புதிய பதிவுகள்
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 1:53 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 1:22 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -3)
by வேல்முருகன் காசி Today at 1:09 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 12:54 pm
» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Today at 10:16 am
» கருத்துப்படம் 18/09/2024
by mohamed nizamudeen Today at 8:14 am
» நடிகை சி ஐ டி சகுந்தலா காலமானார்
by ayyasamy ram Today at 7:17 am
» குப்தேஸ்வர் குகை
by ayyasamy ram Today at 7:15 am
» உருவ வழிபாடு…
by ayyasamy ram Today at 7:13 am
» வாரம் ஒரு தேவாரம்
by ayyasamy ram Today at 7:11 am
» புரட்டாசி மாதமும் …விரதங்களும்
by ayyasamy ram Today at 7:08 am
» எது சரியான பிரயோகம் ?
by வேல்முருகன் காசி Yesterday at 8:27 pm
» நாவல்கள் வேண்டும்
by kavithasankar Yesterday at 4:59 pm
» ஸ்ரீகலா நாவல்
by Raji@123 Yesterday at 3:20 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -2)
by வேல்முருகன் காசி Yesterday at 12:59 pm
» புதுக்கவிதைகள்…(தொடர் பதிவு)
by ayyasamy ram Tue Sep 17, 2024 10:06 pm
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Tue Sep 17, 2024 9:50 pm
» புன்னகை பக்கம் - தொடர் பதிவு
by ayyasamy ram Tue Sep 17, 2024 8:54 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Tue Sep 17, 2024 1:03 pm
» உயிர்ப்பித்து வாழ்வதே வாழ்வு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:39 am
» கணவனுக்கு ஒரு தாலாட்டு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:38 am
» கண்களால் கைது செய்
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:37 am
» பொறியாளர் இல்லாமல் பொழுது விடிவதில்லை!
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:35 am
» மீலாது நபி
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:32 am
» சோர்வடைந்து விடாதே!
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:30 am
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Mon Sep 16, 2024 2:31 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Mon Sep 16, 2024 1:47 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Mon Sep 16, 2024 11:34 am
» நாவல்கள் வேண்டும்
by ஆனந்திபழனியப்பன் Sun Sep 15, 2024 11:47 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sun Sep 15, 2024 10:01 pm
» ஸ்ரீசக்கரத்தாழ்வார் பின்னால் ஸ்ரீநரசிம்மர் இருப்பது ஏன்?
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:03 pm
» ஆன்மீகத்தில் கடைப்பிடிக்க வேண்டியவை
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:01 pm
» ஆரோக்கியம் - தெரிந்து கொள்வோம்
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:00 pm
» ஆயுர்வேதம்- கொலஸ்ட்ரால் குறைய்ய என்ன வழி?
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:58 pm
» பழைய சோறும் ஊறுகாயும் - மைக்ரோ கதை
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:56 pm
» சத்து நிறைந்த தேங்காய் பால்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:54 pm
» கண்டு பிடிப்புகளும் கண்டு பிடிப்பாளர்களும்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:52 pm
» எந்திர லோகத்து சுந்தரியே..! கொரியாவை கலக்கும் முதல் AI பெண் பாடகி Naevis! -
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:49 pm
» திரைக்கதிர் -1
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:46 pm
» திரைக்ககதிர் (2)
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:45 pm
» ஹெச் எம் எம்- திரைப்படம்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:43 pm
» சர்க்கரை நோயாளிகள் சுகர் ஃப்ரீ பயன்படுத்துவதை தவிர்க்கணும்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:42 pm
» அக்கறை - நகைச்சுவை!
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:39 pm
» குயிலே…(புதுக்கவிதை)
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:36 pm
» பாவம் அவர்கள்!
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:35 pm
» உறக்கம் கூட மரணம் தான்….
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:34 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 4:19 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Sun Sep 15, 2024 4:03 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 2:48 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sun Sep 15, 2024 1:52 pm
by heezulia Today at 1:53 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 1:22 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -3)
by வேல்முருகன் காசி Today at 1:09 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 12:54 pm
» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Today at 10:16 am
» கருத்துப்படம் 18/09/2024
by mohamed nizamudeen Today at 8:14 am
» நடிகை சி ஐ டி சகுந்தலா காலமானார்
by ayyasamy ram Today at 7:17 am
» குப்தேஸ்வர் குகை
by ayyasamy ram Today at 7:15 am
» உருவ வழிபாடு…
by ayyasamy ram Today at 7:13 am
» வாரம் ஒரு தேவாரம்
by ayyasamy ram Today at 7:11 am
» புரட்டாசி மாதமும் …விரதங்களும்
by ayyasamy ram Today at 7:08 am
» எது சரியான பிரயோகம் ?
by வேல்முருகன் காசி Yesterday at 8:27 pm
» நாவல்கள் வேண்டும்
by kavithasankar Yesterday at 4:59 pm
» ஸ்ரீகலா நாவல்
by Raji@123 Yesterday at 3:20 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -2)
by வேல்முருகன் காசி Yesterday at 12:59 pm
» புதுக்கவிதைகள்…(தொடர் பதிவு)
by ayyasamy ram Tue Sep 17, 2024 10:06 pm
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Tue Sep 17, 2024 9:50 pm
» புன்னகை பக்கம் - தொடர் பதிவு
by ayyasamy ram Tue Sep 17, 2024 8:54 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Tue Sep 17, 2024 1:03 pm
» உயிர்ப்பித்து வாழ்வதே வாழ்வு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:39 am
» கணவனுக்கு ஒரு தாலாட்டு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:38 am
» கண்களால் கைது செய்
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:37 am
» பொறியாளர் இல்லாமல் பொழுது விடிவதில்லை!
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:35 am
» மீலாது நபி
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:32 am
» சோர்வடைந்து விடாதே!
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:30 am
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Mon Sep 16, 2024 2:31 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Mon Sep 16, 2024 1:47 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Mon Sep 16, 2024 11:34 am
» நாவல்கள் வேண்டும்
by ஆனந்திபழனியப்பன் Sun Sep 15, 2024 11:47 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sun Sep 15, 2024 10:01 pm
» ஸ்ரீசக்கரத்தாழ்வார் பின்னால் ஸ்ரீநரசிம்மர் இருப்பது ஏன்?
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:03 pm
» ஆன்மீகத்தில் கடைப்பிடிக்க வேண்டியவை
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:01 pm
» ஆரோக்கியம் - தெரிந்து கொள்வோம்
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:00 pm
» ஆயுர்வேதம்- கொலஸ்ட்ரால் குறைய்ய என்ன வழி?
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:58 pm
» பழைய சோறும் ஊறுகாயும் - மைக்ரோ கதை
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:56 pm
» சத்து நிறைந்த தேங்காய் பால்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:54 pm
» கண்டு பிடிப்புகளும் கண்டு பிடிப்பாளர்களும்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:52 pm
» எந்திர லோகத்து சுந்தரியே..! கொரியாவை கலக்கும் முதல் AI பெண் பாடகி Naevis! -
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:49 pm
» திரைக்கதிர் -1
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:46 pm
» திரைக்ககதிர் (2)
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:45 pm
» ஹெச் எம் எம்- திரைப்படம்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:43 pm
» சர்க்கரை நோயாளிகள் சுகர் ஃப்ரீ பயன்படுத்துவதை தவிர்க்கணும்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:42 pm
» அக்கறை - நகைச்சுவை!
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:39 pm
» குயிலே…(புதுக்கவிதை)
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:36 pm
» பாவம் அவர்கள்!
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:35 pm
» உறக்கம் கூட மரணம் தான்….
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:34 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 4:19 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Sun Sep 15, 2024 4:03 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 2:48 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sun Sep 15, 2024 1:52 pm
இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
mohamed nizamudeen | ||||
heezulia | ||||
வேல்முருகன் காசி | ||||
T.N.Balasubramanian | ||||
Raji@123 | ||||
kavithasankar |
இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia | ||||
ayyasamy ram | ||||
Dr.S.Soundarapandian | ||||
mohamed nizamudeen | ||||
Rathinavelu | ||||
வேல்முருகன் காசி | ||||
prajai | ||||
T.N.Balasubramanian | ||||
ஆனந்திபழனியப்பன் | ||||
Guna.D |
நிகழ்நிலை நிர்வாகிகள்
‘கரைய’ வைக்கும் காக்காவின் கதை
Page 1 of 1 •
ச்சே! என்ன வெயில்.... கிடைக்கிற கொஞ்ச தண்ணியில (அட டாஸ்மாக் தண்ணி இல்லை, கார்ப்பரரேஷன் தண்ணிங்க) ஒரு ‘காக்கா’க் குளியல் போட்டுட்டு, வேப்பமரக்கிளையில உட்கார்ந்து கண்ணசந்தா, கீழ குத்த வச்சு உக்கார்ந்து, ஆடு புலி ஆட்டம் விளையாடுற தண்டச்சோறுங்க ஏதோ காரசாரமாக விவாதிச்சுட்டு இருந்தாங்க. என்னன்னு ஒரு பக்கமா தலைய சாய்ச்சு கேட்டா, “காக்கா ‘கா கா’ன்னு கத்துறதால அதுக்கு காக்கான்னு பேர் வந்துச்சா? இல்லை, எல்லோரும் காக்கான்னு கூப்பிடறதால காக்கா “கா கா”ன்னு கத்துதா?ன்னு” ஒரே விவாதம் என்ன ஒரு அறிவுப்பூர்வமான கேள்வி? நாங்களெல்லாம் ஒரே மாதிரி “கா கா”ன்னு தான் கத்துறோம், ஆனால் ஒற்றுமையா வாழுறோம். ஆனால் இந்த மனுஷங்க தான், ஒவ்வொரு ஊரிலயும் ஒவ்வொரு மொழியில பேசிக்கிறாங்க. அந்த பாகுபாட்டினால, தண்ணி கொடுக்க மாட்டேங்கிறாங்க, அடிச்சுக்கிறாங்க. நாங்க ஏதாவது கேட்கிறோமா?
எங்களை மாதிரி சுறுசுறுப்பான ஜீவராசி எதுவும் கிடையாதுங்க. காலங்கார்த்தால கரைஞ்சுக்கிட்டே எழுந்திருச்சோம்னா, சாயங்காலம் வரை நாங்க ரொம்ப பிஸி. ஜல்லிக்கட்டு பார்க்கிற “விருமாண்டி” கமல் மாதிரி ஸ்டைலாக கரண்டு கம்பத்துல ஊஞ்சலாடிட்டு, தலைவர்கள் சிலைகள் மேல அசிங்கம் பண்ணிட்டு சந்தோஷமா வளைய வருவோம். வேலைவெட்டி இல்லாத பறவைங்கதான், பார்த்துப் பார்த்து தங்கள் கூடுகளை வடிவமைச்சு கட்டுங்க. நாங்களா, கிடைக்கிற குச்சி, தகரங்கள வச்சு ஒரு கூடு கட்டி “பாய்ஸ்” ஹீரோ, ஹீரோயின் போல “கொட்டாங்குச்சி கூடு போதும் நம் காதல் வாழும்; தங்க பஸ்பம் தேவையில்லை தண்ணீரே போதும்”ன்னு ஜாலியா பாடுவோம்.
குயில் எங்களை மாதிரி கறுப்பு தான். ஆனால் அதோட குரல் இருக்கே, அதனால அதுக்கு மனுஷங்க மத்தியில நல்ல பேரு. நாங்க ‘கா கா’ன்னு கரைஞ்சா கல்லடி தான் கிடைக்கும். ஆனா பாருங்க அழகான குரல் இருக்கிற இந்த குயிலுக்கு ஒரே இடத்துல உட்கார்ந்து முட்டைய அடைகாக்கும் அளவுக்கு பொறுமை கிடையாது. அதனால நைஸா எங்க ஆளுங்களோட கூட்டில முட்டையை வச்சுட்டு போயிடும் இந்த கேடி குயில். எங்க ஆளுங்களும் பொறுப்பா தாலாட்டு கத்தி, அடை காப்பாங்க. நம்ம வாரிசுங்க கூட பொற்¢ச்சு வர குயில் குஞ்சு நாராசமா “கூ கூ”ன்னு கூவும் பாருங்க. அப்ப தான் காக்கா இனத்தை Surrogate mother ஆக்கி குயில் ஏற்கனவே கறுப்பான எங்க முகத்தில கரி பூசுனது தெரியும்.
இந்த மனுஷங்க ஒற்றுமைக்கும், உணவைப் பகிர்ந்து சாப்பிடுவதற்கும் எங்களைத்தான் உதாரணமா சொல்வாங்க. ஆனால் உண்மையில நாங்க ஏன் உணவை சாப்பிடறதுக்கு முன்னாடி, மற்ற காக்காவையெல்லாம் கூப்பிடுறோம்ன்னா, இந்த மனுஷங்களை நம்பவே முடியாது. சாப்பாட்டில விஷம் ஏதாவது கலந்து வச்சாலும் வச்சிருப்பானுங்க. அதுக்குத்தான் ஒரு கூட்டத்தைக் கூட்டி, ஒரு இளிச்ச வாய் காக்கா, சாப்பிட ஆரம்பிச்சு, அதுக்கு ஒண்ணும் கலைன்னு தெரிஞ்சுட்டு நாங்க சண்டை போட்டு சாப்பிட ஆரம்பிப்போம். அந்தக் காலத்துலயே இந்த மனுஷனுக்கு எங்க மேல என்ன காண்டுன்னு தெரியல, புராணத்துக் கதைகள், ராமாயணம் எல்லாத்துலயும் எங்களுக்கு ‘நெகட்டிவ் ரோல்’ தான் கொடுத்திருக்காங்க. நல்ல வேளை, எங்களை சனீஸ்வரனின் வாகனம்னு ஏத்துக்கிட்டதாலயும், நாங்களெல்லாம் அவர்களோட முன்னோர்கள்ன்னு நம்புவதாலயும், நமக்கு ப்ரேக்·பாஸ்ட் பிரச்சனை இல்லை.
ஒன்னு கவனிச்சிங்களா? மனுஷங்க புறா, கோழி, கிளி எல்லாம் வளர்ப்பாங்க. ஆனால் யாரும் காக்கா வளர்க்க மாட்டாங்க. ஏன்னா, மனுஷன் இன்னொரு மனுஷனத்தான் காக்கா பிடிக்க முடியுமே தவிர “காக்கா”வைப் பிடிக்கிறது ரொம்பக் கஷ்டம். ஹா! மாடி வீட்டு மாமி, வடாம் காய வைக்க வராங்க. நான் போய் அவங்களுக்கு அல்வா கொடுத்துட்டு, வடாம் சாப்பிடணும். வரட்டா!
எங்களை மாதிரி சுறுசுறுப்பான ஜீவராசி எதுவும் கிடையாதுங்க. காலங்கார்த்தால கரைஞ்சுக்கிட்டே எழுந்திருச்சோம்னா, சாயங்காலம் வரை நாங்க ரொம்ப பிஸி. ஜல்லிக்கட்டு பார்க்கிற “விருமாண்டி” கமல் மாதிரி ஸ்டைலாக கரண்டு கம்பத்துல ஊஞ்சலாடிட்டு, தலைவர்கள் சிலைகள் மேல அசிங்கம் பண்ணிட்டு சந்தோஷமா வளைய வருவோம். வேலைவெட்டி இல்லாத பறவைங்கதான், பார்த்துப் பார்த்து தங்கள் கூடுகளை வடிவமைச்சு கட்டுங்க. நாங்களா, கிடைக்கிற குச்சி, தகரங்கள வச்சு ஒரு கூடு கட்டி “பாய்ஸ்” ஹீரோ, ஹீரோயின் போல “கொட்டாங்குச்சி கூடு போதும் நம் காதல் வாழும்; தங்க பஸ்பம் தேவையில்லை தண்ணீரே போதும்”ன்னு ஜாலியா பாடுவோம்.
குயில் எங்களை மாதிரி கறுப்பு தான். ஆனால் அதோட குரல் இருக்கே, அதனால அதுக்கு மனுஷங்க மத்தியில நல்ல பேரு. நாங்க ‘கா கா’ன்னு கரைஞ்சா கல்லடி தான் கிடைக்கும். ஆனா பாருங்க அழகான குரல் இருக்கிற இந்த குயிலுக்கு ஒரே இடத்துல உட்கார்ந்து முட்டைய அடைகாக்கும் அளவுக்கு பொறுமை கிடையாது. அதனால நைஸா எங்க ஆளுங்களோட கூட்டில முட்டையை வச்சுட்டு போயிடும் இந்த கேடி குயில். எங்க ஆளுங்களும் பொறுப்பா தாலாட்டு கத்தி, அடை காப்பாங்க. நம்ம வாரிசுங்க கூட பொற்¢ச்சு வர குயில் குஞ்சு நாராசமா “கூ கூ”ன்னு கூவும் பாருங்க. அப்ப தான் காக்கா இனத்தை Surrogate mother ஆக்கி குயில் ஏற்கனவே கறுப்பான எங்க முகத்தில கரி பூசுனது தெரியும்.
இந்த மனுஷங்க ஒற்றுமைக்கும், உணவைப் பகிர்ந்து சாப்பிடுவதற்கும் எங்களைத்தான் உதாரணமா சொல்வாங்க. ஆனால் உண்மையில நாங்க ஏன் உணவை சாப்பிடறதுக்கு முன்னாடி, மற்ற காக்காவையெல்லாம் கூப்பிடுறோம்ன்னா, இந்த மனுஷங்களை நம்பவே முடியாது. சாப்பாட்டில விஷம் ஏதாவது கலந்து வச்சாலும் வச்சிருப்பானுங்க. அதுக்குத்தான் ஒரு கூட்டத்தைக் கூட்டி, ஒரு இளிச்ச வாய் காக்கா, சாப்பிட ஆரம்பிச்சு, அதுக்கு ஒண்ணும் கலைன்னு தெரிஞ்சுட்டு நாங்க சண்டை போட்டு சாப்பிட ஆரம்பிப்போம். அந்தக் காலத்துலயே இந்த மனுஷனுக்கு எங்க மேல என்ன காண்டுன்னு தெரியல, புராணத்துக் கதைகள், ராமாயணம் எல்லாத்துலயும் எங்களுக்கு ‘நெகட்டிவ் ரோல்’ தான் கொடுத்திருக்காங்க. நல்ல வேளை, எங்களை சனீஸ்வரனின் வாகனம்னு ஏத்துக்கிட்டதாலயும், நாங்களெல்லாம் அவர்களோட முன்னோர்கள்ன்னு நம்புவதாலயும், நமக்கு ப்ரேக்·பாஸ்ட் பிரச்சனை இல்லை.
ஒன்னு கவனிச்சிங்களா? மனுஷங்க புறா, கோழி, கிளி எல்லாம் வளர்ப்பாங்க. ஆனால் யாரும் காக்கா வளர்க்க மாட்டாங்க. ஏன்னா, மனுஷன் இன்னொரு மனுஷனத்தான் காக்கா பிடிக்க முடியுமே தவிர “காக்கா”வைப் பிடிக்கிறது ரொம்பக் கஷ்டம். ஹா! மாடி வீட்டு மாமி, வடாம் காய வைக்க வராங்க. நான் போய் அவங்களுக்கு அல்வா கொடுத்துட்டு, வடாம் சாப்பிடணும். வரட்டா!
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:
https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers
ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
- nandhtihaதளபதி
- பதிவுகள் : 1589
இணைந்தது : 14/06/2009
மதிப்புக்குரிய சிவா அவர்களுக்கு
குயில் என்ற பெயர் வரக் காரணம்.கு என்றால் இருடடு திருட்டுத்தனம் என்று பொருள். (கு என்ற எழுத்துக்கு அந்தகாரம் என்றும் அதைப் போக்குகின்ற எழுத்துக்கு ரு என்றும் பொருள் தரும் வடமொழி இந்த இரண்டு எழுத்துக்களையும் சேர்த்து குரு என்ற சொல்லைத்தந்தது) இல் என்றால் வீடு. திருட்டுத்தனமாய் காக்கையின் வீட்டில் முட்டை இட்டு விடுவதால் அதற்கு குயில் என்ற பெயர் வந்தது என்று பெயர் தெரியாத தமிழ்க் கவி ஒரு பாட்டுப்பாடி வைத்தான். (பாடலும் நினைவுக்கு வரவில்லை)
மேலும் அந்தக் காக்கைகளில் ஒன்று கூறியதைத் தாங்கள் வேலைப் பளுவினால் பதிவு செய்ய மறந்து விட்டீர்கள் என்று நினைக்கிறேன். ஒரு காகம் இறந்தால் ஓராயிரம் காக்கைகள் கூடி அழும். ஆனால் இந்தப் பாவி மனித இனம் கொத்துக்கொத்தாக தொப்புள் கொடி உறவுகள் இனப் படுகொலைக்கு ஆளான போதும் நெஞ்சம் பதறவில்லை. அரை குறை ஆடையுடன் நடிகைகள் ஆடும் ஆட்டத்தைக் கண்டு களித்துக் கொண்டிருக்கின்றனர். இது தான் அந்தக் காக்கை சொன்ன விடயம்
அன்புடன்
நந்திதா
குயில் என்ற பெயர் வரக் காரணம்.கு என்றால் இருடடு திருட்டுத்தனம் என்று பொருள். (கு என்ற எழுத்துக்கு அந்தகாரம் என்றும் அதைப் போக்குகின்ற எழுத்துக்கு ரு என்றும் பொருள் தரும் வடமொழி இந்த இரண்டு எழுத்துக்களையும் சேர்த்து குரு என்ற சொல்லைத்தந்தது) இல் என்றால் வீடு. திருட்டுத்தனமாய் காக்கையின் வீட்டில் முட்டை இட்டு விடுவதால் அதற்கு குயில் என்ற பெயர் வந்தது என்று பெயர் தெரியாத தமிழ்க் கவி ஒரு பாட்டுப்பாடி வைத்தான். (பாடலும் நினைவுக்கு வரவில்லை)
மேலும் அந்தக் காக்கைகளில் ஒன்று கூறியதைத் தாங்கள் வேலைப் பளுவினால் பதிவு செய்ய மறந்து விட்டீர்கள் என்று நினைக்கிறேன். ஒரு காகம் இறந்தால் ஓராயிரம் காக்கைகள் கூடி அழும். ஆனால் இந்தப் பாவி மனித இனம் கொத்துக்கொத்தாக தொப்புள் கொடி உறவுகள் இனப் படுகொலைக்கு ஆளான போதும் நெஞ்சம் பதறவில்லை. அரை குறை ஆடையுடன் நடிகைகள் ஆடும் ஆட்டத்தைக் கண்டு களித்துக் கொண்டிருக்கின்றனர். இது தான் அந்தக் காக்கை சொன்ன விடயம்
அன்புடன்
நந்திதா
- aarulதளபதி
- பதிவுகள் : 1011
இணைந்தது : 02/10/2009
அந்தக் காக்கைகளில் ஒன்று கூறியதைத் தாங்கள் வேலைப் பளுவினால் பதிவு செய்ய
மறந்து விட்டீர்கள் என்று நினைக்கிறேன். ஒரு காகம் இறந்தால் ஓராயிரம்
காக்கைகள் கூடி அழும். ஆனால் இந்தப் பாவி மனித இனம் கொத்துக்கொத்தாக
தொப்புள் கொடி உறவுகள் இனப் படுகொலைக்கு ஆளான போதும் நெஞ்சம் பதறவில்லை.
அரை குறை ஆடையுடன் நடிகைகள் ஆடும் ஆட்டத்தைக் கண்டு களித்துக்
கொண்டிருக்கின்றனர். இது தான் அந்தக் காக்கை சொன்ன விடயம்
அன்புடன்
நந்திதா
- kirupairajahவி.ஐ.பி
- பதிவுகள் : 4621
இணைந்தது : 18/06/2009
மனுஷங்க புறா, கோழி, கிளி எல்லாம் வளர்ப்பாங்க. ஆனால் யாரும் காக்கா வளர்க்க மாட்டாங்க. ஏன்னா, மனுஷன் இன்னொரு மனுஷனத்தான் காக்கா பிடிக்க முடியுமே தவிர “காக்கா”வைப் பிடிக்கிறது ரொம்பக் கஷ்டம்
குயில் என்ற பெயர் வரக் காரணம்.கு என்றால் இருடடு திருட்டுத்தனம் என்று பொருள். (கு என்ற எழுத்துக்கு அந்தகாரம் என்றும் அதைப் போக்குகின்ற எழுத்துக்கு ரு என்றும் பொருள் தரும் வடமொழி இந்த இரண்டு எழுத்துக்களையும் சேர்த்து குரு என்ற சொல்லைத்தந்தது) இல் என்றால் வீடு. திருட்டுத்தனமாய் காக்கையின் வீட்டில் முட்டை இட்டு விடுவதால் அதற்கு குயில் என்ற பெயர் வந்தது
- Sponsored content
Similar topics
» ஒரு கருப்பு காக்காவின் புலம்பல்
» சோகத்தை உணர்ந்து பாடி மனதை கரைய வைத்த சீர்காழிகோவிந்தராஜன் பாடல்கள்
» வெற்றி சிரிக்க வைக்கும்…தோல்வி சிந்திக்க வைக்கும்!
» அனிதாவை விழுங்கிய மருத்துவ நுழைவுத்தேர்வு (NEET) எனும் நீலத் திமிங்கலம்! - அயர வைக்கும் புள்ளிவிவரங்கள் நாக்கைப் பிடுங்கிக் கொள்ள வைக்கும் கேள்விகளுடன் ‘நீட்’டுக்கு எதிரான சவுக்கடி
» காய வைக்கும் எஸ்.எம்.எஸ்
» சோகத்தை உணர்ந்து பாடி மனதை கரைய வைத்த சீர்காழிகோவிந்தராஜன் பாடல்கள்
» வெற்றி சிரிக்க வைக்கும்…தோல்வி சிந்திக்க வைக்கும்!
» அனிதாவை விழுங்கிய மருத்துவ நுழைவுத்தேர்வு (NEET) எனும் நீலத் திமிங்கலம்! - அயர வைக்கும் புள்ளிவிவரங்கள் நாக்கைப் பிடுங்கிக் கொள்ள வைக்கும் கேள்விகளுடன் ‘நீட்’டுக்கு எதிரான சவுக்கடி
» காய வைக்கும் எஸ்.எம்.எஸ்
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 1 of 1
|
|