ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» கருத்துப்படம் 12/09/2024
by mohamed nizamudeen Today at 8:23 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 7:27 pm

» சீதாராம் யெச்சூரி காலமானார்.
by ayyasamy ram Today at 7:09 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 6:59 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Today at 6:42 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 4:28 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 2:39 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 1:58 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Today at 1:16 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 12:34 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 12:11 pm

» அறிதல்: அயராப் பயணம்
by Rathinavelu Today at 11:19 am

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 11:53 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:43 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 11:34 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 11:21 pm

» ஜூலை 03 சர்வதேச பிளாஸ்டிக் பைகள் இல்லாத தினம்
by Dr.S.Soundarapandian Yesterday at 9:52 pm

» நீர் நிலைகள் மொத்தம் 47
by Dr.S.Soundarapandian Yesterday at 9:46 pm

» மனிதனின் மன நிலைகள் :-
by Dr.S.Soundarapandian Yesterday at 9:41 pm

» தாய் மகளுக்கு சொன்ன பாடம் !
by Dr.S.Soundarapandian Yesterday at 9:36 pm

» மூத்தோர் சொல் வார்த்தைகளை மறக்க வேண்டாம்!
by Rathinavelu Yesterday at 7:19 pm

» எந்தப் பதிவிற்கும் ஏன் பதில் இல்லை?
by Rathinavelu Yesterday at 7:08 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 5:55 pm

» திருச்செந்தூர் சிவக்கொழுந்தீஸ்வர் வெண்பா
by Rathinavelu Yesterday at 5:40 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 8:22 am

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Tue Sep 10, 2024 11:09 pm

» ” வதந்தி “….
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:41 pm

» சொல்லுங்க தெரிஞ்சிக்கிறோம்!
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:36 pm

» வழி சொல்லுங்க
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:31 pm

» ஓ.டி.பி.சொல்லுங்க..!
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:29 pm

» மனைவி எனும் ஒரு மந்திர சொல்!
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:26 pm

» பல்சுவை- ரசித்தவை
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:23 pm

» கதிரவன் துதி
by ayyasamy ram Tue Sep 10, 2024 8:29 pm

» பவளமல்லி பூ
by ayyasamy ram Tue Sep 10, 2024 7:35 pm

» பறவைகள் பலவிதம் (புகைப்படங்கள் -ரசித்தவை)
by ayyasamy ram Tue Sep 10, 2024 6:16 pm

» கடல்மாலை வாழ்வின் மாலை
by Rathinavelu Tue Sep 10, 2024 1:20 pm

» நாவல்கள் வேண்டும்
by Guna.D Mon Sep 09, 2024 10:18 pm

» ஸ்ருதி வினோ நாவல்கள் வேண்டும்
by Sindhuja Mathankumar Mon Sep 09, 2024 7:52 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Mon Sep 09, 2024 7:18 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Mon Sep 09, 2024 4:55 pm

» பிரசவம்- புதுக்கவிதை
by ayyasamy ram Mon Sep 09, 2024 7:59 am

» வெயிலின் பயணங்கள்
by ayyasamy ram Mon Sep 09, 2024 7:58 am

» குழவியின் கதை
by ayyasamy ram Mon Sep 09, 2024 7:57 am

» ரோஜாவின் முள்…
by ayyasamy ram Mon Sep 09, 2024 7:55 am

» இலக்கைத் தொடும் வரை
by ayyasamy ram Mon Sep 09, 2024 7:54 am

» கண்ணாடி வளையலிலே…
by ayyasamy ram Mon Sep 09, 2024 7:52 am

» பிரம்மா பற்றிய அறிவியல் உன்மைகள் - இந்துமதத்தில் நவீன அறிவியல்
by Dr.S.Soundarapandian Sun Sep 08, 2024 9:27 pm

» மனைவி கணவனிடம் எதிர்பார்ப்பது இவ்வளவுதான்!
by Dr.S.Soundarapandian Sun Sep 08, 2024 9:09 pm

» இவ்வளவுதான் வாழ்க்கை!
by Dr.S.Soundarapandian Sun Sep 08, 2024 9:06 pm

» சினிமா செய்திகள்...
by ayyasamy ram Sat Sep 07, 2024 4:16 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

புதுவையில் பரபரப்புரூ.100க்கு பதில் ரூ.500 தந்த ‘ ஏ.டி.எம்.’வாடிக்கையாளருக்கு இன்ப அதிர்ச்சி

3 posters

Go down

புதுவையில் பரபரப்புரூ.100க்கு பதில் ரூ.500 தந்த ‘ ஏ.டி.எம்.’வாடிக்கையாளருக்கு இன்ப அதிர்ச்சி Empty புதுவையில் பரபரப்புரூ.100க்கு பதில் ரூ.500 தந்த ‘ ஏ.டி.எம்.’வாடிக்கையாளருக்கு இன்ப அதிர்ச்சி

Post by ayyasamy ram Sun Jun 09, 2019 7:39 am


புதுச்சேரி,

புதுச்சேரி மிஷன்வீதியில் உள்ள ஒரு ஏ.டி.எம். மையத்தில் நேற்று காலை சுல்தான்பேட்டை பகுதியை சேர்ந்த முகமது ஷபீர் என்பவர் பணம் எடுக்க சென்றார். எப்போதும் போல் ஏ.டி.எம். கார்டை எந்திரத்தில் சொருகி ரூ.100 பணம் எடுக்க முயன்றார். அப்போது அந்த எந்திரத்தில் இருந்து 500 ரூபாய் நோட்டு வந்தது.

இதை பரிசோதித்துப் பார்ப்பதற்காக மீண்டும் 100 ரூபாய் எடுப்பதற்கு முயன்றார். அப்போதும் 500 ரூபாய் நோட்டு வந்தது. இதற்கும் மேலாக அவரது வங்கி கணக்கில் இருந்தும் இருப்பு பணம் குறையவில்லை.

இதனால் முகமது ஷபீர் இன்ப அதிர்ச்சியடைந்தார். இருந்தாலும் அந்த பணத்தை வைத்துக் கொள்ள அவர் விரும்பவில்லை. உடனே இது குறித்து பெரியகடை போலீஸ் நிலையத்திற்கு தகவல் தெரிவித்தார். போலீசார் அங்கு விரைந்து சென்று பார்த்தனர்.

குறிப்பிட்ட அந்த ஏ.டி.எம். மையத்தில் இருந்து வாடிக்கையாளர்கள் தேர்வு செய்யும் பணத்துக்கு பதிலாக கூடுதல் தொகை வந்த விவரம் சம்பந்தப்பட்ட வங்கி அதிகாரிகளுக்கு தெரிவிக்கப்பட்டது. இதை கேட்டு வங்கி அதிகாரிகள் அதிர்ச்சி அடைந்தனர். அவர்களும் அங்கு விரைந்து வந்தனர். அந்த ஏ.டி.எம். எந்திரத்தின் செயல்பாடு குறித்து பணம் எடுத்தனர்.

அவர்களுக்கும் இதேபோல் பணம் வந்தது. உடனே அந்த ஏ.டி.எம். மையத்தை இழுத்து மூடினர். அந்த எந்திரத்தில் ஏற்பட்ட கோளாறு காரணமாகவே இதுபோல் பணம் வந்ததாகவும், அதை சரி செய்த பிறகு மீண்டும் அந்த மையம் திறக்கப்படும் என்றும் வங்கி அதிகாரிகள் தெரிவித்தனர்.

ரூ.100க்கு பதில் ரூ.500 தந்த ஏ.டி.எம். குறித்து அறிந்து அதை வேடிக்கை பார்க்க அங்கு ஏராளமான பொதுமக்கள் கூடினர். இதனால் அங்கு சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.
-
தினத்தந்தி
ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்


பதிவுகள் : 83921
இணைந்தது : 30/09/2013

https://rammalar.wordpress.com/

Back to top Go down

புதுவையில் பரபரப்புரூ.100க்கு பதில் ரூ.500 தந்த ‘ ஏ.டி.எம்.’வாடிக்கையாளருக்கு இன்ப அதிர்ச்சி Empty Re: புதுவையில் பரபரப்புரூ.100க்கு பதில் ரூ.500 தந்த ‘ ஏ.டி.எம்.’வாடிக்கையாளருக்கு இன்ப அதிர்ச்சி

Post by T.N.Balasubramanian Sun Jun 09, 2019 11:39 am

பிறர் பணம் நமக்கு வேண்டாம் என 
போலீசுக்கு தகவல் கொடுத்த முஹம்மது ஷபீர் 
ஆயிரத்திலொருவர்.
அவர் குலம் வாழ்க.

ரமணியன்


 இரமணியன்    



* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 35056
இணைந்தது : 03/02/2010

Back to top Go down

புதுவையில் பரபரப்புரூ.100க்கு பதில் ரூ.500 தந்த ‘ ஏ.டி.எம்.’வாடிக்கையாளருக்கு இன்ப அதிர்ச்சி Empty Re: புதுவையில் பரபரப்புரூ.100க்கு பதில் ரூ.500 தந்த ‘ ஏ.டி.எம்.’வாடிக்கையாளருக்கு இன்ப அதிர்ச்சி

Post by M.Jagadeesan Sun Jun 09, 2019 12:34 pm

இதிலிருந்து என்ன தெரிகிறது ? எல்லா மதத்திலும் நல்லவர்கள் இருக்கிறார்கள் என்பது தெரிகிறது . என் மதம்தான் உயர்வு ; பிற மதங்கள் தாழ்வு என்று எண்ணுபவர்களுக்கு சவுக்கடி கொடுத்திருக்கிறார் முஹம்மது ஷபீர் !


இருந்தமிழே ! உன்னால் இருந்தேன் ; இமையோர்
விருந்தமிழ்தம் என்றாலும் வேண்டேன் !
M.Jagadeesan
M.Jagadeesan
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 5382
இணைந்தது : 18/04/2015

Back to top Go down

புதுவையில் பரபரப்புரூ.100க்கு பதில் ரூ.500 தந்த ‘ ஏ.டி.எம்.’வாடிக்கையாளருக்கு இன்ப அதிர்ச்சி Empty Re: புதுவையில் பரபரப்புரூ.100க்கு பதில் ரூ.500 தந்த ‘ ஏ.டி.எம்.’வாடிக்கையாளருக்கு இன்ப அதிர்ச்சி

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top

- Similar topics
» ரசிகர்களுக்கு வீடு ரஜினி தந்த இன்ப அதிர்ச்சி
» 20 லட்சம் டோஸ் தடுப்பு மருந்து தயார்: டிரம்ப் தந்த இன்ப அதிர்ச்சி!
» இன்ப அதிர்ச்சி கொடுத்த தங்கம் விலை
» ரூ.24,000 கோடி நிலத்தை ஜிஎம்ஆர் நிறுவனத்துக்கு ஆண்டுக்கு ரூ.100க்கு குத்தகைக்கு தந்த மத்திய அரசு
» டபுள் சம்பளம்: பஞ்சாப் அரசு ஊழியர்கள் 'இன்ப அதிர்ச்சி'

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum