Latest topics
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்by heezulia Today at 8:11 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Today at 7:56 pm
» நாவல்கள் வேண்டும்
by மொஹமட் Today at 7:47 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 7:25 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 7:04 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 5:02 pm
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Today at 4:30 pm
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Today at 4:22 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 3:53 pm
» எதையும் சாதாரணமாக எடுத்து கொள்வது நல்லது!
by ayyasamy ram Today at 12:55 pm
» மின்னூல் தொகுப்புகள் — TI Buhari
by i6appar Today at 9:18 am
» திரைத்துளிகள்
by ayyasamy ram Today at 7:22 am
» சசிகுமாருக்கு ஜோடியாகும் சிம்ரன்!
by ayyasamy ram Today at 7:20 am
» பேய் படமாக உருவாகும் ‘பார்க்’
by ayyasamy ram Today at 7:19 am
» பி.டி.உஷா – பிறந்த நாள்
by ayyasamy ram Today at 7:17 am
» கெலன் கெல்லர் -பிறந்த நாள்
by ayyasamy ram Today at 7:16 am
» பங்கிம் சந்திர சட்டர்ஜி!
by ayyasamy ram Today at 7:16 am
» நீதிக்கதை – அன்பை விதையுங்கள்
by ayyasamy ram Today at 7:14 am
» இரயில் பயணிகளுக்கு சில முக்கிய தகவல்கள்
by ayyasamy ram Today at 7:13 am
» தம்பிக்கு எட்டும்…(விடுகதை)
by ayyasamy ram Today at 7:12 am
» சமாளிக்கும் திறமையே வெற்றியைத் தரும்
by ayyasamy ram Today at 7:10 am
» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Yesterday at 10:41 pm
» பிரிட்டனுக்கு சவால்கள் காத்திருக்கின்றன - ஸ்டார்மர்
by ayyasamy ram Yesterday at 10:40 pm
» ஆம்ஸ்ட்ராங் படுகொலை: கைதாகியிருப்பவர்கள் உண்மை குற்றவாளிகள் அல்ல.. திருமாவளவன் பகீர் குற்றச்சாட்டு!
by ayyasamy ram Yesterday at 10:31 pm
» கருத்துப்படம் 06/07/2024
by mohamed nizamudeen Yesterday at 10:17 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 9:12 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 9:00 pm
» காசினிக் கீரை – மருத்துவ பயன்கள்
by ayyasamy ram Yesterday at 7:53 pm
» போன்சாய் …கனவு- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 7:52 pm
» மனிதனுக்கு அழகு!- ஹைகூ
by ayyasamy ram Yesterday at 7:51 pm
» அப்பா வித்த கடைசி வயல்- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 7:51 pm
» அறிவுக் களஞ்சியம்
by i6appar Yesterday at 7:50 pm
» கவிஞர் கூட்டமே! – புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 7:49 pm
» ஆன்மா அழிவதில்லை – புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 7:49 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:41 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:19 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 7:11 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 6:28 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 4:12 pm
» புன்னகை
by Anthony raj Yesterday at 3:29 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 2:30 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:05 pm
» ஜனனி நவீன் நாவல் கட்டிக் கரும்பே குட்டித் திமிரே நாவல் வேண்டும்
by மொஹமட் Yesterday at 2:01 pm
» எஸ் ராமகிருஷ்ணன் - உணவு யுத்தம் - சுருக்கம்
by கண்ணன் Yesterday at 11:19 am
» கூடை நிறைய லட்சியங்கள்
by Anthony raj Fri Jul 05, 2024 8:18 pm
» இருள் என்ற ஒன்று இல்லை!- ஓஷோ
by Anthony raj Fri Jul 05, 2024 8:09 pm
» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by Anthony raj Fri Jul 05, 2024 7:59 pm
» அறிய வேண்டிய ஆன்மிகத் துணுக்குகள்
by Anthony raj Fri Jul 05, 2024 7:57 pm
» அலங்கார முகமூடிகள்!
by Anthony raj Fri Jul 05, 2024 7:53 pm
» சிக்கன் குழம்புல மீன் குழம்பு வாசம் வரணும்!!- வலைப்பேச்சு
by Anthony raj Fri Jul 05, 2024 7:42 pm
Top posting users this week
heezulia |
| |||
ayyasamy ram |
| |||
i6appar |
| |||
Anthony raj |
| |||
mohamed nizamudeen |
| |||
T.N.Balasubramanian |
| |||
Dr.S.Soundarapandian |
| |||
Guna.D |
| |||
மொஹமட் |
| |||
கண்ணன் |
|
Top posting users this month
heezulia |
| |||
ayyasamy ram |
| |||
i6appar |
| |||
Anthony raj |
| |||
mohamed nizamudeen |
| |||
T.N.Balasubramanian |
| |||
Dr.S.Soundarapandian |
| |||
Guna.D |
| |||
மொஹமட் |
| |||
கண்ணன் |
|
நிகழ்நிலை நிர்வாகிகள்
பாலம் இடிந்து விழுந்ததில் சாவு எண்ணிக்கை 50 ஆக உயர்வு?
4 posters
Page 1 of 1
பாலம் இடிந்து விழுந்ததில் சாவு எண்ணிக்கை 50 ஆக உயர்வு?
பாலம் இடிந்து விழுந்ததில் சாவு எண்ணிக்கை 50 ஆக உயர்வு?
இதுவரை 17 உடல்கள் மீட்பு
ஜெய்ப்பூர், டிச.26-
ராஜஸ்தானில் பாலம் இடிந்து விழுந்ததில் சாவு எண்ணிக்கை 50 ஆக உயரும் என்று தெரிகிறது. இடிபாடுகளில் இருந்து இதுவரை 17 பேரின் உடல்கள் மீட்கப்பட்டு உள்ளன.
ரூ.232 கோடியில் பெரிய பாலம்
ராஜஸ்தான் மாநிலத்தில் சம்பல் ஆற்றின் குறுக்கே கோடா-உதய்ப்பூர் ஆகிய நகரங்களை இணைக்கும் வகையில் குனஹரி என்ற இடத்தில் ரூ.232 கோடி செலவில் 1.4 கிலோ மீட்டர் தூரம் கொண்ட ராட்சத பாலம் கட்டப்பட்டு வருகிறது.
இதனை தனியார் கட்டுமான நிறுவனம் ஏற்றுக்கொண்டு கட்டி வருகிறது. இந்த பணியில் நாள் தோறும் 300-க்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் ஈடுபட்டு வருகிறார்கள்.
பாலம் இடிந்து விழுந்தது
இந்த நிலையில் நேற்று முன்தினம் பாலம் கட்டும்பணியில் ஏராளமான தொழிலாளர்கள் ஈடுபட்டிருந்தனர். அப்போது பாலத்தின் ராட்சத காங்கிரீட் தூண் ஒன்று இடிந்து ஆற்றுக்குள் விழுந்தது. அப்போது அதன்அடியில் வேலை பார்த்துக்கொண்டிருந்த 100-க்கும்மேற்பட்ட தொழிலாளர்கள் உயிருடன் ஆற்றுக்குள் புதைந்தனர்.
விபத்து பற்றிய தகவல் அறிந்ததும் மீட்புக்குழுவினர் விரைந்து வந்து இடிபாடுகளுக்குள் சிக்கியவர்களை மீட்கும் பணியில் ஈடுபட்டனர். முதலில் 6 தொழிலாளர்களின் பிணங்கள் மீட்கப்பட்டன. படுகாயம் அடைந்த 12 பேர் மீட்கப்பட்டு சிகிச்சைக்காக ஆஸ்பத்திரியில் சேர்க்கப்பட்டு உள்ளனர்.
இதுவரை 17 உடல்கள் மீட்பு
இடிபாடுகளில் சிக்கி ஆற்றுக்குள் ஏராளமானவர்கள் புதையுண்டு கிடப்பதால் மீட்பு பணியை துரிதப்படுத்த ராணுவம் மற்றும் சிறப்பு நீச்சல் பயிற்சி பெற்ற அதிரடி வீரர்கள், தீயணைப்பு வீரர்கள் வரவழைக்கப்பட்டு மீட்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.
நேற்று காலை வரை மொத்தம் 17 பேரின் உடல்கள் மீட்கப்பட்டது. இன்னும் ஏராளமான தொழிலாளர்கள் இடிபாடுகளுக்குள் சிக்கியிருக்கலாம் என தெரிகிறது.
சாவு எண்ணிக்கை 50 ஆக உயர்வு?
இதனால் பாலம் இடிந்து விழுந்த விபத்தில் சாவு எண்ணிக்கை 40-ல் இருந்து 50 ஆக உயரும் என அஞ்சப்படுகிறது.
விபத்தில் காயம் அடைந்தவர்கள் 2 தனியார் ஆஸ்பத்திரிகளில் சிகிச்சைக்காக சேர்க்கப்பட்டு உள்ளனர். இதில் பல தொழிலாளர்களின் நிலைமை கவலைக்கிடமாக உள்ளது.
பலியானவர்களுக்கு ரூ. 10 லட்சம்
விபத்து நடந்த இடத்தை முதல்-மந்திரி அசோக்கெலாட் பார்வையிட்டு மீட்பு பணிகளை துரிதப்படுத்தினார். விபத்தில் பலியானவர்களின் குடும்பங்களுக்கு தலா ரூ.2 லட்சம் வழங்கப்படும் என்றும் பலத்த காயம் அடைந்தவர்களுக்கு ரூ.1 லட்சமும், சாதாரண காயம் அடைந்தவர்களுக்கு ரூ. 50 ஆயிரமும் வழங்கப்படும் என ராஜஸ்தான் அரசு அறிவித்து உள்ளது.
இதேபோல, தற்போது தேசிய நெடுஞ்சாலைத்துறை ஆணையத்தின் சார்பில் பலியான தொழிலாளர்களின் குடும்பங்களுக்கு தலா ரூ.10 லட்சம் வழங்கப்படும் என்றும் அறிவிக்கப்பட்டு உள்ளது.
2 என்ஜினீயர்கள் கைது
இந்த விபத்து தொடர்பாக அரசு முதல் கட்ட விசாரணையை தொடங்கி உள்ளது. இதுதொடர்பாக முதலில் தனியார் கட்டுமான கழகத்தின் 2 என்ஜினீயர்களை போலீசார் கைது செய்து உள்ளனர். மேலும் விசாரணை நடந்து வருகிறது.
இதுவரை 17 உடல்கள் மீட்பு
ஜெய்ப்பூர், டிச.26-
ராஜஸ்தானில் பாலம் இடிந்து விழுந்ததில் சாவு எண்ணிக்கை 50 ஆக உயரும் என்று தெரிகிறது. இடிபாடுகளில் இருந்து இதுவரை 17 பேரின் உடல்கள் மீட்கப்பட்டு உள்ளன.
ரூ.232 கோடியில் பெரிய பாலம்
ராஜஸ்தான் மாநிலத்தில் சம்பல் ஆற்றின் குறுக்கே கோடா-உதய்ப்பூர் ஆகிய நகரங்களை இணைக்கும் வகையில் குனஹரி என்ற இடத்தில் ரூ.232 கோடி செலவில் 1.4 கிலோ மீட்டர் தூரம் கொண்ட ராட்சத பாலம் கட்டப்பட்டு வருகிறது.
இதனை தனியார் கட்டுமான நிறுவனம் ஏற்றுக்கொண்டு கட்டி வருகிறது. இந்த பணியில் நாள் தோறும் 300-க்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் ஈடுபட்டு வருகிறார்கள்.
பாலம் இடிந்து விழுந்தது
இந்த நிலையில் நேற்று முன்தினம் பாலம் கட்டும்பணியில் ஏராளமான தொழிலாளர்கள் ஈடுபட்டிருந்தனர். அப்போது பாலத்தின் ராட்சத காங்கிரீட் தூண் ஒன்று இடிந்து ஆற்றுக்குள் விழுந்தது. அப்போது அதன்அடியில் வேலை பார்த்துக்கொண்டிருந்த 100-க்கும்மேற்பட்ட தொழிலாளர்கள் உயிருடன் ஆற்றுக்குள் புதைந்தனர்.
விபத்து பற்றிய தகவல் அறிந்ததும் மீட்புக்குழுவினர் விரைந்து வந்து இடிபாடுகளுக்குள் சிக்கியவர்களை மீட்கும் பணியில் ஈடுபட்டனர். முதலில் 6 தொழிலாளர்களின் பிணங்கள் மீட்கப்பட்டன. படுகாயம் அடைந்த 12 பேர் மீட்கப்பட்டு சிகிச்சைக்காக ஆஸ்பத்திரியில் சேர்க்கப்பட்டு உள்ளனர்.
இதுவரை 17 உடல்கள் மீட்பு
இடிபாடுகளில் சிக்கி ஆற்றுக்குள் ஏராளமானவர்கள் புதையுண்டு கிடப்பதால் மீட்பு பணியை துரிதப்படுத்த ராணுவம் மற்றும் சிறப்பு நீச்சல் பயிற்சி பெற்ற அதிரடி வீரர்கள், தீயணைப்பு வீரர்கள் வரவழைக்கப்பட்டு மீட்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.
நேற்று காலை வரை மொத்தம் 17 பேரின் உடல்கள் மீட்கப்பட்டது. இன்னும் ஏராளமான தொழிலாளர்கள் இடிபாடுகளுக்குள் சிக்கியிருக்கலாம் என தெரிகிறது.
சாவு எண்ணிக்கை 50 ஆக உயர்வு?
இதனால் பாலம் இடிந்து விழுந்த விபத்தில் சாவு எண்ணிக்கை 40-ல் இருந்து 50 ஆக உயரும் என அஞ்சப்படுகிறது.
விபத்தில் காயம் அடைந்தவர்கள் 2 தனியார் ஆஸ்பத்திரிகளில் சிகிச்சைக்காக சேர்க்கப்பட்டு உள்ளனர். இதில் பல தொழிலாளர்களின் நிலைமை கவலைக்கிடமாக உள்ளது.
பலியானவர்களுக்கு ரூ. 10 லட்சம்
விபத்து நடந்த இடத்தை முதல்-மந்திரி அசோக்கெலாட் பார்வையிட்டு மீட்பு பணிகளை துரிதப்படுத்தினார். விபத்தில் பலியானவர்களின் குடும்பங்களுக்கு தலா ரூ.2 லட்சம் வழங்கப்படும் என்றும் பலத்த காயம் அடைந்தவர்களுக்கு ரூ.1 லட்சமும், சாதாரண காயம் அடைந்தவர்களுக்கு ரூ. 50 ஆயிரமும் வழங்கப்படும் என ராஜஸ்தான் அரசு அறிவித்து உள்ளது.
இதேபோல, தற்போது தேசிய நெடுஞ்சாலைத்துறை ஆணையத்தின் சார்பில் பலியான தொழிலாளர்களின் குடும்பங்களுக்கு தலா ரூ.10 லட்சம் வழங்கப்படும் என்றும் அறிவிக்கப்பட்டு உள்ளது.
2 என்ஜினீயர்கள் கைது
இந்த விபத்து தொடர்பாக அரசு முதல் கட்ட விசாரணையை தொடங்கி உள்ளது. இதுதொடர்பாக முதலில் தனியார் கட்டுமான கழகத்தின் 2 என்ஜினீயர்களை போலீசார் கைது செய்து உள்ளனர். மேலும் விசாரணை நடந்து வருகிறது.
![](https://i.servimg.com/u/f42/15/92/96/93/barrab10.png)
Tamilzhan- தலைமை நடத்துனர்
- பதிவுகள் : 8045
இணைந்தது : 02/03/2009
Re: பாலம் இடிந்து விழுந்ததில் சாவு எண்ணிக்கை 50 ஆக உயர்வு?
ஊழல் எங்கும் ஊழல் , ஒரு மனித உயிரின் விலை இது தானா.
![பாலம் இடிந்து விழுந்ததில் சாவு எண்ணிக்கை 50 ஆக உயர்வு? 67637](https://eegarai.darkbb.com/users/1813/71/41/02/smiles/67637.gif)
![பாலம் இடிந்து விழுந்ததில் சாவு எண்ணிக்கை 50 ஆக உயர்வு? 67637](https://eegarai.darkbb.com/users/1813/71/41/02/smiles/67637.gif)
![பாலம் இடிந்து விழுந்ததில் சாவு எண்ணிக்கை 50 ஆக உயர்வு? 67637](https://eegarai.darkbb.com/users/1813/71/41/02/smiles/67637.gif)
![பாலம் இடிந்து விழுந்ததில் சாவு எண்ணிக்கை 50 ஆக உயர்வு? 67637](https://eegarai.darkbb.com/users/1813/71/41/02/smiles/67637.gif)
![](https://i.servimg.com/u/f42/15/92/96/93/barrab10.png)
http://varththagam.lifeme.net/
வாழ்க்கை என்பது நீ சாகும் வரை அல்ல...
மற்றவர்கள் மனதில் நீ வாழும் வரை...
Re: பாலம் இடிந்து விழுந்ததில் சாவு எண்ணிக்கை 50 ஆக உயர்வு?
கூலித்தொழிலாளர்களின் மறைவு மிகவும் துயரமானது..
![](https://i.servimg.com/u/f42/15/92/96/93/barrab10.png)
![பாலம் இடிந்து விழுந்ததில் சாவு எண்ணிக்கை 50 ஆக உயர்வு? Q9CBqnj](https://i.imgur.com/Q9CBqnj.png)
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:
https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers
ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
![-](https://i.servimg.com/u/f86/18/21/41/30/minus-11.png)
» பரமக்குடி கலவரம்: சாவு எண்ணிக்கை 6ஆக உயர்வு
» பாகிஸ்தானில் பலத்த மழை: சாவு எண்ணிக்கை 1,500ஆக உயர்வு
» சமோவா தீவில் சுனாமி சாவு எண்ணிக்கை 144 ஆக உயர்வு
» பன்றிக்காய்ச்சலுக்கு பலியானோர் எண்ணிக்கை 3 ஆக உயர்வு, சென்னையில் மேலும் ஒரு பெண் சாவு
» காசா பகுதியில் சாவு எண்ணிக்கை 116 ஆக உயர்வு இஸ்ரேல் குண்டு வீச்சை நிறுத்துமா?
» பாகிஸ்தானில் பலத்த மழை: சாவு எண்ணிக்கை 1,500ஆக உயர்வு
» சமோவா தீவில் சுனாமி சாவு எண்ணிக்கை 144 ஆக உயர்வு
» பன்றிக்காய்ச்சலுக்கு பலியானோர் எண்ணிக்கை 3 ஆக உயர்வு, சென்னையில் மேலும் ஒரு பெண் சாவு
» காசா பகுதியில் சாவு எண்ணிக்கை 116 ஆக உயர்வு இஸ்ரேல் குண்டு வீச்சை நிறுத்துமா?
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|