ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» புதுக்கவிதைகள்…(தொடர் பதிவு)
by ayyasamy ram Yesterday at 10:06 pm

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Yesterday at 9:50 pm

» புன்னகை பக்கம் - தொடர் பதிவு
by ayyasamy ram Yesterday at 8:54 pm

» கருத்துப்படம் 17/09/2024
by mohamed nizamudeen Yesterday at 7:29 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Yesterday at 1:03 pm

» உயிர்ப்பித்து வாழ்வதே வாழ்வு
by ayyasamy ram Yesterday at 7:39 am

» கணவனுக்கு ஒரு தாலாட்டு
by ayyasamy ram Yesterday at 7:38 am

» கண்களால் கைது செய்
by ayyasamy ram Yesterday at 7:37 am

» பொறியாளர் இல்லாமல் பொழுது விடிவதில்லை!
by ayyasamy ram Yesterday at 7:35 am

» மீலாது நபி
by ayyasamy ram Yesterday at 7:32 am

» சோர்வடைந்து விடாதே!
by ayyasamy ram Yesterday at 7:30 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 7:23 am

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Mon Sep 16, 2024 2:31 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Mon Sep 16, 2024 1:47 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Mon Sep 16, 2024 11:34 am

» நாவல்கள் வேண்டும்
by ஆனந்திபழனியப்பன் Sun Sep 15, 2024 11:47 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sun Sep 15, 2024 10:01 pm

» ஸ்ரீசக்கரத்தாழ்வார் பின்னால் ஸ்ரீநரசிம்மர் இருப்பது ஏன்?
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:03 pm

» ஆன்மீகத்தில் கடைப்பிடிக்க வேண்டியவை
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:01 pm

» ஆரோக்கியம் - தெரிந்து கொள்வோம்
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:00 pm

» ஆயுர்வேதம்- கொலஸ்ட்ரால் குறைய்ய என்ன வழி?
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:58 pm

» பழைய சோறும் ஊறுகாயும் - மைக்ரோ கதை
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:56 pm

» சத்து நிறைந்த தேங்காய் பால்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:54 pm

» கண்டு பிடிப்புகளும் கண்டு பிடிப்பாளர்களும்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:52 pm

» எந்திர லோகத்து சுந்தரியே..! கொரியாவை கலக்கும் முதல் AI பெண் பாடகி Naevis! -
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:49 pm

» திரைக்கதிர் -1
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:46 pm

» திரைக்ககதிர் (2)
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:45 pm

» ஹெச் எம் எம்- திரைப்படம்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:43 pm

» சர்க்கரை நோயாளிகள் சுகர் ஃப்ரீ பயன்படுத்துவதை தவிர்க்கணும்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:42 pm

» அக்கறை - நகைச்சுவை!
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:39 pm

» குயிலே…(புதுக்கவிதை)
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:36 pm

» பாவம் அவர்கள்!
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:35 pm

» உறக்கம் கூட மரணம் தான்….
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:34 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 4:19 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Sun Sep 15, 2024 4:03 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 2:48 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sun Sep 15, 2024 1:52 pm

» “இன்னும் 2 நாட்களில் ராஜினாமா செய்யப் போகிறேன்” - டெல்லி முதல்வர் அரவிந்த் கேஜ்ரிவால்
by ayyasamy ram Sun Sep 15, 2024 12:59 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sun Sep 15, 2024 12:24 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 11:51 am

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 10:55 am

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sun Sep 15, 2024 10:40 am

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 14, 2024 11:54 pm

» காது கேட்கும் திறன் குறைவதற்கு என்ன காரணம்?
by விஸ்வாஜீ Sat Sep 14, 2024 8:10 pm

» தமிழில் பெயர் மாற்றம் செய்ய!
by வேல்முருகன் காசி Sat Sep 14, 2024 12:51 pm

» கடவுளா காட்சிப்பொருளா!!!
by Rathinavelu Sat Sep 14, 2024 12:21 pm

» ஸ்ருதி வினோ நாவல்கள் வேண்டும்
by prajai Fri Sep 13, 2024 11:46 pm

» பல்சுவை களஞ்சியம் - இணையத்தில் ரசித்தவை
by ayyasamy ram Fri Sep 13, 2024 11:06 pm

» செய்திகள் - செப்டம்பர் 13
by ayyasamy ram Fri Sep 13, 2024 8:23 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Fri Sep 13, 2024 3:06 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

சபிக்கப்பட்டதா சென்னை? மழை வராமல் போவதற்கு வெதர்மேன் சொல்லும் காரணம்..!

4 posters

Go down

 சபிக்கப்பட்டதா சென்னை? மழை வராமல் போவதற்கு வெதர்மேன் சொல்லும் காரணம்..! Empty சபிக்கப்பட்டதா சென்னை? மழை வராமல் போவதற்கு வெதர்மேன் சொல்லும் காரணம்..!

Post by ayyasamy ram Thu Jun 06, 2019 3:52 am



கடந்த 180 நாட்களாக தமிழகத்தின் தலைநகரான சிங்கார
சென்னையை தவிர மற்ற எல்லா மாவட்டங்களிலும்
ஆங்காங்கே இடியுடன் கூடிய மழை பெய்து வருகிறது.

ஆனால் சென்னை இவை எல்லாவற்றையும் வேடிக்கை மட்டுமே
பார்த்துக் கொண்டிருக்கிறது. உண்மையில் கோடை காலம்
இவ்வளவு கடுமையாக இருந்ததா? அல்லது சென்னை சபிக்கப்பட்ட
மாநகரமாக மாறிவிட்டதா?,

கட்டடங்களுக்காக சாலையோர மரங்கள் இல்லாதது தான்
காரணமானா? அல்லது மாநகரில் குவிந்துள்ள மக்கள்தான்
காரணமா? என பல கேள்விகள் சென்னை வாசிகளின் எண்ண
ஓட்டத்தில் வட்டமடித்து வருகின்றன.

ஆனால் உண்மையில் கடந்த ஆண்டு தொடர்ந்து 187 நாட்கள்
சென்னையில் மழை இல்லை. கடந்த 20 ஆண்டுகள் புள்ளி
விவரத்தை பார்க்கும் போதும் புயல் மற்றும் காற்றழுத்த தாழ்வு
காரணங்களால் மட்டுமே நம்மால் மழையை பார்க்க முடிந்துள்ளது.

இது குறித்து தமிழ்நாடு வெதர்மேன் தனது முகநூல் பக்க
பதிவில் கூறியுள்ளதாவது:

சென்னையில் மழை பெய்ய வேண்டும் என்றால் வேலூர் மற்றும்
நகரி மலைகளில் மேகங்கள் உருவாகி அது சென்னை பக்கம்
நகர்ந்து வர வேண்டும்.

ஆனால் இம்முறை உருவான மேகங்கள் சேலம், தருமபுரி,
கிருஷ்ணகிரி பக்கம் நகர்ந்து சென்றுள்ளது. இதனால் இம்முறை
மட்டுமே வரும் நாட்களில் சென்னை மக்கள் மழை பெற முடியும்
என எதிர்பார்க்கப்படுகிறது.

கூடிய விரைவில் தென்மேற்கு பருவ மழை பெய்ய உள்ளது.
சென்னையில் வெப்ப சலனம் காரணமாக முதல் மழை விரைவில்
பெய்யும். ஆனால் நீரின் தேவையை தீர்க்க முடியாது என்பது
நினைவில் கொள்ளுங்கள்.

இப்போது உங்களுக்கு சென்னையில் ஏன் மழை பெய்யவில்லை?
என்ற கேள்விக்கு விடை கிடைத்திருக்கும் என்று கூறியுள்ளார்.
-
--------------------------தினமணி
ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்


பதிவுகள் : 83983
இணைந்தது : 30/09/2013

https://rammalar.wordpress.com/

Back to top Go down

 சபிக்கப்பட்டதா சென்னை? மழை வராமல் போவதற்கு வெதர்மேன் சொல்லும் காரணம்..! Empty Re: சபிக்கப்பட்டதா சென்னை? மழை வராமல் போவதற்கு வெதர்மேன் சொல்லும் காரணம்..!

Post by Guest Thu Jun 06, 2019 10:39 pm

நல்லார் ஒருவர் உளரேல் அவர் பொருட்டு எல்லார்க்கும் பெய்யும் மழை.
சென்னையில் நல்லவர்கள் இல்லையோ?
avatar
Guest
Guest


Back to top Go down

 சபிக்கப்பட்டதா சென்னை? மழை வராமல் போவதற்கு வெதர்மேன் சொல்லும் காரணம்..! Empty Re: சபிக்கப்பட்டதா சென்னை? மழை வராமல் போவதற்கு வெதர்மேன் சொல்லும் காரணம்..!

Post by பழ.முத்துராமலிங்கம் Sat Jun 08, 2019 11:24 am

சென்னைக்கு பருவமழை இனி இருக்காது...?????
பழ.முத்துராமலிங்கம்
பழ.முத்துராமலிங்கம்
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 15343
இணைந்தது : 27/09/2015

Back to top Go down

 சபிக்கப்பட்டதா சென்னை? மழை வராமல் போவதற்கு வெதர்மேன் சொல்லும் காரணம்..! Empty Re: சபிக்கப்பட்டதா சென்னை? மழை வராமல் போவதற்கு வெதர்மேன் சொல்லும் காரணம்..!

Post by T.N.Balasubramanian Sat Jun 08, 2019 8:14 pm

பசுமை நிறைந்த  காடுகளில் மழை பொழியும்.

concrete Jungle எனப்படும் சிமிண்ட் கலவையான கட்டிடங்கள் உயர்ந்து வளர்ந்து இருக்கும் 
சென்னையில் புழுதி மண் தான் படியும் .

மழை.........காண முடியாது.
கான மழை வேண்டுமானால் டிசம்பர் மாதங்களில் கேட்கலாம்.

ரமணியன் 


 இரமணியன்    



* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 35056
இணைந்தது : 03/02/2010

Back to top Go down

 சபிக்கப்பட்டதா சென்னை? மழை வராமல் போவதற்கு வெதர்மேன் சொல்லும் காரணம்..! Empty Re: சபிக்கப்பட்டதா சென்னை? மழை வராமல் போவதற்கு வெதர்மேன் சொல்லும் காரணம்..!

Post by M.Jagadeesan Mon Jun 10, 2019 3:32 pm

சக்தி18 wrote:நல்லார் ஒருவர் உளரேல் அவர் பொருட்டு எல்லார்க்கும் பெய்யும் மழை.
சென்னையில் நல்லவர்கள் இல்லையோ?
மேற்கோள் செய்த பதிவு: 1298962

" தருமமிகு சென்னை " என்று வள்ளலார் ராமலிங்க அடிகளார் பாடியுள்ளாரே !


இருந்தமிழே ! உன்னால் இருந்தேன் ; இமையோர்
விருந்தமிழ்தம் என்றாலும் வேண்டேன் !
M.Jagadeesan
M.Jagadeesan
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 5382
இணைந்தது : 18/04/2015

Back to top Go down

 சபிக்கப்பட்டதா சென்னை? மழை வராமல் போவதற்கு வெதர்மேன் சொல்லும் காரணம்..! Empty Re: சபிக்கப்பட்டதா சென்னை? மழை வராமல் போவதற்கு வெதர்மேன் சொல்லும் காரணம்..!

Post by T.N.Balasubramanian Mon Jun 10, 2019 4:42 pm

சக்தி18 wrote:நல்லார் ஒருவர் உளரேல் அவர் பொருட்டு எல்லார்க்கும் பெய்யும் மழை.
சென்னையில் நல்லவர்கள் இல்லையோ?
மேற்கோள் செய்த பதிவு: 1298962

உளறுபவர்கள் தான் அதிகம் உள்ளனர் போலும்.

ரமணியன் சோகம் சோகம்


 இரமணியன்    



* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 35056
இணைந்தது : 03/02/2010

Back to top Go down

 சபிக்கப்பட்டதா சென்னை? மழை வராமல் போவதற்கு வெதர்மேன் சொல்லும் காரணம்..! Empty Re: சபிக்கப்பட்டதா சென்னை? மழை வராமல் போவதற்கு வெதர்மேன் சொல்லும் காரணம்..!

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top

- Similar topics
» உங்கள் எலும்பு தேய்ந்து போவதற்கு என்ன காரணம்?
» தம்பதியரிடம் விவாகரத்துக்கு காரணம் கேட்கத் தேவையில்லை - சென்னை உயர் நீதிமன்றம் அதிரடி
» குஜராத் மாநிலத்தில் மூடப்பட்ட தமிழ்வழி பள்ளி சொல்லும் பாடம்: அடிப்படை காரணம் தெரியாமல் அரசியல் செய்யும் கட்சிகள்
» சென்னை, காஞ்சிபுரம், திருவள்ளூர் மாவட்டங்களில் 9-ம் தேதிமுதல் மழைக்கு வாய்ப்பு: தமிழ்நாடு வெதர்மேன் பேட்டி
» சென்னை இன்று மிகப்பெரிய மாநகரமாக விளங்க காரணம்.

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum