புதிய பதிவுகள்
» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 6:32 pm
» நாவல்கள் வேண்டும்
by Saravananj Today at 6:26 pm
» ஈகரை கருத்தரங்கம் --18-செப்டம்பர் -2008 --பதிவுகள் 1--2--3--தொடரும்
by T.N.Balasubramanian Today at 5:09 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 4:21 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Today at 2:59 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 2:19 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -4)
by வேல்முருகன் காசி Today at 1:59 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 1:33 pm
» இன்றைய செய்திகள்
by ayyasamy ram Today at 1:21 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 12:51 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Today at 12:33 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 12:20 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 12:08 pm
» சிந்திக்க ஒரு நொடி!
by ayyasamy ram Today at 9:07 am
» ரசிகர் மன்றம் – அரவிந்தசாமி
by ayyasamy ram Today at 9:04 am
» கிராமத்துக் கிளியே…
by ayyasamy ram Today at 9:02 am
» அழகு எது - புதுக்கவிதை
by ayyasamy ram Today at 8:54 am
» சுக்கிலமும் சூக்ஷூமமும்
by ayyasamy ram Today at 8:53 am
» பூக்களைக் கேட்டுப்பார்!
by ayyasamy ram Today at 8:52 am
» இறைவா! - புதுக்கவிதை
by ayyasamy ram Today at 8:51 am
» என்ன தான்…
by ayyasamy ram Today at 8:50 am
» நாவல்கள் வேண்டும்
by prajai Yesterday at 11:25 pm
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 9:56 pm
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 9:20 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 8:55 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 8:34 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 8:18 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 8:01 pm
» கருத்துப்படம் 19/09/2024
by mohamed nizamudeen Yesterday at 7:15 pm
» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Yesterday at 5:32 pm
» பல்சுவை களஞ்சியம் - செப்டம்பர் 19
by ayyasamy ram Yesterday at 2:26 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 2:05 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -3)
by வேல்முருகன் காசி Yesterday at 1:09 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:54 pm
» நடிகை சி ஐ டி சகுந்தலா காலமானார்
by ayyasamy ram Yesterday at 7:17 am
» குப்தேஸ்வர் குகை
by ayyasamy ram Yesterday at 7:15 am
» உருவ வழிபாடு…
by ayyasamy ram Yesterday at 7:13 am
» வாரம் ஒரு தேவாரம்
by ayyasamy ram Yesterday at 7:11 am
» புரட்டாசி மாதமும் …விரதங்களும்
by ayyasamy ram Yesterday at 7:08 am
» எது சரியான பிரயோகம் ?
by வேல்முருகன் காசி Wed Sep 18, 2024 8:27 pm
» நாவல்கள் வேண்டும்
by kavithasankar Wed Sep 18, 2024 4:59 pm
» ஸ்ரீகலா நாவல்
by Raji@123 Wed Sep 18, 2024 3:20 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -2)
by வேல்முருகன் காசி Wed Sep 18, 2024 12:59 pm
» புதுக்கவிதைகள்…(தொடர் பதிவு)
by ayyasamy ram Tue Sep 17, 2024 10:06 pm
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Tue Sep 17, 2024 9:50 pm
» புன்னகை பக்கம் - தொடர் பதிவு
by ayyasamy ram Tue Sep 17, 2024 8:54 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Tue Sep 17, 2024 1:03 pm
» உயிர்ப்பித்து வாழ்வதே வாழ்வு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:39 am
» கணவனுக்கு ஒரு தாலாட்டு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:38 am
» கண்களால் கைது செய்
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:37 am
by heezulia Today at 6:32 pm
» நாவல்கள் வேண்டும்
by Saravananj Today at 6:26 pm
» ஈகரை கருத்தரங்கம் --18-செப்டம்பர் -2008 --பதிவுகள் 1--2--3--தொடரும்
by T.N.Balasubramanian Today at 5:09 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 4:21 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Today at 2:59 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 2:19 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -4)
by வேல்முருகன் காசி Today at 1:59 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 1:33 pm
» இன்றைய செய்திகள்
by ayyasamy ram Today at 1:21 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 12:51 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Today at 12:33 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 12:20 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 12:08 pm
» சிந்திக்க ஒரு நொடி!
by ayyasamy ram Today at 9:07 am
» ரசிகர் மன்றம் – அரவிந்தசாமி
by ayyasamy ram Today at 9:04 am
» கிராமத்துக் கிளியே…
by ayyasamy ram Today at 9:02 am
» அழகு எது - புதுக்கவிதை
by ayyasamy ram Today at 8:54 am
» சுக்கிலமும் சூக்ஷூமமும்
by ayyasamy ram Today at 8:53 am
» பூக்களைக் கேட்டுப்பார்!
by ayyasamy ram Today at 8:52 am
» இறைவா! - புதுக்கவிதை
by ayyasamy ram Today at 8:51 am
» என்ன தான்…
by ayyasamy ram Today at 8:50 am
» நாவல்கள் வேண்டும்
by prajai Yesterday at 11:25 pm
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 9:56 pm
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 9:20 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 8:55 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 8:34 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 8:18 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 8:01 pm
» கருத்துப்படம் 19/09/2024
by mohamed nizamudeen Yesterday at 7:15 pm
» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Yesterday at 5:32 pm
» பல்சுவை களஞ்சியம் - செப்டம்பர் 19
by ayyasamy ram Yesterday at 2:26 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 2:05 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -3)
by வேல்முருகன் காசி Yesterday at 1:09 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:54 pm
» நடிகை சி ஐ டி சகுந்தலா காலமானார்
by ayyasamy ram Yesterday at 7:17 am
» குப்தேஸ்வர் குகை
by ayyasamy ram Yesterday at 7:15 am
» உருவ வழிபாடு…
by ayyasamy ram Yesterday at 7:13 am
» வாரம் ஒரு தேவாரம்
by ayyasamy ram Yesterday at 7:11 am
» புரட்டாசி மாதமும் …விரதங்களும்
by ayyasamy ram Yesterday at 7:08 am
» எது சரியான பிரயோகம் ?
by வேல்முருகன் காசி Wed Sep 18, 2024 8:27 pm
» நாவல்கள் வேண்டும்
by kavithasankar Wed Sep 18, 2024 4:59 pm
» ஸ்ரீகலா நாவல்
by Raji@123 Wed Sep 18, 2024 3:20 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -2)
by வேல்முருகன் காசி Wed Sep 18, 2024 12:59 pm
» புதுக்கவிதைகள்…(தொடர் பதிவு)
by ayyasamy ram Tue Sep 17, 2024 10:06 pm
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Tue Sep 17, 2024 9:50 pm
» புன்னகை பக்கம் - தொடர் பதிவு
by ayyasamy ram Tue Sep 17, 2024 8:54 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Tue Sep 17, 2024 1:03 pm
» உயிர்ப்பித்து வாழ்வதே வாழ்வு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:39 am
» கணவனுக்கு ஒரு தாலாட்டு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:38 am
» கண்களால் கைது செய்
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:37 am
இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
வேல்முருகன் காசி | ||||
T.N.Balasubramanian | ||||
Raji@123 | ||||
prajai | ||||
kavithasankar | ||||
Barushree | ||||
Srinivasan23 |
இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia | ||||
ayyasamy ram | ||||
mohamed nizamudeen | ||||
Dr.S.Soundarapandian | ||||
Rathinavelu | ||||
prajai | ||||
வேல்முருகன் காசி | ||||
T.N.Balasubramanian | ||||
ஆனந்திபழனியப்பன் | ||||
Guna.D |
நிகழ்நிலை நிர்வாகிகள்
தண்ணீர் பற்றாக்குறையை சமாளிக்க ஷவர்பாத்தில் குளிக்க வேண்டாம் - குடிநீர் வாரியம் வேண்டுகோள்
Page 1 of 1 •
சென்னை:
சென்னை குடிநீர் வாரிய மேலாண்மை இயக்குனர் டி.என்.ஹரிஹரன்
கூறியதாவது:-
தமிழகத்தில் கடந்த 2 ஆண்டுகளாக பருவமழை பொய்த்து
போனதால் சென்னைக்கு குடிநீர் வழங்கும் பூண்டி, புழல்,
சோழவரம் மற்றும் செம்பரம்பாக்கம் ஆகிய 4 ஏரிகளில் தண்ணீர்
சேமிக்க முடியாத நிலை ஏற்பட்டது.
தற்போதைய நிலவரப்படி பூண்டி 133 மில்லியன் கன அடி,
புழல் 37 மி.க.அடி, சோழவரம் 4 மி.க.அடி, செம்பரம்பாக்கம் 1 மி.க.அடி
உட்பட 175 மில்லியன் கன அடி தண்ணீர் மட்டுமே உள்ளது.
இதில் சோழவரமும், செம்பரம்பாக்கமும் வறண்டுவிட்ட நிலையில்
பூண்டி மற்றும் புழல் ஏரிகளில் இருந்து ஒரு சில நாட்களுக்கு
மட்டுமே தண்ணீர் எடுக்கும் நிலை உள்ளது.
இருந்தாலும் பொதுமக்களின் குடிநீர் தேவைக்காக 830 மில்லியன்
லிட்டர் தினசரி தேவைப்படுகிறது. ஆனால் தண்ணீர் பற்றாக்குறை
இருப்பதால் தினசரி 550 மில்லியன் லிட்டர் வீதம் வினியோகம்
செய்யப்படுகிறது.
இதற்கு தேவைப்படும் தண்ணீர் கடல்நீரை குடிநீராக்கும் நிலையம்,
வீராணம் ஏரி, நெய்வேலி சுரங்கம், போரூர் அடுத்த
சிக்கராயபுரத்தில் உள்ள கல்குவாரிகள், திருவள்ளூர்
மாவட்டத்தில் உள்ள விவசாய நிலங்களில் உள்ள ஆழ்துளை
கிணறுகள் மூலம் பெறப்படும் தண்ணீர் மூலம் நிலைமை
சமாளிக்கப்பட்டு வருகிறது.
இதற்கு பொதுமக்களும் ஒத்துழைப்பு அளிக்கும் வகையில்
குடிநீரை சிக்கனமாக பயன்படுத்த வேண்டும்.
வீடுகளில் குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அனைவரும்
ஷவர்பாத்தில் குளிப்பதை ஆனந்தமாக கருதுகின்றனர்.
அதில் குளித்தால் தான் குளித்ததற்கான திருப்தியே
ஏற்படுவதாகவும் கூறுகின்றனர்.
ஷவர்பாத்தில் குளிப்பதற்கும், பிளாஸ்டிக் பக்கெட்டில் தண்ணீர்
பிடித்து குளிப்பதற்கும் நிறையவே வித்தியாசம் உள்ளது.
ஷவர்பாத்தை திறந்தால் நம்மை நாமே மறந்து ஆனந்த
குளியலில் மூழ்கும்போது 40 முதல் 50 லிட்டர் வரை தண்ணீர்
வீணாகிறது. ஆனால் பிளாஸ்டிக் பக்கெட்டில் தண்ணீர் பிடித்து
குளித்தால் 5 முதல் 8 லிட்டர் மட்டுமே தேவைப்படுகிறது.
தற்போது தண்ணீர் பற்றாக்குறை ஏற்பட்டு இருப்பதால்
சென்னையில் பொதுமக்கள் தண்ணீர் பற்றாக்குறை
தீரும்வரை ஷவர்பாத்தில் குளிப்பதை தவிர்க்க வேண்டும்.
அதேபோல் ‘வெஸ்டர்ன் டாய்லெட்டை பயன்படுத்திய
பின்னர் அதனை சுத்தம் செய்ய 5 முதல் 8 லிட்டர் வரை
தண்ணீர் வீணாகிறது. ஆனால் இந்திய முறை
கழிப்பறைகளை (இந்தியன் டாய்லட்) பயன்படுத்தும்போது
1 லிட்டரில் சுத்தம் செய்துவிட முடியும்.
எனவே தண்ணீர் பற்றாக்குறை தீரும்வரை வெஸ்டர்ன்
டாய்லெட்டுக்கு சற்று ஓய்வு தர வேண்டும்.
சென்னை குடிநீர் வாரியம் வழங்கும் குடிநீரை பயன்படுத்தி
சிலர் தங்கள் கார்களை தினசரி கழுவுகின்றனர்.
இதன் மூலம் 50 முதல் 70 லிட்டர்வரை தண்ணீர்
வீணடிக்கப்படுகிறது.
சிலர் நூறு லிட்டர்வரை பயன்படுத்துகின்றனர்.
இதனால் குடிநீருக்காக பயன்படுத்துபவர்களுக்கு
தண்ணீர் கிடைக்காமல் போக வாய்ப்பு உள்ளது.
எனவே தண்ணீர் பற்றாக்குறை தீரும்வரை கார்களை
ஈரத்துணி மூலம் துடைத்து விடலாம்.
வீட்டு தோட்டங்களில் உள்ள செடிகளுக்கு குடிநீர் வாரியம்
வழங்கும் தண்ணீரை பீய்ச்சி அடிப்பதை தவிர்க்க வேண்டும்.
இதற்கு ஆழ்துளை கிணறுகளில் இருந்து பெறப்படும் உப்பு
கலந்த தண்ணீரை பயன்படுத்த வேண்டும்.
அதேபோல் வீட்டு முற்றம் தெளித்து கோலம் போடுவதற்கும்,
வீட்டை கழுவுவதற்கும் உப்பு கலந்த தண்ணீரையே பயன்படுத்த
வேண்டும்.
இவ்வாறு அவர் கூறினார்.
-
மாலைமலர்
சென்னை குடிநீர் வாரிய மேலாண்மை இயக்குனர் டி.என்.ஹரிஹரன்
கூறியதாவது:-
தமிழகத்தில் கடந்த 2 ஆண்டுகளாக பருவமழை பொய்த்து
போனதால் சென்னைக்கு குடிநீர் வழங்கும் பூண்டி, புழல்,
சோழவரம் மற்றும் செம்பரம்பாக்கம் ஆகிய 4 ஏரிகளில் தண்ணீர்
சேமிக்க முடியாத நிலை ஏற்பட்டது.
தற்போதைய நிலவரப்படி பூண்டி 133 மில்லியன் கன அடி,
புழல் 37 மி.க.அடி, சோழவரம் 4 மி.க.அடி, செம்பரம்பாக்கம் 1 மி.க.அடி
உட்பட 175 மில்லியன் கன அடி தண்ணீர் மட்டுமே உள்ளது.
இதில் சோழவரமும், செம்பரம்பாக்கமும் வறண்டுவிட்ட நிலையில்
பூண்டி மற்றும் புழல் ஏரிகளில் இருந்து ஒரு சில நாட்களுக்கு
மட்டுமே தண்ணீர் எடுக்கும் நிலை உள்ளது.
இருந்தாலும் பொதுமக்களின் குடிநீர் தேவைக்காக 830 மில்லியன்
லிட்டர் தினசரி தேவைப்படுகிறது. ஆனால் தண்ணீர் பற்றாக்குறை
இருப்பதால் தினசரி 550 மில்லியன் லிட்டர் வீதம் வினியோகம்
செய்யப்படுகிறது.
இதற்கு தேவைப்படும் தண்ணீர் கடல்நீரை குடிநீராக்கும் நிலையம்,
வீராணம் ஏரி, நெய்வேலி சுரங்கம், போரூர் அடுத்த
சிக்கராயபுரத்தில் உள்ள கல்குவாரிகள், திருவள்ளூர்
மாவட்டத்தில் உள்ள விவசாய நிலங்களில் உள்ள ஆழ்துளை
கிணறுகள் மூலம் பெறப்படும் தண்ணீர் மூலம் நிலைமை
சமாளிக்கப்பட்டு வருகிறது.
இதற்கு பொதுமக்களும் ஒத்துழைப்பு அளிக்கும் வகையில்
குடிநீரை சிக்கனமாக பயன்படுத்த வேண்டும்.
வீடுகளில் குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அனைவரும்
ஷவர்பாத்தில் குளிப்பதை ஆனந்தமாக கருதுகின்றனர்.
அதில் குளித்தால் தான் குளித்ததற்கான திருப்தியே
ஏற்படுவதாகவும் கூறுகின்றனர்.
ஷவர்பாத்தில் குளிப்பதற்கும், பிளாஸ்டிக் பக்கெட்டில் தண்ணீர்
பிடித்து குளிப்பதற்கும் நிறையவே வித்தியாசம் உள்ளது.
ஷவர்பாத்தை திறந்தால் நம்மை நாமே மறந்து ஆனந்த
குளியலில் மூழ்கும்போது 40 முதல் 50 லிட்டர் வரை தண்ணீர்
வீணாகிறது. ஆனால் பிளாஸ்டிக் பக்கெட்டில் தண்ணீர் பிடித்து
குளித்தால் 5 முதல் 8 லிட்டர் மட்டுமே தேவைப்படுகிறது.
தற்போது தண்ணீர் பற்றாக்குறை ஏற்பட்டு இருப்பதால்
சென்னையில் பொதுமக்கள் தண்ணீர் பற்றாக்குறை
தீரும்வரை ஷவர்பாத்தில் குளிப்பதை தவிர்க்க வேண்டும்.
அதேபோல் ‘வெஸ்டர்ன் டாய்லெட்டை பயன்படுத்திய
பின்னர் அதனை சுத்தம் செய்ய 5 முதல் 8 லிட்டர் வரை
தண்ணீர் வீணாகிறது. ஆனால் இந்திய முறை
கழிப்பறைகளை (இந்தியன் டாய்லட்) பயன்படுத்தும்போது
1 லிட்டரில் சுத்தம் செய்துவிட முடியும்.
எனவே தண்ணீர் பற்றாக்குறை தீரும்வரை வெஸ்டர்ன்
டாய்லெட்டுக்கு சற்று ஓய்வு தர வேண்டும்.
சென்னை குடிநீர் வாரியம் வழங்கும் குடிநீரை பயன்படுத்தி
சிலர் தங்கள் கார்களை தினசரி கழுவுகின்றனர்.
இதன் மூலம் 50 முதல் 70 லிட்டர்வரை தண்ணீர்
வீணடிக்கப்படுகிறது.
சிலர் நூறு லிட்டர்வரை பயன்படுத்துகின்றனர்.
இதனால் குடிநீருக்காக பயன்படுத்துபவர்களுக்கு
தண்ணீர் கிடைக்காமல் போக வாய்ப்பு உள்ளது.
எனவே தண்ணீர் பற்றாக்குறை தீரும்வரை கார்களை
ஈரத்துணி மூலம் துடைத்து விடலாம்.
வீட்டு தோட்டங்களில் உள்ள செடிகளுக்கு குடிநீர் வாரியம்
வழங்கும் தண்ணீரை பீய்ச்சி அடிப்பதை தவிர்க்க வேண்டும்.
இதற்கு ஆழ்துளை கிணறுகளில் இருந்து பெறப்படும் உப்பு
கலந்த தண்ணீரை பயன்படுத்த வேண்டும்.
அதேபோல் வீட்டு முற்றம் தெளித்து கோலம் போடுவதற்கும்,
வீட்டை கழுவுவதற்கும் உப்பு கலந்த தண்ணீரையே பயன்படுத்த
வேண்டும்.
இவ்வாறு அவர் கூறினார்.
-
மாலைமலர்
Similar topics
» பற்றாக்குறையை சமாளிக்க தனியாரிடம் மின்கொள்முதல் செய்யும் தமிழக அரசு!
» குடிநீர் தட்டுப்பாட்டை சமாளிக்க தமிழ்நாடு முழுவதும் ரூ.400 கோடியில் பணிகள் அதிரடியாக தொடக்கம்
» குடிநீர் பஞ்சத்தைச் சமாளிக்க தண்ணீரை ரேஷனில் வழங்க முடிவு- சீனா சோகம்!
» கோடை முடியும் வரை பொது மக்களுக்கு குடிநீர், நீர்மோர், பழச்சாறு வழங்குங்கள்: தொண்டர்களுக்கு ஜெயலலிதா வேண்டுகோள்
» மெட்ரோ ரெயில் அமைக்க 57 இடங்களில் 11 கி.மீ. தூரம் குடிநீர் குழாய்கள் அகற்றம்: லாரிகளில் தண்ணீர் வழங்க ஏற்பாடு
» குடிநீர் தட்டுப்பாட்டை சமாளிக்க தமிழ்நாடு முழுவதும் ரூ.400 கோடியில் பணிகள் அதிரடியாக தொடக்கம்
» குடிநீர் பஞ்சத்தைச் சமாளிக்க தண்ணீரை ரேஷனில் வழங்க முடிவு- சீனா சோகம்!
» கோடை முடியும் வரை பொது மக்களுக்கு குடிநீர், நீர்மோர், பழச்சாறு வழங்குங்கள்: தொண்டர்களுக்கு ஜெயலலிதா வேண்டுகோள்
» மெட்ரோ ரெயில் அமைக்க 57 இடங்களில் 11 கி.மீ. தூரம் குடிநீர் குழாய்கள் அகற்றம்: லாரிகளில் தண்ணீர் வழங்க ஏற்பாடு
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 1 of 1
|
|