புதிய பதிவுகள்
» பழையபாடல்விரும்பிகளே உங்களுக்கு தேவையானபாடல்களை கேளுங்கள் "கொடுக்கப்படும்"
by viyasan Today at 12:36 am

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 11:38 pm

» மன்னர் நளபாகம் பழகினவர்..!!
by ayyasamy ram Yesterday at 11:21 pm

» கேள்விக்கு என்ன பதில்
by ayyasamy ram Yesterday at 11:18 pm

» இது நமது தேசம், ஆமா!
by ayyasamy ram Yesterday at 11:17 pm

» வாழ்க்கையொரு கண்ணாடி
by ayyasamy ram Yesterday at 11:16 pm

» கம்பீரமா, ஆமா!
by ayyasamy ram Yesterday at 11:15 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 11:15 pm

» ஆமா…(புதுக்கவிதை)
by ayyasamy ram Yesterday at 11:14 pm

» டெல்லி முதலமைச்சராக பதவியேற்றார் அதிஷி.! 5 பேர் அமைச்சர்களாக பதவியேற்பு..!!
by ayyasamy ram Yesterday at 11:11 pm

» “ஹெச்.எம்.எம்” திரை விமர்சனம்!
by ayyasamy ram Yesterday at 11:08 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 11:04 pm

» ஒவ்வொரு மாதமும் நாம எந்தெந்த காய்கறி பயிர்களை நடவு செய்யலாம்…
by ayyasamy ram Yesterday at 11:04 pm

» உள்ளுக்குள்ளே இவ்வளவு பாசமா…!
by ayyasamy ram Yesterday at 11:02 pm

» அறிவோம் அபிராமி அந்தாதியை பாடல் -35
by ayyasamy ram Yesterday at 11:00 pm

» ஊரும் பேரும்
by ayyasamy ram Yesterday at 10:58 pm

» சபாஷ் வழக்கறிஞர்
by ayyasamy ram Yesterday at 10:57 pm

» அன்பு செய்யும் அற்புதம்!
by ayyasamy ram Yesterday at 10:56 pm

» கொடையாளர்!
by ayyasamy ram Yesterday at 10:54 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 10:08 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 9:45 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 9:34 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 8:40 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:12 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:29 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:10 pm

» கருத்துப்படம் 22/09/2024
by mohamed nizamudeen Yesterday at 6:52 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 2:59 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:38 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 2:31 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 1:50 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 1:38 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 10:50 am

» நாவல்கள் வேண்டும்
by Saravananj Yesterday at 10:44 am

» இலங்கையின் புதிய அதிபர்; யார் இந்த அனுர குமார திசநாயக்க?
by ayyasamy ram Yesterday at 7:33 am

» ஈகரை கருத்தரங்கம் --18-செப்டம்பர் -2008 --பதிவுகள் 1--2--3--தொடருகிறது
by T.N.Balasubramanian Sat Sep 21, 2024 7:57 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -5)
by வேல்முருகன் காசி Sat Sep 21, 2024 12:52 pm

» பூரி பாயாசம் & இளநீர் பாயாசம்
by ayyasamy ram Sat Sep 21, 2024 12:48 pm

» உடலின் நச்சுக்களை வெளியேற்றும் பானங்கள்
by ayyasamy ram Sat Sep 21, 2024 12:32 pm

» ஃபசாட்- கலைஞனின் வாழ்வைக் கண்முன் காட்டிய நாட்டிய நாடகம்
by ayyasamy ram Sat Sep 21, 2024 12:26 pm

» திரைத்துளிகள்
by ayyasamy ram Sat Sep 21, 2024 12:20 pm

» இன்றைய செய்திகள் - செப்டம்பர் 21
by ayyasamy ram Sat Sep 21, 2024 10:44 am

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -4)
by வேல்முருகன் காசி Fri Sep 20, 2024 1:59 pm

» இன்றைய செய்திகள்
by ayyasamy ram Fri Sep 20, 2024 1:21 pm

» சிந்திக்க ஒரு நொடி!
by ayyasamy ram Fri Sep 20, 2024 9:07 am

» ரசிகர் மன்றம் – அரவிந்தசாமி
by ayyasamy ram Fri Sep 20, 2024 9:04 am

» கிராமத்துக் கிளியே…
by ayyasamy ram Fri Sep 20, 2024 9:02 am

» அழகு எது - புதுக்கவிதை
by ayyasamy ram Fri Sep 20, 2024 8:54 am

» சுக்கிலமும் சூக்ஷூமமும்
by ayyasamy ram Fri Sep 20, 2024 8:53 am

» பூக்களைக் கேட்டுப்பார்!
by ayyasamy ram Fri Sep 20, 2024 8:52 am

இந்த வார அதிக பதிவர்கள்
viyasan
தண்ணீர் பற்றாக்குறையை சமாளிக்க ஷவர்பாத்தில் குளிக்க வேண்டாம் - குடிநீர் வாரியம் வேண்டுகோள் Poll_c10தண்ணீர் பற்றாக்குறையை சமாளிக்க ஷவர்பாத்தில் குளிக்க வேண்டாம் - குடிநீர் வாரியம் வேண்டுகோள் Poll_m10தண்ணீர் பற்றாக்குறையை சமாளிக்க ஷவர்பாத்தில் குளிக்க வேண்டாம் - குடிநீர் வாரியம் வேண்டுகோள் Poll_c10 
1 Post - 100%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
தண்ணீர் பற்றாக்குறையை சமாளிக்க ஷவர்பாத்தில் குளிக்க வேண்டாம் - குடிநீர் வாரியம் வேண்டுகோள் Poll_c10தண்ணீர் பற்றாக்குறையை சமாளிக்க ஷவர்பாத்தில் குளிக்க வேண்டாம் - குடிநீர் வாரியம் வேண்டுகோள் Poll_m10தண்ணீர் பற்றாக்குறையை சமாளிக்க ஷவர்பாத்தில் குளிக்க வேண்டாம் - குடிநீர் வாரியம் வேண்டுகோள் Poll_c10 
197 Posts - 41%
ayyasamy ram
தண்ணீர் பற்றாக்குறையை சமாளிக்க ஷவர்பாத்தில் குளிக்க வேண்டாம் - குடிநீர் வாரியம் வேண்டுகோள் Poll_c10தண்ணீர் பற்றாக்குறையை சமாளிக்க ஷவர்பாத்தில் குளிக்க வேண்டாம் - குடிநீர் வாரியம் வேண்டுகோள் Poll_m10தண்ணீர் பற்றாக்குறையை சமாளிக்க ஷவர்பாத்தில் குளிக்க வேண்டாம் - குடிநீர் வாரியம் வேண்டுகோள் Poll_c10 
192 Posts - 40%
mohamed nizamudeen
தண்ணீர் பற்றாக்குறையை சமாளிக்க ஷவர்பாத்தில் குளிக்க வேண்டாம் - குடிநீர் வாரியம் வேண்டுகோள் Poll_c10தண்ணீர் பற்றாக்குறையை சமாளிக்க ஷவர்பாத்தில் குளிக்க வேண்டாம் - குடிநீர் வாரியம் வேண்டுகோள் Poll_m10தண்ணீர் பற்றாக்குறையை சமாளிக்க ஷவர்பாத்தில் குளிக்க வேண்டாம் - குடிநீர் வாரியம் வேண்டுகோள் Poll_c10 
25 Posts - 5%
Dr.S.Soundarapandian
தண்ணீர் பற்றாக்குறையை சமாளிக்க ஷவர்பாத்தில் குளிக்க வேண்டாம் - குடிநீர் வாரியம் வேண்டுகோள் Poll_c10தண்ணீர் பற்றாக்குறையை சமாளிக்க ஷவர்பாத்தில் குளிக்க வேண்டாம் - குடிநீர் வாரியம் வேண்டுகோள் Poll_m10தண்ணீர் பற்றாக்குறையை சமாளிக்க ஷவர்பாத்தில் குளிக்க வேண்டாம் - குடிநீர் வாரியம் வேண்டுகோள் Poll_c10 
21 Posts - 4%
prajai
தண்ணீர் பற்றாக்குறையை சமாளிக்க ஷவர்பாத்தில் குளிக்க வேண்டாம் - குடிநீர் வாரியம் வேண்டுகோள் Poll_c10தண்ணீர் பற்றாக்குறையை சமாளிக்க ஷவர்பாத்தில் குளிக்க வேண்டாம் - குடிநீர் வாரியம் வேண்டுகோள் Poll_m10தண்ணீர் பற்றாக்குறையை சமாளிக்க ஷவர்பாத்தில் குளிக்க வேண்டாம் - குடிநீர் வாரியம் வேண்டுகோள் Poll_c10 
12 Posts - 2%
வேல்முருகன் காசி
தண்ணீர் பற்றாக்குறையை சமாளிக்க ஷவர்பாத்தில் குளிக்க வேண்டாம் - குடிநீர் வாரியம் வேண்டுகோள் Poll_c10தண்ணீர் பற்றாக்குறையை சமாளிக்க ஷவர்பாத்தில் குளிக்க வேண்டாம் - குடிநீர் வாரியம் வேண்டுகோள் Poll_m10தண்ணீர் பற்றாக்குறையை சமாளிக்க ஷவர்பாத்தில் குளிக்க வேண்டாம் - குடிநீர் வாரியம் வேண்டுகோள் Poll_c10 
9 Posts - 2%
Rathinavelu
தண்ணீர் பற்றாக்குறையை சமாளிக்க ஷவர்பாத்தில் குளிக்க வேண்டாம் - குடிநீர் வாரியம் வேண்டுகோள் Poll_c10தண்ணீர் பற்றாக்குறையை சமாளிக்க ஷவர்பாத்தில் குளிக்க வேண்டாம் - குடிநீர் வாரியம் வேண்டுகோள் Poll_m10தண்ணீர் பற்றாக்குறையை சமாளிக்க ஷவர்பாத்தில் குளிக்க வேண்டாம் - குடிநீர் வாரியம் வேண்டுகோள் Poll_c10 
8 Posts - 2%
Guna.D
தண்ணீர் பற்றாக்குறையை சமாளிக்க ஷவர்பாத்தில் குளிக்க வேண்டாம் - குடிநீர் வாரியம் வேண்டுகோள் Poll_c10தண்ணீர் பற்றாக்குறையை சமாளிக்க ஷவர்பாத்தில் குளிக்க வேண்டாம் - குடிநீர் வாரியம் வேண்டுகோள் Poll_m10தண்ணீர் பற்றாக்குறையை சமாளிக்க ஷவர்பாத்தில் குளிக்க வேண்டாம் - குடிநீர் வாரியம் வேண்டுகோள் Poll_c10 
7 Posts - 1%
T.N.Balasubramanian
தண்ணீர் பற்றாக்குறையை சமாளிக்க ஷவர்பாத்தில் குளிக்க வேண்டாம் - குடிநீர் வாரியம் வேண்டுகோள் Poll_c10தண்ணீர் பற்றாக்குறையை சமாளிக்க ஷவர்பாத்தில் குளிக்க வேண்டாம் - குடிநீர் வாரியம் வேண்டுகோள் Poll_m10தண்ணீர் பற்றாக்குறையை சமாளிக்க ஷவர்பாத்தில் குளிக்க வேண்டாம் - குடிநீர் வாரியம் வேண்டுகோள் Poll_c10 
7 Posts - 1%
mruthun
தண்ணீர் பற்றாக்குறையை சமாளிக்க ஷவர்பாத்தில் குளிக்க வேண்டாம் - குடிநீர் வாரியம் வேண்டுகோள் Poll_c10தண்ணீர் பற்றாக்குறையை சமாளிக்க ஷவர்பாத்தில் குளிக்க வேண்டாம் - குடிநீர் வாரியம் வேண்டுகோள் Poll_m10தண்ணீர் பற்றாக்குறையை சமாளிக்க ஷவர்பாத்தில் குளிக்க வேண்டாம் - குடிநீர் வாரியம் வேண்டுகோள் Poll_c10 
6 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

தண்ணீர் பற்றாக்குறையை சமாளிக்க ஷவர்பாத்தில் குளிக்க வேண்டாம் - குடிநீர் வாரியம் வேண்டுகோள்


   
   
ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 84046
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Thu May 16, 2019 12:11 pm

சென்னை:

சென்னை குடிநீர் வாரிய மேலாண்மை இயக்குனர் டி.என்.ஹரிஹரன்
கூறியதாவது:-

தமிழகத்தில் கடந்த 2 ஆண்டுகளாக பருவமழை பொய்த்து
போனதால் சென்னைக்கு குடிநீர் வழங்கும் பூண்டி, புழல்,
சோழவரம் மற்றும் செம்பரம்பாக்கம் ஆகிய 4 ஏரிகளில் தண்ணீர்
சேமிக்க முடியாத நிலை ஏற்பட்டது.

தற்போதைய நிலவரப்படி பூண்டி 133 மில்லியன் கன அடி,
புழல் 37 மி.க.அடி, சோழவரம் 4 மி.க.அடி, செம்பரம்பாக்கம் 1 மி.க.அடி
உட்பட 175 மில்லியன் கன அடி தண்ணீர் மட்டுமே உள்ளது.

இதில் சோழவரமும், செம்பரம்பாக்கமும் வறண்டுவிட்ட நிலையில்
பூண்டி மற்றும் புழல் ஏரிகளில் இருந்து ஒரு சில நாட்களுக்கு
மட்டுமே தண்ணீர் எடுக்கும் நிலை உள்ளது.

இருந்தாலும் பொதுமக்களின் குடிநீர் தேவைக்காக 830 மில்லியன்
லிட்டர் தினசரி தேவைப்படுகிறது. ஆனால் தண்ணீர் பற்றாக்குறை
இருப்பதால் தினசரி 550 மில்லியன் லிட்டர் வீதம் வினியோகம்
செய்யப்படுகிறது.

இதற்கு தேவைப்படும் தண்ணீர் கடல்நீரை குடிநீராக்கும் நிலையம்,
வீராணம் ஏரி, நெய்வேலி சுரங்கம், போரூர் அடுத்த
சிக்கராயபுரத்தில் உள்ள கல்குவாரிகள், திருவள்ளூர்
மாவட்டத்தில் உள்ள விவசாய நிலங்களில் உள்ள ஆழ்துளை
கிணறுகள் மூலம் பெறப்படும் தண்ணீர் மூலம் நிலைமை
சமாளிக்கப்பட்டு வருகிறது.

இதற்கு பொதுமக்களும் ஒத்துழைப்பு அளிக்கும் வகையில்
குடிநீரை சிக்கனமாக பயன்படுத்த வேண்டும்.



வீடுகளில் குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அனைவரும்
ஷவர்பாத்தில் குளிப்பதை ஆனந்தமாக கருதுகின்றனர்.
அதில் குளித்தால் தான் குளித்ததற்கான திருப்தியே
ஏற்படுவதாகவும் கூறுகின்றனர்.

ஷவர்பாத்தில் குளிப்பதற்கும், பிளாஸ்டிக் பக்கெட்டில் தண்ணீர்
பிடித்து குளிப்பதற்கும் நிறையவே வித்தியாசம் உள்ளது.

ஷவர்பாத்தை திறந்தால் நம்மை நாமே மறந்து ஆனந்த
குளியலில் மூழ்கும்போது 40 முதல் 50 லிட்டர் வரை தண்ணீர்
வீணாகிறது. ஆனால் பிளாஸ்டிக் பக்கெட்டில் தண்ணீர் பிடித்து
குளித்தால் 5 முதல் 8 லிட்டர் மட்டுமே தேவைப்படுகிறது.

தற்போது தண்ணீர் பற்றாக்குறை ஏற்பட்டு இருப்பதால்
சென்னையில் பொதுமக்கள் தண்ணீர் பற்றாக்குறை
தீரும்வரை ஷவர்பாத்தில் குளிப்பதை தவிர்க்க வேண்டும்.

அதேபோல் ‘வெஸ்டர்ன் டாய்லெட்டை பயன்படுத்திய
பின்னர் அதனை சுத்தம் செய்ய 5 முதல் 8 லிட்டர் வரை
தண்ணீர் வீணாகிறது. ஆனால் இந்திய முறை
கழிப்பறைகளை (இந்தியன் டாய்லட்) பயன்படுத்தும்போது
1 லிட்டரில் சுத்தம் செய்துவிட முடியும்.

எனவே தண்ணீர் பற்றாக்குறை தீரும்வரை வெஸ்டர்ன்
டாய்லெட்டுக்கு சற்று ஓய்வு தர வேண்டும்.

சென்னை குடிநீர் வாரியம் வழங்கும் குடிநீரை பயன்படுத்தி
சிலர் தங்கள் கார்களை தினசரி கழுவுகின்றனர்.
இதன் மூலம் 50 முதல் 70 லிட்டர்வரை தண்ணீர்
வீணடிக்கப்படுகிறது.

சிலர் நூறு லிட்டர்வரை பயன்படுத்துகின்றனர்.
இதனால் குடிநீருக்காக பயன்படுத்துபவர்களுக்கு
தண்ணீர் கிடைக்காமல் போக வாய்ப்பு உள்ளது.
எனவே தண்ணீர் பற்றாக்குறை தீரும்வரை கார்களை
ஈரத்துணி மூலம் துடைத்து விடலாம்.

வீட்டு தோட்டங்களில் உள்ள செடிகளுக்கு குடிநீர் வாரியம்
வழங்கும் தண்ணீரை பீய்ச்சி அடிப்பதை தவிர்க்க வேண்டும்.
இதற்கு ஆழ்துளை கிணறுகளில் இருந்து பெறப்படும் உப்பு
கலந்த தண்ணீரை பயன்படுத்த வேண்டும்.

அதேபோல் வீட்டு முற்றம் தெளித்து கோலம் போடுவதற்கும்,
வீட்டை கழுவுவதற்கும் உப்பு கலந்த தண்ணீரையே பயன்படுத்த
வேண்டும்.

இவ்வாறு அவர் கூறினார்.
-
மாலைமலர்

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக