Latest topics
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்by heezulia Today at 10:05 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 9:31 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 8:57 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 8:42 pm
» கருத்துப்படம் 04/07/2024
by mohamed nizamudeen Today at 8:03 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 8:00 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 7:39 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 7:25 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 7:07 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 6:27 pm
» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Today at 5:26 pm
» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by T.N.Balasubramanian Today at 5:25 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Today at 4:45 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 4:22 pm
» எங்கே அந்த கிராமங்கள் - புதுக்கவிதை
by ayyasamy ram Today at 8:17 am
» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by ayyasamy ram Today at 8:16 am
» அமெரிக்கச் சாலையில் ‘வேற்று கிரகவாசிகளின் வாகனம்’
by ayyasamy ram Today at 8:12 am
» அட்லீ இயக்கத்தில் கமல்
by ayyasamy ram Today at 8:10 am
» ராம்சரண் தயாரிப்பில் உருவாகும் ‘தி இந்தியன் ஹவுஸ்’
by ayyasamy ram Today at 8:09 am
» இரும்பு சத்துள்ள உணவுகள்
by ayyasamy ram Today at 8:07 am
» இருள் என்ற ஒன்று இல்லை!- ஓஷோ
by ayyasamy ram Today at 8:05 am
» பேசும்போது பயப்படாதீர்கள் – ஓஷோ
by ayyasamy ram Today at 8:03 am
» சிக்கன் குழம்புல மீன் குழம்பு வாசம் வரணும்!!- வலைப்பேச்சு
by ayyasamy ram Today at 8:02 am
» நிம்மதியாய் தூங்க முப்பது வழிகள்- வலைப்பேச்சு
by ayyasamy ram Today at 8:01 am
» அவர் ஒரு அவதார புருஷர்! – வலைப்பேச்சு
by ayyasamy ram Today at 8:01 am
» ஆழ்ந்த தூக்கம் என்பது…(வலைப்பேச்சு)
by ayyasamy ram Today at 8:00 am
» வலியே இல்லாமல் காயத்தைக் குணப்படுத்துவது...
by ayyasamy ram Yesterday at 10:49 pm
» காவல் தெய்வம்
by ayyasamy ram Yesterday at 10:01 pm
» அறியவேண்டிய ஆன்மீக துணுக்குகள்
by ayyasamy ram Yesterday at 9:59 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:19 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:03 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 4:58 pm
» ஜூலை 03 சர்வதேச பிளாஸ்டிக் பைகள் இல்லாத தினம்
by T.N.Balasubramanian Yesterday at 4:33 pm
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 12:47 pm
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 12:38 pm
» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 12:18 pm
» இன்றைய செய்திகள் (ஜூலை 3 ,2024)
by ayyasamy ram Yesterday at 10:47 am
» ஹைக்கூ (சென்றியு) துளிப்பா
by ayyasamy ram Yesterday at 9:17 am
» கூடை நிறைய லட்சியங்கள்
by ayyasamy ram Yesterday at 9:15 am
» சிறு ஊடல் -புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 9:14 am
» நான் கண்ட கடவுளின் அவதாரங்கள்- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 9:13 am
» நம்பிக்கைகள்- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 9:12 am
» உ.பி-ஹத்ராஸ், ஆன்மீக சொற்பொழிவு கூட்ட நெரிசலில் சிக்கி 122 பேர் உயிரிழந்துள்ளனர்
by ayyasamy ram Yesterday at 9:11 am
» குறுங் கவிதைகள்
by ayyasamy ram Yesterday at 8:59 am
» வலைவீச்சு- ரசித்தவை
by ayyasamy ram Yesterday at 6:53 am
» வலைப்பேச்சு
by ayyasamy ram Yesterday at 6:48 am
» பாழும் கிணத்துல விழுற மாதிரியே கனவு வருது!
by T.N.Balasubramanian Tue Jul 02, 2024 5:19 pm
» தமிழ் நாட்டில் உள்ள நதிகள்…
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:45 pm
» எதையும் எளிதாக கடந்து செல்ல பழகு!
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:40 pm
» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:35 pm
நிகழ்நிலை நிர்வாகிகள்
கல்வி செல்வம் தந்த காமராஜர்'
4 posters
Page 1 of 1
கல்வி செல்வம் தந்த காமராஜர்'
பத்திரிகையாளர் முருகேசன் எழுதிய,
'கல்வி செல்வம் தந்த காமராஜர்' நுாலிலிருந்து:
ஏழை, எளியோருக்கு, வீண் செலவு வைக்கக் கூடாது என்பதில்
குறியாக இருந்தார், காமராஜர். முதல்வராக இருந்த சமயம்,
ஒவ்வொரு நாளும், காமராஜரை சந்திக்க, பொது மக்கள்,
மனு கொடுக்க, அவருடைய வீட்டிற்கு, 150லிருந்து, 200 பேர் வரை
வருவர்.
அவர்களின் குறைகளை எல்லாம், கவனமாக பரிசீலிப்பார்.
அதன்பின், உரிய அதிகாரிகளிடம் மனுக்களை கொடுத்து,
நடவடிக்கை எடுக்க கூறுவார். அதோடு நிற்காமல்,
நடவடிக்கைகள் எடுக்கப்பட்டனவா என்றும் கண்காணிப்பார்.
ஏழைகளின் துயர நிலை பற்றி நன்றாகவே புரிந்து
வைத்திருந்தார். ஒரு தடவை இதுபற்றி கூறும்போது,
'வெளியூர்களில் இருந்தோ அல்லது பக்கத்து கிராமங்களில்
இருந்தோ, என்னை பார்த்து விட்டு, மதிய சாப்பாட்டிற்கு
வீட்டிற்கு போய் விடலாம் என்ற நம்பிக்கையுடன், சென்னைக்கு
வந்திருப்பர்.
'அவர்களை, நான் பார்க்காமல் திருப்பி அனுப்பி விட்டால்,
அடுத்த நாளும் தன்னுடைய வேலையெல்லாம் விட்டு,
இங்கு வரவேண்டும். அந்த காசு இருந்தால், வீட்டுக்கு காய்கறி
வாங்கி போடலாம்...' என்றாராம்.
காமராஜரின் ஆட்சி பற்றி, மக்கள் குறிப்பிடும்போது,
'பொன்னான ஆட்சி' என்று கூறுவதன் காரணம், இது தான்!
-
--------------------------------------
நடுத்தெரு நாராயணன்
வாரமலர்
'கல்வி செல்வம் தந்த காமராஜர்' நுாலிலிருந்து:
ஏழை, எளியோருக்கு, வீண் செலவு வைக்கக் கூடாது என்பதில்
குறியாக இருந்தார், காமராஜர். முதல்வராக இருந்த சமயம்,
ஒவ்வொரு நாளும், காமராஜரை சந்திக்க, பொது மக்கள்,
மனு கொடுக்க, அவருடைய வீட்டிற்கு, 150லிருந்து, 200 பேர் வரை
வருவர்.
அவர்களின் குறைகளை எல்லாம், கவனமாக பரிசீலிப்பார்.
அதன்பின், உரிய அதிகாரிகளிடம் மனுக்களை கொடுத்து,
நடவடிக்கை எடுக்க கூறுவார். அதோடு நிற்காமல்,
நடவடிக்கைகள் எடுக்கப்பட்டனவா என்றும் கண்காணிப்பார்.
ஏழைகளின் துயர நிலை பற்றி நன்றாகவே புரிந்து
வைத்திருந்தார். ஒரு தடவை இதுபற்றி கூறும்போது,
'வெளியூர்களில் இருந்தோ அல்லது பக்கத்து கிராமங்களில்
இருந்தோ, என்னை பார்த்து விட்டு, மதிய சாப்பாட்டிற்கு
வீட்டிற்கு போய் விடலாம் என்ற நம்பிக்கையுடன், சென்னைக்கு
வந்திருப்பர்.
'அவர்களை, நான் பார்க்காமல் திருப்பி அனுப்பி விட்டால்,
அடுத்த நாளும் தன்னுடைய வேலையெல்லாம் விட்டு,
இங்கு வரவேண்டும். அந்த காசு இருந்தால், வீட்டுக்கு காய்கறி
வாங்கி போடலாம்...' என்றாராம்.
காமராஜரின் ஆட்சி பற்றி, மக்கள் குறிப்பிடும்போது,
'பொன்னான ஆட்சி' என்று கூறுவதன் காரணம், இது தான்!
-
--------------------------------------
நடுத்தெரு நாராயணன்
வாரமலர்
SK- நிர்வாகக் குழு
- பதிவுகள் : 8474
இணைந்தது : 10/12/2010
Re: கல்வி செல்வம் தந்த காமராஜர்'
தமிழக மக்களின் அறிவுத்திறன் பலசமயங்களில் கேள்விக்குறியான ஒன்று
ரமணியன்
ரமணியன்
![](https://i.servimg.com/u/f42/15/92/96/93/barrab10.png)
* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா "
சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே - பாரதி
T.N.Balasubramanian- தலைமை நடத்துனர்
- பதிவுகள் : 35031
இணைந்தது : 03/02/2010
Re: கல்வி செல்வம் தந்த காமராஜர்'
மேற்கோள் செய்த பதிவு: 1299222SK wrote:அதனால் தான் சொந்த தொகுதி மக்களால் தோற்கடிக்கப்பட்டார்
அன்று அவரை தோற்கடித்தது என்பது அன்று அவர்கள் கொள்ளிக்கட்டையால் தலையை சொரிந்துகொண்டனர்.அந்த புண் இன்றும் தமிழக மக்கிலடமிருந்து ஆறவில்லை.
anikuttan- பண்பாளர்
- பதிவுகள் : 202
இணைந்தது : 09/09/2012
Re: கல்வி செல்வம் தந்த காமராஜர்'
மேற்கோள் செய்த பதிவு: 1299244anikuttan wrote:மேற்கோள் செய்த பதிவு: 1299222SK wrote:அதனால் தான் சொந்த தொகுதி மக்களால் தோற்கடிக்கப்பட்டார்
அன்று அவரை தோற்கடித்தது என்பது அன்று அவர்கள் கொள்ளிக்கட்டையால் தலையை சொரிந்துகொண்டனர்.அந்த புண் இன்றும் தமிழக மக்கிலடமிருந்து ஆறவில்லை.
![ஆமோதித்தல்](/users/1813/71/41/02/smiles/453187.gif)
![ஆமோதித்தல்](/users/1813/71/41/02/smiles/453187.gif)
![ஆமோதித்தல்](/users/1813/71/41/02/smiles/453187.gif)
![ஆமோதித்தல்](/users/1813/71/41/02/smiles/453187.gif)
![ஆமோதித்தல்](/users/1813/71/41/02/smiles/453187.gif)
ரமணியன்
![](https://i.servimg.com/u/f42/15/92/96/93/barrab10.png)
* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா "
சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே - பாரதி
T.N.Balasubramanian- தலைமை நடத்துனர்
- பதிவுகள் : 35031
இணைந்தது : 03/02/2010
![-](https://i.servimg.com/u/f86/18/21/41/30/minus-11.png)
» 'கல்விச்செல்வம் தந்த காமராஜர்' நுாலிலிருந்து:
» காமராஜர் ஆவி தந்த ஊழல் பட்டியல்
» 'தமிழக கல்வி வளர்ச்சிக்கு அடித்தளம் போட்ட காமராஜர்'
» காதல் தந்த கல்வி
» நான் பெற்ற செல்வம் நலமான செல்வம்..
» காமராஜர் ஆவி தந்த ஊழல் பட்டியல்
» 'தமிழக கல்வி வளர்ச்சிக்கு அடித்தளம் போட்ட காமராஜர்'
» காதல் தந்த கல்வி
» நான் பெற்ற செல்வம் நலமான செல்வம்..
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|