புதிய பதிவுகள்
» உள்ளுக்குள்ளே இவ்வளவு பாசமா…!
by ayyasamy ram Today at 11:02 pm

» அறிவோம் அபிராமி அந்தாதியை பாடல் -35
by ayyasamy ram Today at 11:00 pm

» ஊரும் பேரும்
by ayyasamy ram Today at 10:58 pm

» சபாஷ் வழக்கறிஞர்
by ayyasamy ram Today at 10:57 pm

» அன்பு செய்யும் அற்புதம்!
by ayyasamy ram Today at 10:56 pm

» கொடையாளர்!
by ayyasamy ram Today at 10:54 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Today at 10:08 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Today at 9:45 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 9:34 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 8:40 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 8:12 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Today at 7:29 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 7:10 pm

» கருத்துப்படம் 22/09/2024
by mohamed nizamudeen Today at 6:52 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 2:59 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 2:38 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 2:31 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 1:50 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 1:38 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 10:50 am

» நாவல்கள் வேண்டும்
by Saravananj Today at 10:44 am

» இலங்கையின் புதிய அதிபர்; யார் இந்த அனுர குமார திசநாயக்க?
by ayyasamy ram Today at 7:33 am

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 11:52 pm

» ஈகரை கருத்தரங்கம் --18-செப்டம்பர் -2008 --பதிவுகள் 1--2--3--தொடருகிறது
by T.N.Balasubramanian Yesterday at 7:57 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -5)
by வேல்முருகன் காசி Yesterday at 12:52 pm

» பூரி பாயாசம் & இளநீர் பாயாசம்
by ayyasamy ram Yesterday at 12:48 pm

» உடலின் நச்சுக்களை வெளியேற்றும் பானங்கள்
by ayyasamy ram Yesterday at 12:32 pm

» ஃபசாட்- கலைஞனின் வாழ்வைக் கண்முன் காட்டிய நாட்டிய நாடகம்
by ayyasamy ram Yesterday at 12:26 pm

» திரைத்துளிகள்
by ayyasamy ram Yesterday at 12:20 pm

» இன்றைய செய்திகள் - செப்டம்பர் 21
by ayyasamy ram Yesterday at 10:44 am

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Fri Sep 20, 2024 11:32 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Fri Sep 20, 2024 9:46 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -4)
by வேல்முருகன் காசி Fri Sep 20, 2024 1:59 pm

» இன்றைய செய்திகள்
by ayyasamy ram Fri Sep 20, 2024 1:21 pm

» சிந்திக்க ஒரு நொடி!
by ayyasamy ram Fri Sep 20, 2024 9:07 am

» ரசிகர் மன்றம் – அரவிந்தசாமி
by ayyasamy ram Fri Sep 20, 2024 9:04 am

» கிராமத்துக் கிளியே…
by ayyasamy ram Fri Sep 20, 2024 9:02 am

» அழகு எது - புதுக்கவிதை
by ayyasamy ram Fri Sep 20, 2024 8:54 am

» சுக்கிலமும் சூக்ஷூமமும்
by ayyasamy ram Fri Sep 20, 2024 8:53 am

» பூக்களைக் கேட்டுப்பார்!
by ayyasamy ram Fri Sep 20, 2024 8:52 am

» இறைவா! - புதுக்கவிதை
by ayyasamy ram Fri Sep 20, 2024 8:51 am

» என்ன தான்…
by ayyasamy ram Fri Sep 20, 2024 8:50 am

» நாவல்கள் வேண்டும்
by prajai Thu Sep 19, 2024 11:25 pm

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Thu Sep 19, 2024 5:32 pm

» பல்சுவை களஞ்சியம் - செப்டம்பர் 19
by ayyasamy ram Thu Sep 19, 2024 2:26 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Thu Sep 19, 2024 2:05 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -3)
by வேல்முருகன் காசி Thu Sep 19, 2024 1:09 pm

» நடிகை சி ஐ டி சகுந்தலா காலமானார்
by ayyasamy ram Thu Sep 19, 2024 7:17 am

» குப்தேஸ்வர் குகை
by ayyasamy ram Thu Sep 19, 2024 7:15 am

» உருவ வழிபாடு…
by ayyasamy ram Thu Sep 19, 2024 7:13 am

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
மருத்துவரானாலும் நடலாம் மரக்கன்று! Poll_c10மருத்துவரானாலும் நடலாம் மரக்கன்று! Poll_m10மருத்துவரானாலும் நடலாம் மரக்கன்று! Poll_c10 
4 Posts - 100%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
மருத்துவரானாலும் நடலாம் மரக்கன்று! Poll_c10மருத்துவரானாலும் நடலாம் மரக்கன்று! Poll_m10மருத்துவரானாலும் நடலாம் மரக்கன்று! Poll_c10 
195 Posts - 41%
ayyasamy ram
மருத்துவரானாலும் நடலாம் மரக்கன்று! Poll_c10மருத்துவரானாலும் நடலாம் மரக்கன்று! Poll_m10மருத்துவரானாலும் நடலாம் மரக்கன்று! Poll_c10 
181 Posts - 38%
mohamed nizamudeen
மருத்துவரானாலும் நடலாம் மரக்கன்று! Poll_c10மருத்துவரானாலும் நடலாம் மரக்கன்று! Poll_m10மருத்துவரானாலும் நடலாம் மரக்கன்று! Poll_c10 
25 Posts - 5%
Dr.S.Soundarapandian
மருத்துவரானாலும் நடலாம் மரக்கன்று! Poll_c10மருத்துவரானாலும் நடலாம் மரக்கன்று! Poll_m10மருத்துவரானாலும் நடலாம் மரக்கன்று! Poll_c10 
21 Posts - 4%
prajai
மருத்துவரானாலும் நடலாம் மரக்கன்று! Poll_c10மருத்துவரானாலும் நடலாம் மரக்கன்று! Poll_m10மருத்துவரானாலும் நடலாம் மரக்கன்று! Poll_c10 
13 Posts - 3%
வேல்முருகன் காசி
மருத்துவரானாலும் நடலாம் மரக்கன்று! Poll_c10மருத்துவரானாலும் நடலாம் மரக்கன்று! Poll_m10மருத்துவரானாலும் நடலாம் மரக்கன்று! Poll_c10 
9 Posts - 2%
Rathinavelu
மருத்துவரானாலும் நடலாம் மரக்கன்று! Poll_c10மருத்துவரானாலும் நடலாம் மரக்கன்று! Poll_m10மருத்துவரானாலும் நடலாம் மரக்கன்று! Poll_c10 
8 Posts - 2%
T.N.Balasubramanian
மருத்துவரானாலும் நடலாம் மரக்கன்று! Poll_c10மருத்துவரானாலும் நடலாம் மரக்கன்று! Poll_m10மருத்துவரானாலும் நடலாம் மரக்கன்று! Poll_c10 
7 Posts - 1%
Guna.D
மருத்துவரானாலும் நடலாம் மரக்கன்று! Poll_c10மருத்துவரானாலும் நடலாம் மரக்கன்று! Poll_m10மருத்துவரானாலும் நடலாம் மரக்கன்று! Poll_c10 
7 Posts - 1%
mruthun
மருத்துவரானாலும் நடலாம் மரக்கன்று! Poll_c10மருத்துவரானாலும் நடலாம் மரக்கன்று! Poll_m10மருத்துவரானாலும் நடலாம் மரக்கன்று! Poll_c10 
6 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

மருத்துவரானாலும் நடலாம் மரக்கன்று!


   
   
ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 84037
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Fri May 24, 2019 3:23 pm

மருத்துவரானாலும் நடலாம் மரக்கன்று! Vivek
-
புவியின் வெப்பத்தைத் தணிக்கும் வகையில் சுற்றுச்சூழல் சேவையில் இன்று பலர் சமூகத்தின் மீது அக்கறை காட்ட ஆரம்பித்து இருக்கிறார்கள். அந்த வகையில் இறைவனுக்கு அடுத்தபடியாக உயிர்களைக் காக்கும் உன்னதப் பணியில் ஈடுபடுத்திகொண்ட மருத்துவர்களில் சிலர் மரக்கன்றுகளை நடும் பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.

தஞ்சை மருத்துவக் கல்லூரியில் படித்த முன்னாள் மாணவர்கள் இணைந்து பசுமை மன்றத்தை உருவாக்கியுள்ளனர். அவர்கள் மரக்கன்றுகளை நட்டுப் பராமரிக்கத் தொடங்கியுள்ளனர்.
மன்றத்தின் ஒருங்கிணைப்பாளர் மருத்துவர் ஜி.சாம்பசிவத்திடம் கேட்ட போது சொன்னார்:


“தஞ்சை மருத்துவக் கல்லூரியில் 1978-ஆம் ஆண்டு 175 மாணவ, மாணவிகள் மருத்துவம் படித்தோம். எங்களில் சிலர் அரசு மருத்துவக் கல்லூரி முதல்வராகவும், இணை இயக்குநர்கள் உள்ளிட்ட பல்வேறு பொறுப்புகளிலும் இருந்து வருகின்றனர். பலர் பணியாற்றி ஓய்வு பெற்று விட்டனர். சிலர் அயல்நாடுகளில் சிறப்பு மருத்துவர்களாகவும் பணியாற்றி வருகின்றனர்.

கடந்த 2014-ஆம் ஆண்டு நாங்கள் செல்போன், மூலம் ஒன்றிணைந்தோம். 96 திரைப்படத்தைப் போலவே அனைவரும் ஓர் இடத்தில் கூடி நினைவுகளைப் பகிர்ந்து கொள்ள முடிவு செய்தோம். திட்டமிட்டப்படி குறிப்பிட்ட நாளில் புதுச்சேரியில் அவரவர் குடும்பத்தினருடன் சந்தித்துக் கொண்டோம்.

அப்போது பழைய நினைவுகளைப் பரவசத்துடன் பேசி மகிழ்ந்தோம். இத்தனை நாள்கள் மருத்துவர்களாக இருந்து மக்கள் சேவையில் ஈடுபட்டோம். இதனுடன் இனி மரங்களை நடும் சேவையில் நாம் ஈடுபட வேண்டும் என வேண்டுகோளை விடுத்தேன்.

எனது வேண்டுகோள் ஏற்று சக மருத்துவ நண்பர்கள் “”நாங்கள் என்ன செய்ய வேண்டும்” என கேட்டனர்.


குழந்தைகளின் திருமணநாள், பிறந்தநாள், போன்ற விசேஷ நாட்களில் மரக்கன்றுகளை அன்பளிப்பாக வழங்குங்கள். நாம் அனைவரும் இணைந்து இந்தப் பூமியை காக்கும் பணியில் ஈடுபடவேண்டும் என்று கூறினேன்.

இதனையடுத்து சென்னை அரசு மருத்துவக் கல்லூரியில் இருதய நோய் நிபுணராகப் பணியாற்றி ஓய்வு பெற்ற மருத்துவர் பழனிசாமி மூலம் நடிகர் விவேக்கிடம் பேசி பசுமை மன்றம் தொடங்கப்பட்டது.

இதன் ஒருங்கிணைப்பாளர், நிர்வாகிகள் தேர்வு செய்யப்பட்டுள்ளனர். தொடர்ந்து தாங்கள் பணிபுரியும் இடங்களில் நாள் ஒன்றுக்கு ஒரு மரம் என ஆண்டுக்கு 365 நாட்களுக்கு 365 மரங்கள் நடுவது எனவும், நட்ட மரங்களை விட்டுவிடாமல் அவற்றைத் தொடர்ந்து பராமரிப்பது என முடிவு செய்தோம்.

இப்போது நாங்கள் செய்யும் பணிகளை அன்றாடம் செல்போன் இணையதளம் மூலமாகப் பகிர்ந்து கொள்வோம்” என்றார்.



ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 84037
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Fri May 24, 2019 3:24 pm

மருத்துவரானாலும் நடலாம் மரக்கன்று! Sk11
-
மருத்துவராகப் பணியாற்றிய உங்களுக்கு மரக்கன்று மீது எப்படி ஆர்வம் உண்டாயிற்று?


நான் அடிப்படையில் காந்தியவாதி. நம்மாழ்வார் எனக்கு வழிகாட்டி. இயற்கை விவசாயத்திற்காகப் பாடுபட்டு மறைந்தவர் நம்மாழ்வார். அவரது வழியில் இப்போது இயற்கை விவசாயம் பற்றியும், மரங்களின் அவசியம் பற்றியும் மக்களிடம் விழிப்புணர்வு ஏற்படுத்தி வருகிறேன்.

நான் பணியாற்றிய கும்பகோணம் அரசு மருத்துவமனை வளாகத்திலேயே 100 மரக்கன்றுகள் நட்டோம். அதற்கு இரும்பு வேலி அமைத்து நாள்தோறும் தண்ணீர் விட ஏற்பாடு செய்துள்ளோம்.

மரங்களின் மீது எனக்கு இருக்கும் ஆர்வத்தைப் புரிந்து கொண்ட எங்களது பகுதி இளைஞர்கள் என்னிடம் மரக்கன்று வாங்கித் தரச் சொல்லி பல இடங்களில் நட்டு வருகிறார்கள்.

எங்களுடன் தன்னார்வலர்களும் இணைந்து செயல்பட முன் வந்தால் 10 லட்சம் பனை மரக்கன்றுகளை நடத் தயாராக உள்ளோம். ஏனெனில் பனை மரங்கள் தான் குறைந்த நீரிலும் வறட்சியைத் தாங்கி வளரக்கூடியது என்றார்.


-அருள்ராஜ்—-தினமணி

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக