Latest topics
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள் by heezulia Today at 1:22 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -3)
by வேல்முருகன் காசி Today at 1:09 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 12:54 pm
» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Today at 10:16 am
» கருத்துப்படம் 18/09/2024
by mohamed nizamudeen Today at 8:14 am
» நடிகை சி ஐ டி சகுந்தலா காலமானார்
by ayyasamy ram Today at 7:17 am
» குப்தேஸ்வர் குகை
by ayyasamy ram Today at 7:15 am
» உருவ வழிபாடு…
by ayyasamy ram Today at 7:13 am
» வாரம் ஒரு தேவாரம்
by ayyasamy ram Today at 7:11 am
» புரட்டாசி மாதமும் …விரதங்களும்
by ayyasamy ram Today at 7:08 am
» எது சரியான பிரயோகம் ?
by வேல்முருகன் காசி Yesterday at 8:27 pm
» நாவல்கள் வேண்டும்
by kavithasankar Yesterday at 4:59 pm
» ஸ்ரீகலா நாவல்
by Raji@123 Yesterday at 3:20 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -2)
by வேல்முருகன் காசி Yesterday at 12:59 pm
» புதுக்கவிதைகள்…(தொடர் பதிவு)
by ayyasamy ram Tue Sep 17, 2024 10:06 pm
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Tue Sep 17, 2024 9:50 pm
» புன்னகை பக்கம் - தொடர் பதிவு
by ayyasamy ram Tue Sep 17, 2024 8:54 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Tue Sep 17, 2024 1:03 pm
» உயிர்ப்பித்து வாழ்வதே வாழ்வு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:39 am
» கணவனுக்கு ஒரு தாலாட்டு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:38 am
» கண்களால் கைது செய்
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:37 am
» பொறியாளர் இல்லாமல் பொழுது விடிவதில்லை!
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:35 am
» மீலாது நபி
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:32 am
» சோர்வடைந்து விடாதே!
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:30 am
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Mon Sep 16, 2024 2:31 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Mon Sep 16, 2024 1:47 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Mon Sep 16, 2024 11:34 am
» நாவல்கள் வேண்டும்
by ஆனந்திபழனியப்பன் Sun Sep 15, 2024 11:47 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sun Sep 15, 2024 10:01 pm
» ஸ்ரீசக்கரத்தாழ்வார் பின்னால் ஸ்ரீநரசிம்மர் இருப்பது ஏன்?
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:03 pm
» ஆன்மீகத்தில் கடைப்பிடிக்க வேண்டியவை
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:01 pm
» ஆரோக்கியம் - தெரிந்து கொள்வோம்
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:00 pm
» ஆயுர்வேதம்- கொலஸ்ட்ரால் குறைய்ய என்ன வழி?
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:58 pm
» பழைய சோறும் ஊறுகாயும் - மைக்ரோ கதை
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:56 pm
» சத்து நிறைந்த தேங்காய் பால்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:54 pm
» கண்டு பிடிப்புகளும் கண்டு பிடிப்பாளர்களும்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:52 pm
» எந்திர லோகத்து சுந்தரியே..! கொரியாவை கலக்கும் முதல் AI பெண் பாடகி Naevis! -
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:49 pm
» திரைக்கதிர் -1
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:46 pm
» திரைக்ககதிர் (2)
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:45 pm
» ஹெச் எம் எம்- திரைப்படம்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:43 pm
» சர்க்கரை நோயாளிகள் சுகர் ஃப்ரீ பயன்படுத்துவதை தவிர்க்கணும்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:42 pm
» அக்கறை - நகைச்சுவை!
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:39 pm
» குயிலே…(புதுக்கவிதை)
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:36 pm
» பாவம் அவர்கள்!
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:35 pm
» உறக்கம் கூட மரணம் தான்….
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:34 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 4:19 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Sun Sep 15, 2024 4:03 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 2:48 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sun Sep 15, 2024 1:52 pm
» “இன்னும் 2 நாட்களில் ராஜினாமா செய்யப் போகிறேன்” - டெல்லி முதல்வர் அரவிந்த் கேஜ்ரிவால்
by ayyasamy ram Sun Sep 15, 2024 12:59 pm
Top posting users this week
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
வேல்முருகன் காசி | ||||
T.N.Balasubramanian | ||||
Raji@123 | ||||
kavithasankar |
Top posting users this month
heezulia | ||||
ayyasamy ram | ||||
Dr.S.Soundarapandian | ||||
mohamed nizamudeen | ||||
Rathinavelu | ||||
வேல்முருகன் காசி | ||||
prajai | ||||
ஆனந்திபழனியப்பன் | ||||
Guna.D | ||||
T.N.Balasubramanian |
நிகழ்நிலை நிர்வாகிகள்
யார் தலைமை: அ.தி.மு.க.,வில் வெடித்தது மோதல்!
4 posters
Page 1 of 1
யார் தலைமை: அ.தி.மு.க.,வில் வெடித்தது மோதல்!
லோக்சபா தேர்தலில், அ.தி.மு.க.,விற்கு கிடைத்த படுதோல்வி,
கட்சிக்குள் குழப்பத்தை ஏற்படுத்தி உள்ளது. முதல்வர் மற்றும்
துணை முதல்வர் இடையே, கருத்து வேறுபாடு அதிகரித்துள்ளது.
அதன் எதிரொலியாக, 'கட்சிக்கு ஒற்றை தலைமை தான்
வேண்டும்' என, எம்.எல்.ஏ., ராஜன் செல்லப்பா போர்க்குரல்
எழுப்பியிருப்பது, மேலும், குழப்பத்தை ஏற்படுத்தி உள்ளது.
ஜெயலலிதா இருந்தவரை, அ.தி.மு.க., ராணுவ கட்டுக்கோப்போடு
இருந்தது. தமிழகத்தில், 1996ல் நடந்த, சட்டசபை பொதுத் தேர்தலில்,
அ.தி.மு.க., படுதோல்வி அடைந்தது.
91 - 96 வரை ஆட்சியிலிருந்தும், நான்கு இடங்களில் மட்டுமே,
அக்கட்சியால் வெற்றி பெற முடிந்தது. ஜெயலலிதாவே தோல்வியை
தழுவினார்.
அதைத் தொடர்ந்து, மாவட்ட வாரியாக, கிளை செயலர்கள்,
தொண்டர்கள் என, அனைவரையும் அழைத்து, கட்சி தோல்விக்கான
காரணத்தை, ஜெ., கேட்டறிந்தார். அதன் விளைவாக, 2001 தேர்தலில்,
அ.தி.மு.க., மீண்டும் வெற்றி பெற்றது.
அடுத்து, 2004 லோக்சபா தேர்தலில், பா.ஜ.,வுடன் கூட்டணி அமைத்து,
தோல்வியை சந்தித்தது.
மீண்டும், அனைத்து மட்ட நிர்வாகிகளையும் அழைத்து,
ஜெ., ஆலோசித்தார். அப்போது, அ.தி.மு.க., ஆட்சியில் இருந்ததால்,
40க்கும் மேற்பட்ட வாரியங்களுக்கு, கட்சியின் முன்னணி நிர்வாகிகளை
நியமித்தார். தலைமை நிர்வாகிகள் முதல், மாவட்ட நிர்வாகிகள் வரை
மாற்றங்கள் செய்தார்.இதன் காரணமாக, 2006 சட்டசபை தேர்தலில்,
அ.தி.மு.க., தோல்வி அடைந்தாலும், 68 இடங்களில் வெற்றி பெற்று,
பிரதான எதிர்க்கட்சியாக அமர்ந்தது.
இவ்வாறு, தேர்தலில் தோல்வி ஏற்பட்ட போதெல்லாம், கட்சி
நிர்வாகிகளுடன் ஆலோசனை நடத்தி, கட்சியை கட்டுக்கோப்பு
குலையாமல், ஜெ., நடத்தி சென்றார். தற்போது, ஓ.பி.எஸ்., - இ.பி.எஸ்.,
என்ற, இரட்டை தலைமை காரணமாக, கட்சி கட்டுப்பாடின்றி உள்ளது.
கேப்டன் இல்லாத கப்பல் போல தத்தளித்து வருகிறது.
-
----------------------
Re: யார் தலைமை: அ.தி.மு.க.,வில் வெடித்தது மோதல்!
முதல்வர் மற்றும் அமைச்சர்கள், 2021 வரை, ஆட்சியை நடத்தி
செல்வதில் தான், கவனம் செலுத்துகின்றனர்; கட்சி நிலைக்க
வேண்டும் என்பதை பற்றி கவலைப்படவில்லை.
தோல்விக்கு காரணமானவர்கள் குறித்து, வேட்பாளர்கள் முறையிட்டும்,
தவறு செய்தவர்கள் மீது, தலைமை எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை.
தேர்தலுக்கு முன், முதல்வர், இ.பி.எஸ்., அமைச்சர்கள் தங்கமணி,
வேலுமணி ஆகியோர் கைகளே ஓங்கி இருந்தன.
அவர்களே முக்கிய முடிவுகளை எடுத்தனர். தேர்தல் முடிவுக்கு பின்,
இ.பி.எஸ்., மற்றும் அவரது ஆதரவு அமைச்சர்கள் செல்வாக்கு
குறைந்துள்ளது.ஏனெனில், இ.பி.எஸ்.,சின் சொந்த தொகுதியான,
எடப்பாடியில், தி.மு.க., கூடுதல் ஓட்டுகளை பெற்றுள்ளது. தேனியில்
, ஓ.பி.எஸ்., மகன் வெற்றி பெற்றுள்ளார்.
மற்ற தொகுதிகளில், அ.தி.மு.க., தோல்வியை தழுவியது.
ஓ.பி.எஸ்., சொந்த தொகுதியான, போடியில், தி.மு.க.,வை விட,
20 ஆயிரம் ஓட்டுகளுக்கு மேல், அ.தி.மு.க., கூடுதலாக பெற்றுள்ளது.
இந்த வாய்ப்பை பயன்படுத்தி, ஓ.பி.எஸ்., மற்றும் அவரது ஆதரவு
அமைச்சர்கள், கொங்கு அமைச்சர்களின் ஆதிக்கத்திற்கு
முற்றுப்புள்ளி வைக்க நினைக்கின்றனர்.
இதனால், அமைச்சர்கள் இடையே பிளவு ஏற்பட்டுள்ளது. இதே நிலை
நீடித்தால், கட்சி உடையும் அபாயம் உள்ளது.
இதை பிரதிபலிக்கும் வகையில், மதுரை வடக்கு தொகுதி,
எம்.எல்.ஏ., ராஜன் செல்லப்பா, நேற்று, 'கட்சிக்கு ஒற்றை தலைமை
தேவை. பொதுக்குழுவை கூட்டி, கட்சியை வழிநடத்தும் திறமை
உடையவரை, தேர்வு செய்ய வேண்டும்' என, குரல் கொடுத்துள்ளார்.
இது, கட்சியில் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளது.கட்சியை
வளர்க்க, ஆட்சியை தக்க வைக்க, முதல்வரும், துணை முதல்வரும்,
முக்கிய முடிவுகளை எடுக்க வேண்டிய கட்டாயத்திற்கு
தள்ளப்பட்டுள்ளனர்.
-
------------------------------
Re: யார் தலைமை: அ.தி.மு.க.,வில் வெடித்தது மோதல்!
இது குறித்து, கட்சி நிர்வாகிகள் சிலர் கூறியதாவது:
இரட்டை தலைமை என்பதால், யார் சொல்லுக்கு கட்டுப்படுவது
என தெரியாமல், நிர்வாகிகள் தவித்து வருகின்றனர். ஓ.பி.எஸ்., -
இ.பி.எஸ்., வைத்திலிங்கம், கே.பி.முனுசாமி, தங்கமணி, வேலுமணி என,
பல அதிகார மையங்கள் இருந்தபோதிலும், யாரும் யாரோடும்
எந்தவித ஆலோசனையும் நடத்துவதில்லை.
அவர்கள் சம்பந்தப்பட்ட விஷயங்களில், தனித்தே செயல்படுகின்றனர்
.தேர்தலில், மிகப்பெரிய தோல்வியை சந்தித்த பிறகும், அதற்கான
காரணம் குறித்து, ஆராயாமல் உள்ளனர். இதே நிலை நீடித்தால், கட்சி
மிகப்பெரிய பின்னடைவை சந்திக்கும். எனவே, உடனடியாக தலைமை
நிர்வாகிகள், மாவட்ட நிர்வாகிகள், எம்.எல்.ஏ.,க்கள் என, அனைவரையும்
அழைத்து, தோல்விக்கான காரணங்கள் குறித்து, கேட்டறிய வேண்டும்
.தோல்வியடைந்த முக்கிய நிர்வாகிகளுக்கும், கட்சிக்காக
பாடுபடுவோருக்கும், ராஜ்யசபா எம்.பி., பதவி அல்லது வாரிய தலைவர்
பதவி வழங்க வேண்டும். கீழ்மட்ட நிர்வாகிகளின் கருத்து அறிந்து, அதற்கு
ஏற்ப, கட்சியை வழிநடத்த வேண்டும்.
ஓ.பி.எஸ்., - இ.பி.எஸ்., ஆகியோர், மாவட்ட வாரியாக சுற்றுப்பயணம் செய்து,
கட்சி நிர்வாகிகள் கூட்டத்தை கூட்டி, அவர்களின் கருத்துக்களை அறிய
வேண்டும். ஒற்றை தலைமை இருந்தால் நல்லது என முடிவெடுத்தால்,
ஒருவர் விட்டுக் கொடுக்க வேண்டும்.இத்தகைய அணுகுமுறைகள்
வாயிலாக, கட்சியை பலப்படுத்தினால் தான், எதிர்வரும் உள்ளாட்சி
தேர்தலிலும், 2021 சட்டசபை பொதுத் தேர்தலிலும், கட்சி களமிறங்க முடியும்.
இவ்வாறு, அவர்கள் கூறினர்.*
நமது நிருபர் -தினமலர்
Re: யார் தலைமை: அ.தி.மு.க.,வில் வெடித்தது மோதல்!
OPS , EPS இருவருக்குமே பேச்சாற்றல் , மக்களைக் கவருகின்ற charisma , நிர்வாகத்திறன் எதுவுமே கிடையாது . வண்டி ஓடுகிற வரைக்கும் ஓடட்டும் என்ற மனநிலையில்தான் இருவரும் உள்ளனர் . கல்லா கட்டுவதில் உள்ள கவனம் , கட்ச்சியை வளர்ப்பதில் இல்லை . இவ்விருவரைத் தவிர்த்த ஆளுமைமிக்க ஒருவர் , வந்தால்தான் அதிமுகவைக் காப்பாற்ற முடியும் .
இருந்தமிழே ! உன்னால் இருந்தேன் ; இமையோர்
விருந்தமிழ்தம் என்றாலும் வேண்டேன் !
M.Jagadeesan- சிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 5382
இணைந்தது : 18/04/2015
Re: யார் தலைமை: அ.தி.மு.க.,வில் வெடித்தது மோதல்!
இப்போதைய (இளம் ?)தலைவர்களில் கூறவேண்டியதை கேட்கும் அளவிற்கு பேசுபவர்களில்
அன்புமணி ஒருவர் மட்டுமே திறன்பட கூறுகிறார். அவருக்கும் 60 %மார்க் தான் .
