புதிய பதிவுகள்
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Today at 7:29 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 7:10 pm

» கருத்துப்படம் 22/09/2024
by mohamed nizamudeen Today at 6:52 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 2:59 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 2:38 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 2:31 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 1:50 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 1:38 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 10:50 am

» நாவல்கள் வேண்டும்
by Saravananj Today at 10:44 am

» இலங்கையின் புதிய அதிபர்; யார் இந்த அனுர குமார திசநாயக்க?
by ayyasamy ram Today at 7:33 am

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 11:52 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 11:41 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:12 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 9:55 pm

» ஈகரை கருத்தரங்கம் --18-செப்டம்பர் -2008 --பதிவுகள் 1--2--3--தொடருகிறது
by T.N.Balasubramanian Yesterday at 7:57 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 5:05 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:52 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -5)
by வேல்முருகன் காசி Yesterday at 12:52 pm

» பூரி பாயாசம் & இளநீர் பாயாசம்
by ayyasamy ram Yesterday at 12:48 pm

» உடலின் நச்சுக்களை வெளியேற்றும் பானங்கள்
by ayyasamy ram Yesterday at 12:32 pm

» ஃபசாட்- கலைஞனின் வாழ்வைக் கண்முன் காட்டிய நாட்டிய நாடகம்
by ayyasamy ram Yesterday at 12:26 pm

» திரைத்துளிகள்
by ayyasamy ram Yesterday at 12:20 pm

» இன்றைய செய்திகள் - செப்டம்பர் 21
by ayyasamy ram Yesterday at 10:44 am

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Fri Sep 20, 2024 11:32 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Fri Sep 20, 2024 9:46 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -4)
by வேல்முருகன் காசி Fri Sep 20, 2024 1:59 pm

» இன்றைய செய்திகள்
by ayyasamy ram Fri Sep 20, 2024 1:21 pm

» சிந்திக்க ஒரு நொடி!
by ayyasamy ram Fri Sep 20, 2024 9:07 am

» ரசிகர் மன்றம் – அரவிந்தசாமி
by ayyasamy ram Fri Sep 20, 2024 9:04 am

» கிராமத்துக் கிளியே…
by ayyasamy ram Fri Sep 20, 2024 9:02 am

» அழகு எது - புதுக்கவிதை
by ayyasamy ram Fri Sep 20, 2024 8:54 am

» சுக்கிலமும் சூக்ஷூமமும்
by ayyasamy ram Fri Sep 20, 2024 8:53 am

» பூக்களைக் கேட்டுப்பார்!
by ayyasamy ram Fri Sep 20, 2024 8:52 am

» இறைவா! - புதுக்கவிதை
by ayyasamy ram Fri Sep 20, 2024 8:51 am

» என்ன தான்…
by ayyasamy ram Fri Sep 20, 2024 8:50 am

» நாவல்கள் வேண்டும்
by prajai Thu Sep 19, 2024 11:25 pm

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Thu Sep 19, 2024 5:32 pm

» பல்சுவை களஞ்சியம் - செப்டம்பர் 19
by ayyasamy ram Thu Sep 19, 2024 2:26 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Thu Sep 19, 2024 2:05 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -3)
by வேல்முருகன் காசி Thu Sep 19, 2024 1:09 pm

» நடிகை சி ஐ டி சகுந்தலா காலமானார்
by ayyasamy ram Thu Sep 19, 2024 7:17 am

» குப்தேஸ்வர் குகை
by ayyasamy ram Thu Sep 19, 2024 7:15 am

» உருவ வழிபாடு…
by ayyasamy ram Thu Sep 19, 2024 7:13 am

» வாரம் ஒரு தேவாரம்
by ayyasamy ram Thu Sep 19, 2024 7:11 am

» புரட்டாசி மாதமும் …விரதங்களும்
by ayyasamy ram Thu Sep 19, 2024 7:08 am

» எது சரியான பிரயோகம் ?
by வேல்முருகன் காசி Wed Sep 18, 2024 8:27 pm

» நாவல்கள் வேண்டும்
by kavithasankar Wed Sep 18, 2024 4:59 pm

» ஸ்ரீகலா நாவல்
by Raji@123 Wed Sep 18, 2024 3:20 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -2)
by வேல்முருகன் காசி Wed Sep 18, 2024 12:59 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
தன் கவிதைகளில் வாழும் நகுலன் நினைவுதினம் இன்று… Poll_c10தன் கவிதைகளில் வாழும் நகுலன் நினைவுதினம் இன்று… Poll_m10தன் கவிதைகளில் வாழும் நகுலன் நினைவுதினம் இன்று… Poll_c10 
62 Posts - 40%
heezulia
தன் கவிதைகளில் வாழும் நகுலன் நினைவுதினம் இன்று… Poll_c10தன் கவிதைகளில் வாழும் நகுலன் நினைவுதினம் இன்று… Poll_m10தன் கவிதைகளில் வாழும் நகுலன் நினைவுதினம் இன்று… Poll_c10 
53 Posts - 34%
mohamed nizamudeen
தன் கவிதைகளில் வாழும் நகுலன் நினைவுதினம் இன்று… Poll_c10தன் கவிதைகளில் வாழும் நகுலன் நினைவுதினம் இன்று… Poll_m10தன் கவிதைகளில் வாழும் நகுலன் நினைவுதினம் இன்று… Poll_c10 
10 Posts - 6%
வேல்முருகன் காசி
தன் கவிதைகளில் வாழும் நகுலன் நினைவுதினம் இன்று… Poll_c10தன் கவிதைகளில் வாழும் நகுலன் நினைவுதினம் இன்று… Poll_m10தன் கவிதைகளில் வாழும் நகுலன் நினைவுதினம் இன்று… Poll_c10 
6 Posts - 4%
T.N.Balasubramanian
தன் கவிதைகளில் வாழும் நகுலன் நினைவுதினம் இன்று… Poll_c10தன் கவிதைகளில் வாழும் நகுலன் நினைவுதினம் இன்று… Poll_m10தன் கவிதைகளில் வாழும் நகுலன் நினைவுதினம் இன்று… Poll_c10 
6 Posts - 4%
prajai
தன் கவிதைகளில் வாழும் நகுலன் நினைவுதினம் இன்று… Poll_c10தன் கவிதைகளில் வாழும் நகுலன் நினைவுதினம் இன்று… Poll_m10தன் கவிதைகளில் வாழும் நகுலன் நினைவுதினம் இன்று… Poll_c10 
6 Posts - 4%
Raji@123
தன் கவிதைகளில் வாழும் நகுலன் நினைவுதினம் இன்று… Poll_c10தன் கவிதைகளில் வாழும் நகுலன் நினைவுதினம் இன்று… Poll_m10தன் கவிதைகளில் வாழும் நகுலன் நினைவுதினம் இன்று… Poll_c10 
4 Posts - 3%
mruthun
தன் கவிதைகளில் வாழும் நகுலன் நினைவுதினம் இன்று… Poll_c10தன் கவிதைகளில் வாழும் நகுலன் நினைவுதினம் இன்று… Poll_m10தன் கவிதைகளில் வாழும் நகுலன் நினைவுதினம் இன்று… Poll_c10 
3 Posts - 2%
Saravananj
தன் கவிதைகளில் வாழும் நகுலன் நினைவுதினம் இன்று… Poll_c10தன் கவிதைகளில் வாழும் நகுலன் நினைவுதினம் இன்று… Poll_m10தன் கவிதைகளில் வாழும் நகுலன் நினைவுதினம் இன்று… Poll_c10 
3 Posts - 2%
Guna.D
தன் கவிதைகளில் வாழும் நகுலன் நினைவுதினம் இன்று… Poll_c10தன் கவிதைகளில் வாழும் நகுலன் நினைவுதினம் இன்று… Poll_m10தன் கவிதைகளில் வாழும் நகுலன் நினைவுதினம் இன்று… Poll_c10 
3 Posts - 2%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
தன் கவிதைகளில் வாழும் நகுலன் நினைவுதினம் இன்று… Poll_c10தன் கவிதைகளில் வாழும் நகுலன் நினைவுதினம் இன்று… Poll_m10தன் கவிதைகளில் வாழும் நகுலன் நினைவுதினம் இன்று… Poll_c10 
189 Posts - 41%
ayyasamy ram
தன் கவிதைகளில் வாழும் நகுலன் நினைவுதினம் இன்று… Poll_c10தன் கவிதைகளில் வாழும் நகுலன் நினைவுதினம் இன்று… Poll_m10தன் கவிதைகளில் வாழும் நகுலன் நினைவுதினம் இன்று… Poll_c10 
177 Posts - 38%
mohamed nizamudeen
தன் கவிதைகளில் வாழும் நகுலன் நினைவுதினம் இன்று… Poll_c10தன் கவிதைகளில் வாழும் நகுலன் நினைவுதினம் இன்று… Poll_m10தன் கவிதைகளில் வாழும் நகுலன் நினைவுதினம் இன்று… Poll_c10 
25 Posts - 5%
Dr.S.Soundarapandian
தன் கவிதைகளில் வாழும் நகுலன் நினைவுதினம் இன்று… Poll_c10தன் கவிதைகளில் வாழும் நகுலன் நினைவுதினம் இன்று… Poll_m10தன் கவிதைகளில் வாழும் நகுலன் நினைவுதினம் இன்று… Poll_c10 
21 Posts - 5%
prajai
தன் கவிதைகளில் வாழும் நகுலன் நினைவுதினம் இன்று… Poll_c10தன் கவிதைகளில் வாழும் நகுலன் நினைவுதினம் இன்று… Poll_m10தன் கவிதைகளில் வாழும் நகுலன் நினைவுதினம் இன்று… Poll_c10 
12 Posts - 3%
வேல்முருகன் காசி
தன் கவிதைகளில் வாழும் நகுலன் நினைவுதினம் இன்று… Poll_c10தன் கவிதைகளில் வாழும் நகுலன் நினைவுதினம் இன்று… Poll_m10தன் கவிதைகளில் வாழும் நகுலன் நினைவுதினம் இன்று… Poll_c10 
9 Posts - 2%
Rathinavelu
தன் கவிதைகளில் வாழும் நகுலன் நினைவுதினம் இன்று… Poll_c10தன் கவிதைகளில் வாழும் நகுலன் நினைவுதினம் இன்று… Poll_m10தன் கவிதைகளில் வாழும் நகுலன் நினைவுதினம் இன்று… Poll_c10 
8 Posts - 2%
T.N.Balasubramanian
தன் கவிதைகளில் வாழும் நகுலன் நினைவுதினம் இன்று… Poll_c10தன் கவிதைகளில் வாழும் நகுலன் நினைவுதினம் இன்று… Poll_m10தன் கவிதைகளில் வாழும் நகுலன் நினைவுதினம் இன்று… Poll_c10 
7 Posts - 2%
Guna.D
தன் கவிதைகளில் வாழும் நகுலன் நினைவுதினம் இன்று… Poll_c10தன் கவிதைகளில் வாழும் நகுலன் நினைவுதினம் இன்று… Poll_m10தன் கவிதைகளில் வாழும் நகுலன் நினைவுதினம் இன்று… Poll_c10 
7 Posts - 2%
mruthun
தன் கவிதைகளில் வாழும் நகுலன் நினைவுதினம் இன்று… Poll_c10தன் கவிதைகளில் வாழும் நகுலன் நினைவுதினம் இன்று… Poll_m10தன் கவிதைகளில் வாழும் நகுலன் நினைவுதினம் இன்று… Poll_c10 
6 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

தன் கவிதைகளில் வாழும் நகுலன் நினைவுதினம் இன்று…


   
   
ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 84031
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Sat May 18, 2019 10:46 pm

தன் கவிதைகளில் வாழும் நகுலன் நினைவுதினம் இன்று… Nakulan-2_17276
-
“இருப்பதற்கென்று
வருகிறோம்
இல்லாமல்
போகிறோம்” – நகுலன்

--------------
நகுலன் தமிழ் இலக்கிய உலகில் தனது இருப்பை ஆழமாக
விதைத்துச் சென்ற ஆளுமை. வாசகர்கள் மட்டுமன்றி எ
ழுத்தாளர்களுக்கும் விருப்பமான கவிஞர், எழுத்தாளர்
நகுலன்.

நகுலனின் படைப்புலகம் அக உலகத்தில் அவர் அடைய, அடைய முற்பட்ட தரிசனத்தின் வெளிப்பாடுதான். ஆங்கிலத்தில் தனது பெயரிலேயே படைப்புகளை எழுதியவர், தமிழின் இலக்கிய உலகுக்கு நகுலனாகவே தன்னை அறிமுகம் செய்து கொண்டார்.

பழந்தமிழ் இலக்கியங்களிலும் ஆங்கிலத்தின் நவீன இலக்கியத்திலும் பெரும் அறிவைப் பெற்றிருந்தார். நகுலன் கடைசிவரை திருமணம் செய்துகொள்ளவில்லை. தனது வாழ்நாளின் இறுதிவரை நண்பர்களுடனேயே கழித்தார். நகுலனின் மிக நெருக்கமான நண்பர் கா.நா.சு.

“ஒரு கட்டு வெற்றிலை
பாக்கு சுண்ணாம்பு புகையிலை
வாய் கழுவ நீர்
பிளாஸ்க் நிறை ஐஸ்
ஒரு புட்டி பிராந்தி
வத்திப்பெட்டி சிகரெட்
சாம்பல் தட்டு
பேசுவதற்கு நீ
நண்பா
இந்தச் சாவிலும்
ஒரு சுகம் உண்டு.”
என்னும் கவிதை முழுக்க முழுக்க அவரது நினைவின் படிமமே.



ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 84031
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Sat May 18, 2019 10:47 pm

தன் கவிதைகளில் வாழும் நகுலன் நினைவுதினம் இன்று… Nagulan1_17002
-
வார்த்தை ஜாலங்கள் இல்லாத நகுலனின் கவிதைகள்
உட்பொருளில் அர்த்தம் பொதிந்தவை. அவரது கவிதைகள்
வாசிக்கும் ஒவ்வொருவருக்கும் ஒவ்வொரு பரிமாணத்தைக்
காட்டக்கூடியது.

அவர் டி.கே.துரைசாமியாக சுசிலாவை படைத்திருந்தால்
அவரது நினைவில் மட்டுமே சுசீலா இருந்திருப்பாள். ஆனால்,
அவர் நகுலனாகப் படைத்ததால் சுசீலா இன்னும் பல
வாசகர்களின் நினைவில் உயிர்ப்புடனே இருக்கிறாள்.

ஒரே வாசிப்பில் உள்வாங்க இயலாத கவிதைகளை,
நனவோடை தளத்தில் இயற்றியுள்ளார் நகுலன்.
-
---------------
தன் கவிதைகளில் வாழும் நகுலன் நினைவுதினம் இன்று… Gurushetram_17388

ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 84031
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Sat May 18, 2019 10:48 pm

ஒரு கவிதை கவிஞனின் பார்வையை முன் வைப்பதோடு நின்றுவிடுவதில்லை. அது வாசகனுக்கு உள்ளுணர்வோடு பிணைப்பை ஏற்படுத்திக்கொள்ள வேண்டும். கவிதைகள் மட்டுமன்றி மிகச் சிறந்த நாவல்களையும் எழுதியவர் நகுலன்.

அவரது `வாக்குமூலம்’ நாவல் முதுமையின் தனிமையின் அகத்துயரை பாசாங்கின்றி பதிவு செய்தது. முதுமையின் காரணமாக வாழ விருப்பமின்றி சாவதற்கு மனு கொடுப்பதும், பாத்திரங்களின் மன ஓட்டமும் கச்சிதமாக அமையப் பெற்றது.

“எல்லா இலக்கியங்களும்
நமக்குள் இருப்பதைத் தான் சொல்கின்றன.
புதிதாய் ஒன்றுமே இல்லை”
என்ற அவரது வரிகளுக்கு `வாக்குமூலம்’ நல்லதொரு சாட்சி. அவரது புகழ்பெற்ற கவிதை ஒன்று உண்டு.

“யாருமில்லாத பிரதேசத்தில்
என்ன நடந்துகொண்டிருக்கிறது
எல்லாம்.” நகுலன் அந்தப் பிரதேசத்தில்தான் வாழ்கிறார்.

சோ.விஜயகுமார்
நன்றி-விகடன்

Sponsored content

PostSponsored content



View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக