புதிய பதிவுகள்
» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Today at 9:22 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 9:10 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 8:37 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 8:25 pm

» என்னது, கிழங்கு தோசையா?
by ayyasamy ram Today at 7:38 pm

» பேல்பூரி – கேட்டது
by ayyasamy ram Today at 7:34 pm

» பேல்பூரி – கண்டது
by ayyasamy ram Today at 7:32 pm

» ஊரை விட்டு ஓடுற மாதிரி கனவு வருது டாக்டர்!
by ayyasamy ram Today at 7:27 pm

» பாராட்டு – மைக்ரோ கதை
by ayyasamy ram Today at 7:26 pm

» ’மூணு திரு -வை கடைப்பிடிக்கணுமாம்!
by ayyasamy ram Today at 7:25 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 4:35 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 4:24 pm

» நாவல்கள் வேண்டும்
by Barushree Today at 3:56 pm

» அன்னையர் தின நல்வாழ்த்துக்குள
by ayyasamy ram Today at 1:28 pm

» "தாயில்லாமல் நாமில்லை"... இன்று உலக அன்னையர் தினம்..!
by ayyasamy ram Today at 1:27 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 12:20 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 12:02 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 11:46 am

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 11:26 am

» கருத்துப்படம் 11/05/2024
by mohamed nizamudeen Yesterday at 11:42 pm

» சுஜா சந்திரன் நாவல்கள் வேண்டும்
by Guna.D Yesterday at 11:02 pm

» என்ன வாழ்க்கை டா!!
by ayyasamy ram Yesterday at 7:48 pm

» அக்காவாக நடிக்க பல கோடி சம்பளம் கேட்ட நயன்தாரா!
by ayyasamy ram Yesterday at 7:41 pm

» "தாம்பத்யம்" என பெயர் வரக்காரணம் என்ன தெரியுமா..?
by ayyasamy ram Yesterday at 7:30 pm

» தாம்பத்தியம் என்பது...
by ayyasamy ram Yesterday at 7:07 pm

» பிரபல திரைப்பட பின்னணி பாடகி உமா ரமணன் காலமானார்
by ayyasamy ram Yesterday at 6:49 pm

» அட...ஆமால்ல?
by ayyasamy ram Yesterday at 6:44 pm

» பார்க்க வேண்டிய திரைப்படங்கள்
by ayyasamy ram Fri May 10, 2024 9:04 pm

» இன்றைய தேதிக்கு தூணிலும் துரும்பிலும் இருப்பது…!
by ayyasamy ram Fri May 10, 2024 8:57 pm

» அவருக்கு ஆன்டியும் பிடிக்கும், மிக்சரும் பிடிக்கும்!
by ayyasamy ram Fri May 10, 2024 8:56 pm

» யாருக்கென்று அழுத போதும் தலைவனாகலாம்…!
by ayyasamy ram Fri May 10, 2024 8:55 pm

» பொண்டாட்டியையே தங்கமா நினைக்கிறவன் பெரிய மனுஷன்!
by ayyasamy ram Fri May 10, 2024 8:53 pm

» இறைவன் படத்தின் முன் பிரார்த்தனை செய்…
by ayyasamy ram Fri May 10, 2024 8:52 pm

» மாமனார், மாமியரை சமாளித்த அனுபவம்
by ayyasamy ram Fri May 10, 2024 8:50 pm

» மாலை வாக்கிங்தான் பெஸ்ட்!
by ayyasamy ram Fri May 10, 2024 8:48 pm

» அட்சய திரிதியை- தங்கம் வேணாம்… இதைச் செய்தாலே செல்வம் சேரும்!
by ayyasamy ram Fri May 10, 2024 8:45 pm

» அட்சய திருதியை- தானம் வழங்க சிறந்த நாள்
by ayyasamy ram Fri May 10, 2024 8:43 pm

» இசை வாணி, வாணி ஜயராம் பாடிய முத்தான பாடல்கள்
by ayyasamy ram Fri May 10, 2024 8:39 pm

» கன்னத்தில் முத்தம்
by jairam Fri May 10, 2024 6:02 pm

» ஆஹா! மாம்பழத்தில் இத்தனை விஷயங்கள் இருக்கா?!
by ayyasamy ram Fri May 10, 2024 4:09 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Fri May 10, 2024 12:33 pm

» நாட்டு நடப்பு -கருத்துப்படம் 31/01/2023
by ayyasamy ram Fri May 10, 2024 12:26 pm

» ‘சுயம்பு’ படத்துக்காக 700 ஸ்டன்ட் கலைஞர்களுடன் போர்க்காட்சி படப்பிடிப்பு
by ayyasamy ram Fri May 10, 2024 8:40 am

» வெற்றியைத் தொடரும் முனைப்பில் சென்னை சூப்பர் கிங்ஸ்: முக்கிய ஆட்டத்தில் குஜராத் அணியுடன் இன்று மோதல்
by ayyasamy ram Fri May 10, 2024 8:35 am

» சிதம்பரம் நடராஜர் கோவில் பற்றிய 75 தகவல்கள்
by ayyasamy ram Thu May 09, 2024 5:36 pm

» ஜல தீபம் சாண்டில்யன்
by kargan86 Thu May 09, 2024 11:58 am

» தங்கம் விலை பவுனுக்கு ரூ.240 அதிகரிப்பு
by ayyasamy ram Thu May 09, 2024 11:33 am

» பஞ்சாங்க பலன்
by ayyasamy ram Thu May 09, 2024 11:31 am

» சினிமா செய்திகள்
by ayyasamy ram Thu May 09, 2024 11:29 am

» திரைத்துளிகள்
by ayyasamy ram Thu May 09, 2024 11:28 am

இந்த வார அதிக பதிவர்கள்
heezulia
மரணத்திற்குப் பின்பும் நன்மை சேர்க்கும் நற்செயல்கள் Poll_c10மரணத்திற்குப் பின்பும் நன்மை சேர்க்கும் நற்செயல்கள் Poll_m10மரணத்திற்குப் பின்பும் நன்மை சேர்க்கும் நற்செயல்கள் Poll_c10 
87 Posts - 45%
ayyasamy ram
மரணத்திற்குப் பின்பும் நன்மை சேர்க்கும் நற்செயல்கள் Poll_c10மரணத்திற்குப் பின்பும் நன்மை சேர்க்கும் நற்செயல்கள் Poll_m10மரணத்திற்குப் பின்பும் நன்மை சேர்க்கும் நற்செயல்கள் Poll_c10 
83 Posts - 43%
prajai
மரணத்திற்குப் பின்பும் நன்மை சேர்க்கும் நற்செயல்கள் Poll_c10மரணத்திற்குப் பின்பும் நன்மை சேர்க்கும் நற்செயல்கள் Poll_m10மரணத்திற்குப் பின்பும் நன்மை சேர்க்கும் நற்செயல்கள் Poll_c10 
6 Posts - 3%
mohamed nizamudeen
மரணத்திற்குப் பின்பும் நன்மை சேர்க்கும் நற்செயல்கள் Poll_c10மரணத்திற்குப் பின்பும் நன்மை சேர்க்கும் நற்செயல்கள் Poll_m10மரணத்திற்குப் பின்பும் நன்மை சேர்க்கும் நற்செயல்கள் Poll_c10 
6 Posts - 3%
Jenila
மரணத்திற்குப் பின்பும் நன்மை சேர்க்கும் நற்செயல்கள் Poll_c10மரணத்திற்குப் பின்பும் நன்மை சேர்க்கும் நற்செயல்கள் Poll_m10மரணத்திற்குப் பின்பும் நன்மை சேர்க்கும் நற்செயல்கள் Poll_c10 
2 Posts - 1%
jairam
மரணத்திற்குப் பின்பும் நன்மை சேர்க்கும் நற்செயல்கள் Poll_c10மரணத்திற்குப் பின்பும் நன்மை சேர்க்கும் நற்செயல்கள் Poll_m10மரணத்திற்குப் பின்பும் நன்மை சேர்க்கும் நற்செயல்கள் Poll_c10 
2 Posts - 1%
Ammu Swarnalatha
மரணத்திற்குப் பின்பும் நன்மை சேர்க்கும் நற்செயல்கள் Poll_c10மரணத்திற்குப் பின்பும் நன்மை சேர்க்கும் நற்செயல்கள் Poll_m10மரணத்திற்குப் பின்பும் நன்மை சேர்க்கும் நற்செயல்கள் Poll_c10 
2 Posts - 1%
Guna.D
மரணத்திற்குப் பின்பும் நன்மை சேர்க்கும் நற்செயல்கள் Poll_c10மரணத்திற்குப் பின்பும் நன்மை சேர்க்கும் நற்செயல்கள் Poll_m10மரணத்திற்குப் பின்பும் நன்மை சேர்க்கும் நற்செயல்கள் Poll_c10 
2 Posts - 1%
kargan86
மரணத்திற்குப் பின்பும் நன்மை சேர்க்கும் நற்செயல்கள் Poll_c10மரணத்திற்குப் பின்பும் நன்மை சேர்க்கும் நற்செயல்கள் Poll_m10மரணத்திற்குப் பின்பும் நன்மை சேர்க்கும் நற்செயல்கள் Poll_c10 
1 Post - 1%
D. sivatharan
மரணத்திற்குப் பின்பும் நன்மை சேர்க்கும் நற்செயல்கள் Poll_c10மரணத்திற்குப் பின்பும் நன்மை சேர்க்கும் நற்செயல்கள் Poll_m10மரணத்திற்குப் பின்பும் நன்மை சேர்க்கும் நற்செயல்கள் Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
மரணத்திற்குப் பின்பும் நன்மை சேர்க்கும் நற்செயல்கள் Poll_c10மரணத்திற்குப் பின்பும் நன்மை சேர்க்கும் நற்செயல்கள் Poll_m10மரணத்திற்குப் பின்பும் நன்மை சேர்க்கும் நற்செயல்கள் Poll_c10 
130 Posts - 53%
ayyasamy ram
மரணத்திற்குப் பின்பும் நன்மை சேர்க்கும் நற்செயல்கள் Poll_c10மரணத்திற்குப் பின்பும் நன்மை சேர்க்கும் நற்செயல்கள் Poll_m10மரணத்திற்குப் பின்பும் நன்மை சேர்க்கும் நற்செயல்கள் Poll_c10 
83 Posts - 34%
mohamed nizamudeen
மரணத்திற்குப் பின்பும் நன்மை சேர்க்கும் நற்செயல்கள் Poll_c10மரணத்திற்குப் பின்பும் நன்மை சேர்க்கும் நற்செயல்கள் Poll_m10மரணத்திற்குப் பின்பும் நன்மை சேர்க்கும் நற்செயல்கள் Poll_c10 
10 Posts - 4%
prajai
மரணத்திற்குப் பின்பும் நன்மை சேர்க்கும் நற்செயல்கள் Poll_c10மரணத்திற்குப் பின்பும் நன்மை சேர்க்கும் நற்செயல்கள் Poll_m10மரணத்திற்குப் பின்பும் நன்மை சேர்க்கும் நற்செயல்கள் Poll_c10 
8 Posts - 3%
Jenila
மரணத்திற்குப் பின்பும் நன்மை சேர்க்கும் நற்செயல்கள் Poll_c10மரணத்திற்குப் பின்பும் நன்மை சேர்க்கும் நற்செயல்கள் Poll_m10மரணத்திற்குப் பின்பும் நன்மை சேர்க்கும் நற்செயல்கள் Poll_c10 
4 Posts - 2%
Rutu
மரணத்திற்குப் பின்பும் நன்மை சேர்க்கும் நற்செயல்கள் Poll_c10மரணத்திற்குப் பின்பும் நன்மை சேர்க்கும் நற்செயல்கள் Poll_m10மரணத்திற்குப் பின்பும் நன்மை சேர்க்கும் நற்செயல்கள் Poll_c10 
3 Posts - 1%
jairam
மரணத்திற்குப் பின்பும் நன்மை சேர்க்கும் நற்செயல்கள் Poll_c10மரணத்திற்குப் பின்பும் நன்மை சேர்க்கும் நற்செயல்கள் Poll_m10மரணத்திற்குப் பின்பும் நன்மை சேர்க்கும் நற்செயல்கள் Poll_c10 
2 Posts - 1%
Guna.D
மரணத்திற்குப் பின்பும் நன்மை சேர்க்கும் நற்செயல்கள் Poll_c10மரணத்திற்குப் பின்பும் நன்மை சேர்க்கும் நற்செயல்கள் Poll_m10மரணத்திற்குப் பின்பும் நன்மை சேர்க்கும் நற்செயல்கள் Poll_c10 
2 Posts - 1%
Ammu Swarnalatha
மரணத்திற்குப் பின்பும் நன்மை சேர்க்கும் நற்செயல்கள் Poll_c10மரணத்திற்குப் பின்பும் நன்மை சேர்க்கும் நற்செயல்கள் Poll_m10மரணத்திற்குப் பின்பும் நன்மை சேர்க்கும் நற்செயல்கள் Poll_c10 
2 Posts - 1%
Baarushree
மரணத்திற்குப் பின்பும் நன்மை சேர்க்கும் நற்செயல்கள் Poll_c10மரணத்திற்குப் பின்பும் நன்மை சேர்க்கும் நற்செயல்கள் Poll_m10மரணத்திற்குப் பின்பும் நன்மை சேர்க்கும் நற்செயல்கள் Poll_c10 
2 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

