ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» சாப்பிடும்பொழுது செய்யும் தவறுகள்...
by ayyasamy ram Today at 15:03

» சும்மா- வார்த்தையின் பொருள்
by ayyasamy ram Today at 15:00

» யாராவது ஒருத்தர் மிக்சர் சாப்பிட்டா, சண்டையை தவிர்த்து விடலாம்!
by ayyasamy ram Today at 14:58

» தங்கம் விலை உயரட்டும், வந்து திருடிக்கிறேன்!
by ayyasamy ram Today at 14:54

» வாகனம் ஓட்டும்போது....
by ayyasamy ram Today at 14:52

» ரேபோ யானை- செய்திகள்
by ayyasamy ram Today at 14:50

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 8:55

» கனவுக்குள் கண்விழித்து...
by ayyasamy ram Today at 0:23

» இன்றைய செய்திகள்- அக்டோபர் 4
by ayyasamy ram Yesterday at 23:27

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 17:52

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 17:41

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 16:58

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 16:37

» கருத்துப்படம் 04/10/2024
by mohamed nizamudeen Yesterday at 16:31

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 16:16

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 15:56

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 15:46

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 15:36

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 15:24

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 15:17

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 15:10

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 14:31

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 14:18

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 14:00

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 13:40

» நாவல்கள் வேண்டும்
by Sathiyarajan Yesterday at 13:06

» உண்ணாவிரதத்தில் தொண்டர்கள் கூட்டம் ஓவரா இருக்கே!
by ayyasamy ram Yesterday at 8:46

» இளநீர் தரும் நன்மைகள்
by ayyasamy ram Yesterday at 8:45

» உடல் நலப் பிரச்சனைகளுக்கு வால்நட்
by ayyasamy ram Yesterday at 8:44

» கடவுளை நம்பினோர் கைவிடப்படமாட்டர் !!!
by ayyasamy ram Yesterday at 8:42

» பல்சுவை -ரசித்தவை!
by ayyasamy ram Yesterday at 8:41

» இது ஏ1 போலீஸ் ஸ்டேஷன்…!!
by ayyasamy ram Yesterday at 8:39

» நவ நாகரிக கோமாளி " பணம் "
by dhilipdsp Wed 2 Oct 2024 - 21:57

» மீண்டும் நினைவுபடுத்துகிறோம். உறவுகளே /நட்புகளே
by dhilipdsp Wed 2 Oct 2024 - 21:47

» வணக்கம் உறவே
by dhilipdsp Wed 2 Oct 2024 - 19:18

» எல்லையில் இயல்பு நிலை இல்லை...
by ayyasamy ram Wed 2 Oct 2024 - 14:19

» காக்கையின் கோபம்!
by ayyasamy ram Wed 2 Oct 2024 - 13:58

» நிர்மலா சீதாராமன் மீதான வழக்கு: இடைக்கால தடை விதித்தது கர்நாடக உயர் நீதிமன்றம்
by ayyasamy ram Wed 2 Oct 2024 - 13:23

» லெபனானில் தரைவழித் தாக்குதலைத் தொடங்கியது இஸ்ரேல் - போர்ப் பதற்றம் உச்சம்
by ayyasamy ram Wed 2 Oct 2024 - 13:16

» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Wed 2 Oct 2024 - 10:26

» தமிழ் அன்னை
by dhilipdsp Wed 2 Oct 2024 - 3:12

» சிகரெட் பிடிக்கும் ஆசையை விட்டு விடுங்கள்!
by ayyasamy ram Wed 2 Oct 2024 - 0:18

» இறந்த இரண்டு ஆன்மாக்களின் உரையாடல் ! .
by ayyasamy ram Wed 2 Oct 2024 - 0:16

» சிந்தனையாளர் முத்துக்கள்
by ayyasamy ram Wed 2 Oct 2024 - 0:14

» எப்படி ஃபுட்பாய்ஸன் ஆச்சு?
by ayyasamy ram Wed 2 Oct 2024 - 0:12

» ஆற்றிலே பத்து மரம் அசையுது…(விடுகதைகள்)
by ayyasamy ram Wed 2 Oct 2024 - 0:10

» அழகான தோற்றம் பெற…
by ayyasamy ram Wed 2 Oct 2024 - 0:09

» கலியுகம் பாதகம்
by ayyasamy ram Wed 2 Oct 2024 - 0:08

» புன்னகை என்பது…
by ayyasamy ram Wed 2 Oct 2024 - 0:07

» தடுப்பணை வேண்டும்
by ayyasamy ram Wed 2 Oct 2024 - 0:07

நிகழ்நிலை நிர்வாகிகள்

சிங்கத்தை கோட்டையில் சாய்த்த வீராங்கனை!

2 posters

Go down

சிங்கத்தை கோட்டையில் சாய்த்த வீராங்கனை! Empty சிங்கத்தை கோட்டையில் சாய்த்த வீராங்கனை!

Post by ayyasamy ram Fri 24 May 2019 - 10:00


சிங்கத்தை கோட்டையில் சாய்த்த வீராங்கனை! Smirthi-irani
-
smirthi-இரானி
---------------------------------------
உத்தரப் பிரதேசத்தில் உள்ள அமேதி மக்களவைத் தொகுதிக்கு தனிச் சிறப்பு உண்டு. இந்த தொகுதி உருவாக்கப்பட்டது முதல் பெரும்பாலான தேர்தல்களில் நட்சத்திர வேட்பாளர்களே போட்டியிட்டு வந்தனர். அதிலும் குறிப்பாக, நேரு குடும்பத்தைச் சேர்ந்தவர்களே போட்டியிட்டு வந்தனர்.

தற்போது தேசிய அளவில் இந்தத் தொகுதி மீண்டும் கவனம் பெற்றுள்ளது. அதற்கு காரணம் காங்கிரஸின் கோட்டையாக இருந்த இந்தத் தொகுதியைக் கைப்பற்றி விட்டார் பாஜக வேட்பாளரும், மத்திய அமைச்சருமான ஸ்மிருதி இரானி.

கடந்த 1967-இல், அமேதி தொகுதி உருவாக்கப்பட்ட பிறகு நடைபெற்ற முதல் தேர்தலில் வெற்றி பெற்றவர் காங்கிரஸ் வேட்பாளர் வித்யாதர் பாஜ்பாய். அதன் பிறகு, சஞ்சய் காந்தி, மறைந்த முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி ஆகியோர் இந்தத் தொகுதிகளில் போட்டியிட்டு வெற்றி பெற்றுள்ளனர்.

கடந்த 1999-இல் சோனியா காந்தி போட்டியிட்டு வெற்றி பெற்றார். அதைத் தொடர்ந்து, 2004, 2009, 2014-ஆம் ஆண்டுகளில் நடைபெற்ற தேர்தல்களில் தொடர்ந்து மூன்று முறை ராகுல் காந்தி வெற்றி பெற்றார்.

கடந்த 2009-இல் நடைபெற்ற மக்களவைத் தேர்தலில் 3.70 லட்சம்
வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றார் ராகுல் காந்தி.

அதே சமயம், 2014-இல் 1.07 லட்சம் வாக்குகள் வித்தியாசத்தில்தான்
அவரால் வெற்றி பெற முடிந்தது. அப்போது, இவரை எதிர்த்துப்
போட்டியிட்டு தோல்வியைத் தழுவியவர்தான் ஸ்மிருதி இரானி.

தொலைக்காட்சி நடிகையான இவர், பாஜகவில் இணைந்த பிறகு
கட்சியின் செய்தித் தொடர்பாளர் ஆனார். செய்தியாளர்
சந்திப்புகளிலும், தொலைக்காட்சி விவாத நிகழ்ச்சிகளிலும்
பங்கேற்று கட்சியின் நிலைப்பாட்டையும், கொள்கையும் தெளிவாக
எடுத்துக் கூறி கட்சி மேலிடத் தலைவர்களின் நன்மதிப்பைப் பெற்றார்.

இதனால், கடந்த 2014-இல் நடைபெற்ற மக்களவைத் தேர்தலில்
அமேதியில் ராகுல் காந்தியை எதிர்த்துப் போட்டியிட
வாய்ப்பளிக்கப்பட்டது. அந்தத் தேர்தலில் தோல்வியடைந்த போதிலும்,
மாநிலங்களவை உறுப்பினராகி, மனித வள மேம்பாட்டுத் துறை
அமைச்சராகப் பொறுப்பேற்றார்.

பின்னர், தகவல் ஒளிபரப்புத் துறை அவருக்கு வழங்கப்பட்டது. அதன் பின்னர், ஜவுளித் துறை அமைச்சரானார். மற்றொரு புறம், அவரது கல்வித் தகுதி குறித்து சர்ச்சைகள் எழுந்து அடங்கின.

சர்ச்சைகள் ஒருபுறம் இருந்தாலும், அவரது கவனம் முழுவதும் அமேதி தொகுதியில்தான் இருந்தது. நடந்து முடிந்த மக்களவைத் தொகுதியில், அதே அமேதி தொகுதியில் ராகுல் காந்தியை எதிர்த்து மீண்டும் களமிறக்கப்பட்டார் ஸ்மிருதி இரானி,

இந்தத் தொகுதியில் ராகுல் காந்திக்கு ஆதரவாக, அவரது சகோதரியும், கட்சியின் பொதுச் செயலாளருமான பிரியங்கா காந்தி தீவிரமாகப் பிரசாரம் மேற்கொண்டார்.
ஆனால், அந்தத் தொகுதியில் மக்களைச் சந்தித்து, மோடி அரசின் சாதனைகளை எடுத்துக் கூறுவதிலேயே குறியாக இருந்தார் ஸ்மிருதி இரானி.

இந்தத் தொகுதியில் இவர் வெற்றி பெற்றுவிடுவார் என்பதை ராகுல் காந்தி முன்கூட்டியே மோப்பம் பிடித்துவிட்டதாலோ என்னவோ, ""பாதுகாப்பு'' கருதி, கேரளத்தின் வயநாடு தொகுதியிலும் ஒரு வேட்புமனுவை தாக்கல் செய்தார்.

தேர்தல் முடிவுகள் வியாழக்கிழமை காலை வெளியானதில் இருந்து அனைவரின் பார்வையும் அமேதி தொகுதியில் இருந்தது. அதில், 55,120 வாக்குகள் வித்தியாசத்தில் ராகுல் காந்தியைத் தோற்கடித்து சாதனை படைத்துள்ளார் ஸ்மிருதி இரானி.

இந்த வெற்றியின் மூலம், அமேதியின் தேர்தல் வரலாற்றை மாற்றி எழுதி சாதனை படைத்திருக்கிறார் ஸ்மிருதி இரானி. இதன் மூலம், காங்கிரஸ் கட்சியின் அகில இந்தியத் தலைவர் ராகுல் காந்தியைத் தோற்கடித்தது மட்டுமன்றி, 20 ஆண்டுகளுக்குப் பிறகு அமேதி தொகுதியை பாஜக கைப்பற்றியுள்ளது. காங்கிரஸின் கோட்டையாக இருந்த அமேதி தற்போது பாஜக வசம் வந்து விட்டது.
-
தினமணி
ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்


பதிவுகள் : 84193
இணைந்தது : 30/09/2013

https://rammalar.wordpress.com/

Back to top Go down

சிங்கத்தை கோட்டையில் சாய்த்த வீராங்கனை! Empty Re: சிங்கத்தை கோட்டையில் சாய்த்த வீராங்கனை!

Post by பழ.முத்துராமலிங்கம் Fri 24 May 2019 - 11:14

யானைக்கும் அடி சறுக்கும்.
பழ.முத்துராமலிங்கம்
பழ.முத்துராமலிங்கம்
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 15343
இணைந்தது : 27/09/2015

Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum