ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 11:57 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 11:48 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:29 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:19 pm

» தினம் ஒரு திவ்ய தேசம்- முக்திநாத்-சாளக்கிராமம்,நேபாளம்
by ayyasamy ram Yesterday at 8:31 pm

» விளைநிலம் – ஒரு பக்க கதை
by ayyasamy ram Yesterday at 8:29 pm

» வயதானால் முக்காலி மேல் ஏற வேண்டாம்!
by ayyasamy ram Yesterday at 8:27 pm

» எல்லாம் கண் திருஷ்டிதான் எஜமான்!
by ayyasamy ram Yesterday at 8:26 pm

» அருள் மிகு மனசு – ஒரு பக்க கதை
by ayyasamy ram Yesterday at 8:24 pm

» புறத்தோற்றம் எப்படியோ அதன்படியே அகத்தோற்றம்!
by ayyasamy ram Yesterday at 8:22 pm

» நாகேஷூடன் 30 படங்கள்- சிவகுமார்
by ayyasamy ram Yesterday at 8:20 pm

» “எஸ்.பி.பி. யிடமிருந்து கற்றுக் கொண்ட ஒரு விஷயம் – சித்ரா
by ayyasamy ram Yesterday at 8:18 pm

» எல்லா நேரத்திலும் தத்துவம் சொல்ல நினைக்கக் கூடாது!
by ayyasamy ram Yesterday at 8:16 pm

» டி என்ற வார்த்தையை மனைவி மற்றும் காதலியிடம் மட்டுமே உபயோகபடுத்த வேண்டும் !
by ayyasamy ram Yesterday at 8:15 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 5:19 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:51 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 4:22 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:09 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 3:33 pm

» கருத்துப்படம் 28/09/2024
by mohamed nizamudeen Yesterday at 3:16 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 2:09 pm

» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Yesterday at 1:05 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:05 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:54 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 12:38 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 12:31 pm

» தமிழ் - ஓர் அறிவியல் மொழி - கவிஞர் இரா. இரவி
by eraeravi Yesterday at 11:45 am

» உங்கள் வீட்டு ஃபில்டர் காபியும் தெரு வரை மணக்க வேண்டுமா?
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:38 pm

» தவறுக்கு தவறே பதில்! -ஒரு பக்க கதை
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:30 pm

» சரக்கொன்றை மரம்- மருத்துவ குணங்கள்
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:21 pm

» இன்னிக்கி நீ ரொம்ப அழகா இருக்கே!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:16 pm

» நான் ஒரு சிங்கம் தெரிஞ்சுக்கோ!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:14 pm

» ’கிளினிக்’ பக்கமே வரக்கூடாது..!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:12 pm

» நல்ல நல்ல பிள்ளைகளை நம்பி....
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:00 pm

» சிங்காரவேலனே தேவா...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:56 pm

» பார்த்தேன் ...ரசித்தேன்....
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:43 pm

» மனிதன் என்பவன் தெய்வமாகலாம்...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:38 pm

» மயக்கும் மாலை பொழுதே நீ போ...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:36 pm

» தென்றல் வந்து தீண்டும்போது.......
by வேல்முருகன் காசி Fri Sep 27, 2024 3:34 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -8)
by வேல்முருகன் காசி Fri Sep 27, 2024 2:42 pm

» மரங்களின் பாதுகாவலர்
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:24 am

» புலன்களின் இன்பத்திற்கு காரணமான அனைத்தும்....
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:20 am

» காதல் ரோஜாவே!
by வேல்முருகன் காசி Thu Sep 26, 2024 7:41 pm

» அபிராமி - அந்தாதியை பாடல் -60
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:21 pm

» வியர்வை - புதுக்கவிதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:18 pm

» துளசி - ஒரு பக்க கதை
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:15 pm

» இன்றைய செய்திகள்- செப்டம்பர் 26
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:13 pm

» அதிகம் சர்க்கரை சாப்பிடுபவர்களுக்கு....
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:12 pm

» அருள் மிகு மனசு - சிறுகதை
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:08 pm

» நைனா மலை பெருமாள் கோயில் சிறப்பு
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:05 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

மரங்களின் வரங்கள்!: தொழில் புரட்சி செய்த மரம் – ரப்பர் மரம்

Go down

மரங்களின் வரங்கள்!: தொழில் புரட்சி செய்த மரம் – ரப்பர் மரம் Empty மரங்களின் வரங்கள்!: தொழில் புரட்சி செய்த மரம் – ரப்பர் மரம்

Post by ayyasamy ram Sat May 18, 2019 11:14 pm

மரங்களின் வரங்கள்!: தொழில் புரட்சி செய்த மரம் – ரப்பர் மரம் Sm12
-
என்ன குழந்தைகளே நலமாக இருக்கிறீர்களா?

நான் தான் ரப்பர் மரம் பேசுகிறேன். எனது அறிவியல்
பெயர் பைகஸ் எலாஸ்டிகா என்பதாகும். நான் சுமார்
18 முதல் 30 மீட்டர்கள் உயரம் வரை வளருவேன்.

முதன் முதலில் என் உபயோகத்தை அறிந்தவர்கள் தென்
அமெரிக்கர்கள். தென் அமெரிக்க கிராம மக்கள் என்னை
கூச்சி என்று அழைத்தார்கள்.

கூச்சி என்றால் கண்ணீர் வடிக்கும் மரம் என்று பொருள்.
நான் வேறு நாடுகளுக்கு செல்வதை அவர்கள்
விரும்பவில்லை.

1870-இல் ஹென்றி விக்ஹாம் என்பவர் மிகுந்த
கஷ்டங்களுக்கிடையே பிரேஸில் நாட்டிலிருந்த ரப்பர்
மரத்தின் விதைகளை ஒருவருக்கும் தெரியாமல் கொண்டு
போய் இங்கிலாந்தில் பயிரிட்டார்.

அங்கு சுமார் 2000 ரப்பர் கன்றுகள் முளைத்தன. அங்கிருந்து
ரப்பர் மரக்கன்றுகள் மிக ரகசியமாக 1905-இல் இலங்கைக்கும்
அங்கிருந்து மலேசியாவுக்கு கொண்டு செல்லப்பட்டன.

பிரிட்டிஷார் 1873-ஆம் ஆண்டிலேயே என்னை இந்தியாவில்
கொல்கத்தாவிலுள்ள தாவரவியல் பூங்காவில் நட்டு
அறிமுகப்படுத்தினாலும், 1902-ஆம் ஆண்டில் தான்
கேரளாவிலுள்ள தட்டேகாடு என்னுமிடத்தில் தான் வணிக
ரீதியாக நான் பயிரிடப்பட்டேன்.

என்னிடமிருந்து வெளி வரும் பாலுக்கு லாடெக்ஸ் என்று பெயர்.
சுமார் 200 ஆண்டுகளுக்கு முன்பே தென் அமெரிக்க
செவ்விந்தியர்கள் ரப்பர் பாலிலிருந்து செருப்புகளும்,
கிண்ணங்களும், குவளைகளும் செய்தார்கள்.

1770-ஆம் ஆண்டில் தான் ஜோஸப் பிரிஸ்ட்லி எனும் வேதியியல்
அறிஞர், நான் பென்சிலின் கோடுகளை அழிக்க உதவுவதால்
ரப்பர் என்று என்னை முதன்முதலில் பெயரிட்டு அழைத்தார்.

நான் தரும் பாலை பயன்படுத்தி மழைக்கோட்டு தயாரிக்கலாம்
என்பதை ஸ்காட்லாந்து நாட்டைச் சேர்ந்த
சார்லஸ் மாசிண்டோஷ் என்பவர் 1823-இல் கண்டு பிடித்தார்.

அதன் பிறகு தான் எனது உபயோகம் பல்கி பெருகியது.
உருகிய நிலையில் ரப்பருடன் கந்தகத்தைச் சேர்த்தால்
உறுதியாகவும், பயனுள்ளதாகவும் இருக்கும் என்பதை
1839-இல் குட் இயர் எனும் அமெரிக்கர் கண்டுபிடித்தார்.

அதன் பிறகு 1896-இல் தான் வாகனங்களுக்கான
காற்றடைக்கப்பட்ட ரப்பர் டியூபுகள் கண்டுபிடிக்கப்பட்டன.
உலக ரப்பர் உற்பத்தியில் தாய்லாந்து, இந்தோனேஷியா,
மலேசியா, இந்தியா முதல் நான்கு இடங்களை வகிக்கின்றன.

ஆனால், ரப்பர் உற்பத்தியில் கடைசியாக இருப்பது,
என்னை உலகத்துக்கு அறிமுகப்படுத்திய லத்தீன் அமெரிக்கா
தான் என்று சொல்வதில் எனக்கு வருத்தமா இருக்கு.

தமிழ்நாட்டில் 19,233 ஹெக்டேர் நிலத்தில் என்னை
வளர்க்கிறார்கள். இதிலிருந்து 24020 டன் ரப்பர் கிடைக்கிறது.

குழந்தைகளை, பல நாடுகளில் தொழில் புரட்சி அடைய நான்
காரணமாக இருந்திருக்கிறேன் என்பது எனக்கு பெருமைத்
தரும் விஷயமல்லவா,

என்ன சொல்றீங்க ? மரங்கள் இயற்கையின் கொடை.
இயற்கை அன்னையின் மடியில் மலர்ந்த முதல் குழந்தை
தாவரம் தானே.

தொழில் வளர்ச்சியினால், பல மின் சாதனப் பொருள்களைப்
பயன்படுத்துவதாலும் மாசு நிறைந்த சூழலினைத்
தூய்மையாக்குவது மரங்களே. நன்றி குழந்தைகளே !

மீண்டும் சந்திப்போம்..
==================================================
By பா.இராதாகிருஷ்ணன்
நன்றி-சிறுவர் மணி
ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்


பதிவுகள் : 84137
இணைந்தது : 30/09/2013

https://rammalar.wordpress.com/

Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum