோடு வான்முகம் வான்முகில்by heezulia Today at 4:22 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 4:11 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 3:28 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 3:07 pm
» கருத்துப்படம் 04/10/2024
by mohamed nizamudeen Today at 3:01 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 2:46 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Today at 2:26 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 2:16 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 2:06 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 1:54 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 1:47 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Today at 1:40 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 1:01 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Today at 12:48 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 12:30 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 12:10 pm
» நாவல்கள் வேண்டும்
by Sathiyarajan Today at 11:36 am
» இன்றைய செய்திகள்- அக்டோபர் 4
by ayyasamy ram Today at 7:22 am
» உண்ணாவிரதத்தில் தொண்டர்கள் கூட்டம் ஓவரா இருக்கே!
by ayyasamy ram Today at 7:16 am
» இளநீர் தரும் நன்மைகள்
by ayyasamy ram Today at 7:15 am
» உடல் நலப் பிரச்சனைகளுக்கு வால்நட்
by ayyasamy ram Today at 7:14 am
» கடவுளை நம்பினோர் கைவிடப்படமாட்டர் !!!
by ayyasamy ram Today at 7:12 am
» பல்சுவை -ரசித்தவை!
by ayyasamy ram Today at 7:11 am
» இது ஏ1 போலீஸ் ஸ்டேஷன்…!!
by ayyasamy ram Today at 7:09 am
» நவ நாகரிக கோமாளி " பணம் "
by dhilipdsp Wed Oct 02, 2024 8:27 pm
» மீண்டும் நினைவுபடுத்துகிறோம். உறவுகளே /நட்புகளே
by dhilipdsp Wed Oct 02, 2024 8:17 pm
» வணக்கம் உறவே
by dhilipdsp Wed Oct 02, 2024 5:48 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Wed Oct 02, 2024 12:53 pm
» எல்லையில் இயல்பு நிலை இல்லை...
by ayyasamy ram Wed Oct 02, 2024 12:49 pm
» காக்கையின் கோபம்!
by ayyasamy ram Wed Oct 02, 2024 12:28 pm
» நிர்மலா சீதாராமன் மீதான வழக்கு: இடைக்கால தடை விதித்தது கர்நாடக உயர் நீதிமன்றம்
by ayyasamy ram Wed Oct 02, 2024 11:53 am
» லெபனானில் தரைவழித் தாக்குதலைத் தொடங்கியது இஸ்ரேல் - போர்ப் பதற்றம் உச்சம்
by ayyasamy ram Wed Oct 02, 2024 11:46 am
» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Wed Oct 02, 2024 8:56 am
» தமிழ் அன்னை
by dhilipdsp Wed Oct 02, 2024 1:42 am
» சிகரெட் பிடிக்கும் ஆசையை விட்டு விடுங்கள்!
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:48 pm
» இறந்த இரண்டு ஆன்மாக்களின் உரையாடல் ! .
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:46 pm
» சிந்தனையாளர் முத்துக்கள்
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:44 pm
» எப்படி ஃபுட்பாய்ஸன் ஆச்சு?
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:42 pm
» ஆற்றிலே பத்து மரம் அசையுது…(விடுகதைகள்)
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:40 pm
» அழகான தோற்றம் பெற…
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:39 pm
» கலியுகம் பாதகம்
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:38 pm
» புன்னகை என்பது…
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:37 pm
» தடுப்பணை வேண்டும்
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:37 pm
» திருப்பமும் நல்ல மாற்றமும் தரும் திருநீர்மலை!
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:34 pm
» ஏன் தியானத்தை அதிகம் வலியுறுத்திகிறார்கள்…
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:33 pm
» கலைஞர் நூற்றாண்டு உயர் சிறப்பு மருத்துவமனை!
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:29 pm
» தன்மானப் பறவையது
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:27 pm
» நம்பிக்கை நடைபோடு!
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:26 pm
» உன் பெயரையே விரும்புகிறேன்
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:25 pm
» தேர்தல் முடிஞ்சி போச்சு தம்பி!
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:24 pm
Top posting users this week
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
dhilipdsp | ||||
வேல்முருகன் காசி | ||||
D. sivatharan | ||||
kavithasankar | ||||
Sathiyarajan | ||||
Guna.D |
Top posting users this month
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
dhilipdsp | ||||
வேல்முருகன் காசி | ||||
Sathiyarajan | ||||
Guna.D | ||||
D. sivatharan | ||||
kavithasankar |
நிகழ்நிலை நிர்வாகிகள்
தெய்வம் !
+2
M.Jagadeesan
பூர்ணகுரு2101
6 posters
Page 1 of 1
தெய்வம் !
தெய்வத்துள் தெய்வம் தாய்தெய்வம் அத்தெய்வம்
தெய்வத்துள் எல்லாம் தலை.
அள்ள அள்ள எடுத்தாலும்
அள்ளி அள்ளி கொடுத்தாலும்
அன்பு மட்டும் குறைவதில்லை
அம்மா எனும் அட்சயப்பாத்திரத்தில் !
தெய்வத்துள் எல்லாம் தலை.
அள்ள அள்ள எடுத்தாலும்
அள்ளி அள்ளி கொடுத்தாலும்
அன்பு மட்டும் குறைவதில்லை
அம்மா எனும் அட்சயப்பாத்திரத்தில் !
பூர்ணகுரு2101- புதியவர்
- பதிவுகள் : 41
இணைந்தது : 27/09/2014
Re: தெய்வம் !
தெய்வத்துள் தெய்வம் தாய்தெய்வம் அத்தெய்வம்
தெய்வத்துள் எல்லாம் தலை.
இக்குறள் வெண்பாவில் இரண்டு , மூன்றாம் சீர்கள் தளை தட்டுகின்றன .
தெய்வம் - நேர் நேர் - தேமா
தாய்தெய்வம் - நேர் நேர் நேர் - தேமாங்காய்
தேமா முன் தேமாங்காய் வருகிறது . வெண்பா இலக்கணப்படி மா முன் நிரை வரவேண்டும் .
அதாவது
தெய்வத்துள் தெய்வம் எனதுதாய் அத்தெய்வம்
தெய்வத்துள் எல்லாம் தலை.
என்றிருந்தால் சரியாக இருக்கும் .
தெய்வத்துள் எல்லாம் தலை.
இக்குறள் வெண்பாவில் இரண்டு , மூன்றாம் சீர்கள் தளை தட்டுகின்றன .
தெய்வம் - நேர் நேர் - தேமா
தாய்தெய்வம் - நேர் நேர் நேர் - தேமாங்காய்
தேமா முன் தேமாங்காய் வருகிறது . வெண்பா இலக்கணப்படி மா முன் நிரை வரவேண்டும் .
அதாவது
தெய்வத்துள் தெய்வம் எனதுதாய் அத்தெய்வம்
தெய்வத்துள் எல்லாம் தலை.
என்றிருந்தால் சரியாக இருக்கும் .
இருந்தமிழே ! உன்னால் இருந்தேன் ; இமையோர்
விருந்தமிழ்தம் என்றாலும் வேண்டேன் !
M.Jagadeesan- சிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 5382
இணைந்தது : 18/04/2015
Re: தெய்வம் !
தெய்வப் புலவர் என மதிக்கப்படுகிறவர் திருவள்ளுவர்.
இன்றைய கணினி உலகில் முதன்மையானது Mother Board ,
மொழிகளில் முதன்மையென கருதுவது Mother Tongue .
தாய்க்கு பெருமை.தாய் என்ற சொல்லுக்கே பெருமை.
ஆனால் அபிராமிகளும் அமுதாக்களும் நிறைந்த இங்கே
பல குழந்தைகளுக்கு தனது தாய் யாரென்றே தெரியாத நிலையில்
தாயென அவர்கள் கருதுவது வேறு பலரை.
ஆகவே எனது தாய் என்று சொந்தம் யாரை கருதுவது?
அதை அன்றே தெய்வப்புலவர் எதிர்பார்த்திருப்பாரோ?
ரமணியன்
இன்றைய கணினி உலகில் முதன்மையானது Mother Board ,
மொழிகளில் முதன்மையென கருதுவது Mother Tongue .
தாய்க்கு பெருமை.தாய் என்ற சொல்லுக்கே பெருமை.
ஆனால் அபிராமிகளும் அமுதாக்களும் நிறைந்த இங்கே
பல குழந்தைகளுக்கு தனது தாய் யாரென்றே தெரியாத நிலையில்
தாயென அவர்கள் கருதுவது வேறு பலரை.
ஆகவே எனது தாய் என்று சொந்தம் யாரை கருதுவது?
அதை அன்றே தெய்வப்புலவர் எதிர்பார்த்திருப்பாரோ?
ரமணியன்
* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா "
சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே - பாரதி
T.N.Balasubramanian- தலைமை நடத்துனர்
- பதிவுகள் : 35062
இணைந்தது : 03/02/2010
sujatham90- புதியவர்
- பதிவுகள் : 3
இணைந்தது : 18/06/2019
Re: தெய்வம் !
எந்த வீட்டில் தாய் மதிக்கப்படுகிறாளோ அந்த வீட்டில் மகிழ்ச்சிக்கு குறைவே வராது, அந்த வீட்டில் உள்ளவர்களுக்கு stress இருக்காது.
அனுபவத்தில் கண்ட உண்மை.
அனுபவத்தில் கண்ட உண்மை.
Sudharani- புதியவர்
- பதிவுகள் : 35
இணைந்தது : 11/06/2019
Re: தெய்வம் !
மேற்கோள் செய்த பதிவு: 1299413Sudharani wrote:எந்த வீட்டில் தாய் மதிக்கப்படுகிறாளோ அந்த வீட்டில் மகிழ்ச்சிக்கு குறைவே வராது, அந்த வீட்டில் உள்ளவர்களுக்கு stress இருக்காது.
அனுபவத்தில் கண்ட உண்மை.
தாய் மதிக்கப்படுகின்ற வீட்டில் stress ம் இருக்காது MISTRESS ம் இருக்கமாட்டார்கள்.
ரமணியன்
Last edited by T.N.Balasubramanian on Tue Jun 18, 2019 5:39 pm; edited 1 time in total (Reason for editing : additional msg)
* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா "
சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே - பாரதி
T.N.Balasubramanian- தலைமை நடத்துனர்
- பதிவுகள் : 35062
இணைந்தது : 03/02/2010
Re: தெய்வம் !
M.Jagadeesan wrote:தெய்வத்துள் தெய்வம் தாய்தெய்வம் அத்தெய்வம்
தெய்வத்துள் எல்லாம் தலை.
இக்குறள் வெண்பாவில் இரண்டு , மூன்றாம் சீர்கள் தளை தட்டுகின்றன .
தெய்வம் - நேர் நேர் - தேமா
தாய்தெய்வம் - நேர் நேர் நேர் - தேமாங்காய்
தேமா முன் தேமாங்காய் வருகிறது . வெண்பா இலக்கணப்படி மா முன் நிரை வரவேண்டும் .
அதாவது
தெய்வத்துள் தெய்வம் எனதுதாய் அத்தெய்வம்
தெய்வத்துள் எல்லாம் தலை.
என்றிருந்தால் சரியாக இருக்கும் .
அய்யய்யோ இந்த விளையாட்டுக்கு நான் வரல ...
ஏதோ
செல்வத்துள் செல்வம் செவிச்செல்வம் அச்செல்வம்
செல்வத்துள் எல்லாம் தலை ... திருக்குறளை
தெய்வத்துள் தெய்வம் தாய்தெய்வம் அத்தெய்வம்
தெய்வத்துள் எல்லாம் தலை.
என சும்மா குருக்குறலாய் கிறுக்கினேன் அவ்ளோதான் !
பூர்ணகுரு2101- புதியவர்
- பதிவுகள் : 41
இணைந்தது : 27/09/2014
Re: தெய்வம் !
மேற்கோள் செய்த பதிவு: 1299444பூர்ணகுரு2101 wrote:M.Jagadeesan wrote:தெய்வத்துள் தெய்வம் தாய்தெய்வம் அத்தெய்வம்
தெய்வத்துள் எல்லாம் தலை.
இக்குறள் வெண்பாவில் இரண்டு , மூன்றாம் சீர்கள் தளை தட்டுகின்றன .
தெய்வம் - நேர் நேர் - தேமா
தாய்தெய்வம் - நேர் நேர் நேர் - தேமாங்காய்
தேமா முன் தேமாங்காய் வருகிறது . வெண்பா இலக்கணப்படி மா முன் நிரை வரவேண்டும் .
அதாவது
தெய்வத்துள் தெய்வம் எனதுதாய் அத்தெய்வம்
தெய்வத்துள் எல்லாம் தலை.
என்றிருந்தால் சரியாக இருக்கும் .
அய்யய்யோ இந்த விளையாட்டுக்கு நான் வரல ...
ஏதோ
செல்வத்துள் செல்வம் செவிச்செல்வம் அச்செல்வம்
செல்வத்துள் எல்லாம் தலை ... திருக்குறளை
தெய்வத்துள் தெய்வம் தாய்தெய்வம் அத்தெய்வம்
தெய்வத்துள் எல்லாம் தலை.
என சும்மா குருக்குறலாய் கிறுக்கினேன் அவ்ளோதான் !
அய்யா பூர்ணகுருவே !
நவீன கால திருவல்லவர் நீர் ..
ரமணியன்
Last edited by T.N.Balasubramanian on Wed Jun 19, 2019 8:54 am; edited 1 time in total (Reason for editing : spelling)
* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா "
சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே - பாரதி
T.N.Balasubramanian- தலைமை நடத்துனர்
- பதிவுகள் : 35062
இணைந்தது : 03/02/2010
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|