ரமணியன்
அன்புமணி ஒருவர் மட்டுமே திறன்பட கூறுகிறார். அவருக்கும் 60 %மார்க் தான் .
ரமணியன்
* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா "
சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே - பாரதி
T.N.Balasubramanian- தலைமை நடத்துனர்
- பதிவுகள் : 35059
இணைந்தது : 03/02/2010
Re: யார் தலைமை: அ.தி.மு.க.,வில் வெடித்தது மோதல்!
மேற்கோள் செய்த பதிவு: 1299131T.N.Balasubramanian wrote:இப்போதைய (இளம் ?)தலைவர்களில் கூறவேண்டியதை கேட்கும் அளவிற்கு பேசுபவர்களில்
அன்புமணி ஒருவர் மட்டுமே திறன்பட கூறுகிறார். அவருக்கும் 60 %மார்க் தான் .
ரமணியன்
அன்புமணி அவர்கள் திசைமாறிச் சென்ற காரணத்தினால் , தன்னுடைய மதிப்பை இழந்துவிட்டார் . இனி அவர் முதல்வர் ரேஸில் இல்லை . அரசியலில் கொள்கை முக்கியம் .
இருந்தமிழே ! உன்னால் இருந்தேன் ; இமையோர்
விருந்தமிழ்தம் என்றாலும் வேண்டேன் !
M.Jagadeesan- சிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 5382
இணைந்தது : 18/04/2015
Re: யார் தலைமை: அ.தி.மு.க.,வில் வெடித்தது மோதல்!
குடும்ப வாரிசை உள்நுழைய விடக்கூடாது. ஒருவர் யூ டியூப்பில் முன்னால் முதல்வர்கள் சேர்த்துள்ள சொத்து விவரப்பட்டியலை விலாவரியாக சொன்னபோது
அதிர்ந்துபோனேன் அடப்பாவிகளா இப்படி சொத்து சேர்க்கவா முதல்வர் பதவி ஒருபோதும் நீங்கள் கடவுளின் பிடியிலிருந்து தப்பிக்கவே முடியாது .மடியில் கனம் உள்ளது பயந்தே வாழனும் . ஒருநாள் மைய அரசு ரெய்டில் மாட்டிக்கொண்டே சாகனும் என்பதே உறுதியாகும்.
அதிர்ந்துபோனேன் அடப்பாவிகளா இப்படி சொத்து சேர்க்கவா முதல்வர் பதவி ஒருபோதும் நீங்கள் கடவுளின் பிடியிலிருந்து தப்பிக்கவே முடியாது .மடியில் கனம் உள்ளது பயந்தே வாழனும் . ஒருநாள் மைய அரசு ரெய்டில் மாட்டிக்கொண்டே சாகனும் என்பதே உறுதியாகும்.
சிவனாசான்- வி.ஐ.பி
- பதிவுகள் : 4589
இணைந்தது : 26/07/2014
Similar topics
» நாஞ்சில் சம்பத் தோடு வெளியேறப் போவது யார், யார்...! ம.தி.மு.க.,வில் பரபரப்பு
» தி.மு.க.,வில் ஓரங்கட்டப்பட வேண்டியவர்கள் யார்?
» ரஜினி கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர்; யார் அந்த அர்ஜுனமூர்த்தி?
» ஏப்.23-ல் பாப்டே ஒய்வு: அடுத்த தலைமை நீதிபதி யார் ?
» ஐபிஎல் திருவிழா: யார், யாருடன் மோதல், முழு விவரம்!
» தி.மு.க.,வில் ஓரங்கட்டப்பட வேண்டியவர்கள் யார்?
» ரஜினி கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர்; யார் அந்த அர்ஜுனமூர்த்தி?
» ஏப்.23-ல் பாப்டே ஒய்வு: அடுத்த தலைமை நீதிபதி யார் ?
» ஐபிஎல் திருவிழா: யார், யாருடன் மோதல், முழு விவரம்!
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|