மரணத்திற்குப் பின்பும் நன்மை சேர்க்கும் நற்செயல்கள்


   
   
எஸ்.எம். மபாஸ்
எஸ்.எம். மபாஸ்
தளபதி

தளபதி
பதிவுகள் : 1736
இணைந்தது : 14/03/2010

Postஎஸ்.எம். மபாஸ் Sat May 08, 2010 12:22 pm

ஒரு மனிதன் மரணத்திற்குப் பின் அவரது அமல்களில் மூன்றைத் தவிர மற்றவை எல்லாம் செயலற்றவை ஆகி விடுகின்றன. அம்மூன்று செயல்கள்:---
1.சதக்கத்துல் ஜாரியா 2.பலன் தரும் கல்வி 3.பெற்றோருக்காக பிரார்த்திக்கும் நேர்மையான (ஸாலிஹான) பிள்ளைகள். அறிவிப்பவர்: அபூஹுரைரா(ரலி) நூல்:முஸ்லிம்

ஒரு முஸ்லிமின் மரணத்தோடு அவரது செயல்கள் முற்றுப்பெறுகின்றன. நற்செயல்கள் செய்து நன்மையைத் தேடிக்கொள்வதும் இயலாமல் ஆகிவிடுகின்றது. ஆயினும் அவர் உயிரோடு இருந்த காலத்தில் செய்த நற்செயல்களில் சில மரணத்திற்குப் பின்னரும் நிரந்தரமாக என்றென்றும் எந்நோக்கத்துடன் அச்செயல் நிறைவேற்றப்பட்டனவோ அந்நோக்கங்கள் நிறைவேறிக் கொண்டு இருக்கும் காலமெல்லாம் அவர் மரணமடைந்த பின்னரும் நன்மைகள் சேர்ந்து கொண்டிருக்கும். உதாரணமாக பள்ளிவாசல்கள், கல்விக்கூடங்கள், மக்கள் குடிநீர் பெற தோண்டிய கிணறுகள், மருத்துவமனைகள், அநாதை இல்லங்கள், தர்ம ஸ்தாபனங்கள், பலன் தரும் விஞ்ஞான கண்டு பிடிப்புகள் இவையாவும் அத்தகையனவாகும்.

இரண்டாவதாக தான் வாழ்ந்த காலத்தில் மக்களுக்கு பலனளித்து கொண்டிருந்த அவரது மார்க்க கல்வியும் மனிதர்களுக்கு பலனளிக்கும் மற்ற கல்வியும், இறந்தவர் தன் கல்வி அறிவால் போதித்தவைகள் பலனாக நன்மைகள் செய்தவருக்குறிய பலன்கள் குறைவில்லாமல் கிடைப்பதோடு அந்நன்மைகளை செய்ய ஊக்குவித்த கல்வியாளருக்கும் அவரது மரணத்திற்குப் பின்னரும் நன்மைகள் சேர்ந்து கொண்டே இருக்கும்.

மூன்றாவதாக மார்க்க நெறிகளை பேணி ஒழுக்கமுடன் வளர்க்கப்பட்ட மக்கள் ஆற்றுகின்ற நற்செயல்கள் யாவும் மரணமடைந்த பெற்றோர்களுக்கு நன்மைகள் சேர்ப்பவையாகும். இத்தகைய சாலிஹான பிள்ளைகளின் இறைவணக்கம், அவர்களின் பிள்ளைகள் இறை உணர்வோடு நிறைவேற்றும் அனைத்து செயல்களும் பெற்றோர்களுக்கு அவர்களின் மரணத்திற்குப் பின்பும் நன்மை சேர்ப்பவையாகும்.

ஒரு மனிதர் நபி(ஸல்) அவர்களை அணுகி 'என்னுடைய தந்தையார் மரண சாசனமும் அறிவிக்காமல் அவருடைய சொத்துக்களை விட்டு விட்டு இறந்து விட்டார். நான் அவருடைய சார்பில் 'சதக்கா' (தர்மம்) கொடுத்தால் அவரது பாவச் சுமைகளிலிருந்து அவருக்கு விடுதலை கிடைக்குமா?" என வினவினார். நபி(ஸல்) அவர்கள் 'ஆம்' என பதிலளித்தார்கள். (அபூஹுரைரா (ரலி) முஸ்லிம்)

வேறொரு நபிமொழி கீழ்வருமாறு அறிவிக்கப்படுகிறது:
ஒருவர் நபி(ஸல்) அவர்களிடம் "என்னுடைய தாயார் மரண சாசனம் அறிவிக்காமல் திடீரென மரணம் எய்திவிட்டார்கள். இறப்பதற்கு முன் பேச வாய்ப்பிருந்திருக்குமேயானால் அவர்கள் 'சதக்கா' செய்வது பற்றி கூறி இருப்பார்கள் என நான் நினைக்கிறேன். அவர்களுடைய சார்பில் நான் சதக்கா செய்தால் அவர்களுக்கு நன்மை கிட்டுமா?" என வினவினார். நபி(ஸல்) அவர்கள் 'ஆம்' என்றார்கள். (ஆயிஷா (ரலி) முஸ்லிம்

மேலே கூறிய நபிமொழி ஒருவர் செய்யும் நற்செயல்கள் தமது வாழ்நாளில் தமக்கு நன்மை பயப்பதுடன், தாம் இறந்த பின்பும் தமக்கு நன்மைகள் கிடைத்துக்கொண்டிருக்கும் என அறிந்து செயல்பட ஊக்குவிப்பதாக அமைந்துள்ளது. இறந்தவர்களுக்காக அவர்களது சார்பில் தர்மம் செய்வது கட்டாயக் கடமை அல்லவெனினும் அவர்களது சார்பில் செய்யும் தர்மங்களால் இறந்தவர்களுக்கு நன்மை கிடைக்க வழி செய்வதோடு தானும் நன்மை அடைகிறார்.

இறந்தவர் வாரிசுகளின் மீது சாட்டப்படும் கடமை யாதெனில், இறந்தவர் சொத்தின் மீது ஜகாத் கடமையாகி நிறைவேற்றாமல் இருந்தால் அதனை நிறைவேற்ற வேண்டும். இறந்தவர் உயில் எழுதியிருந்தாலும் இல்லாவிட்டாலும் அவரது கடன்களை அவரது சொத்திலிருந்து அடைத்து விடவேண்டும். இவைகளை நிறைவேற்றுவதற்கு போதுமான அளவு அவரது சொத்துக்களில் மதிப்பு இல்லையெனில் அவைகளை நிறைவேற்றுவது வாரிசுகளுக்கு கடமை இல்லை. இருப்பினும் வாரிசுகள் தாம் ஈட்டிய பொருளிலிருந்து நிறைவேற்றுவார்களாயின் அது மிகச் சிறப்புடைய செயலாகும்.

ஆனால், நம்மில் பெரும்பாலோர் துரதிஷ்டவசமாக இவை போன்ற நபிமொழிகளின் கருத்துக்களை அறியாமலும், உணராமலும் மார்க்கத்திற்கு புறம்பான செயல்களில் ஈடுபடுகின்றனர். இறந்தவர்களுக்கு நன்மை சேர்ப்பதாக எண்ணி 3ம், 7ம், 40ம் நாள் பாத்திஹா, வருடப் பாத்திஹா மற்றும் மெளலிதுகள் ஓதி சடங்குகள் செய்கின்றனர். இச்சடங்குகளால் இறந்தவர்கள் நன்மை அடைவர் என்பதற்கு எவ்வித ஆதாரமும் இல்லை. இவற்றால் பொருள் நேரம் சக்தி விரயமாவதுடன் அல்லாஹ்வின் வெறுப்பிற்கும் ஆளாகி விடுகிறார்கள் என்பதை உணரவேண்டும்.

இத்தகைய சடங்குகள் இறந்தவர்களுக்கு நன்மையாக இருப்பின் நபி(ஸல்) அவர்களும், அவர்களது தோழர்களும் செய்து காட்டி இருப்பார்கள். அவர்களின் மற்ற நற்செயல்களின் முறையும் ஹதீதுகளில் பதிவு செய்யப்பட்டிருக்கும். ஆனால் இத்தைகைய சடங்குகள் நிறைவேற்றப்பட்டதாக எவ்வித ஆதாரமும் இல்லை. எனவே இவை நிச்சயமாக தவிர்க்கப்படவேண்டியவை.

சபீர்
சபீர்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 22259
இணைந்தது : 27/06/2009
http://eegaraisafeer.blogspot.com/

Postசபீர் Sun May 09, 2010 10:57 am

மிக அழகாக சொல்லி இருகின்றாய் நண்பா நன்றி





சந்தோஷமாக வாழ முயற்சிக்காதே.!. நிம்மதியாக வாழ முயற்சி செய் !
உன் வாழ்க்கை முழுவதும் சந்தோஷமாக இருக்கும்
எஸ்.எம். மபாஸ்
எஸ்.எம். மபாஸ்
தளபதி

தளபதி
பதிவுகள் : 1736
இணைந்தது : 14/03/2010

Postஎஸ்.எம். மபாஸ் Sun May 09, 2010 11:53 am

சபீர் wrote:மிக அழகாக சொல்லி இருகின்றாய் நண்பா நன்றி

நன்றி சபீர்....

எல்லா புகழும் அல்லாஹ் ஒருவனுக்கே.

Sponsored content

PostSponsored content



View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக