புதிய பதிவுகள்
» நாவல்கள் வேண்டும்
by prajai Yesterday at 11:36 pm

» நாவல்கள் வேண்டும்
by prajai Yesterday at 11:31 pm

» நாவல்கள் வேண்டும்
by prajai Yesterday at 11:21 pm

» கருத்துப்படம் 07/05/2024
by mohamed nizamudeen Yesterday at 11:07 pm

» நோயில்லாத வாழ்வு வாழ எளிய வழிகள்
by ayyasamy ram Yesterday at 9:05 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 8:55 pm

» தாத்தாவும் பேரனும்! – முகநூலில் படித்தது.
by ayyasamy ram Yesterday at 8:49 pm

» சாந்தகுமாரின் அடுத்த படைப்பு ‘ரசவாதி’
by ayyasamy ram Yesterday at 8:46 pm

» கவின் நடிப்பில் வெளியாகும் ‘ஸ்டார்’
by ayyasamy ram Yesterday at 8:46 pm

» மாரி செல்வராஜ், துருவ் விக்ரம் கூட்டணியில் ‘பைசன்’
by ayyasamy ram Yesterday at 8:43 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:42 pm

» திரைக்கொத்து
by ayyasamy ram Yesterday at 8:42 pm

» 60 வயதிலும் திரையுலகை ஆளும் நடிகர்கள்
by ayyasamy ram Yesterday at 8:40 pm

» உலகத்தின் மிகப்பெரிய இரண்டு பொய்கள்!
by ayyasamy ram Yesterday at 8:39 pm

» அப்புக்குட்டி பிறந்தநாளுக்கு விஜய் சேதுபதி வாழ்த்து!
by ayyasamy ram Yesterday at 8:36 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 8:34 pm

» நவக்கிரக தோஷம் நீங்க பரிகாரங்கள்
by ayyasamy ram Yesterday at 8:20 pm

» இறைவனை நேசிப்பதே முக்கியம்
by ayyasamy ram Yesterday at 8:19 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:20 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:11 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 7:03 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 6:51 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 6:43 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 6:28 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 6:08 pm

» அனுபமாவின் 'லாக்டவுன்' வெளியான ஃபர்ஸ்ட் லுக்
by ayyasamy ram Yesterday at 1:52 pm

» மோகன்லால் இயக்கும் திரைப்படத்தின் வெளியீட்டு தேதி...
by ayyasamy ram Yesterday at 1:49 pm

» +2 தேர்வில் நடிகர் கிங்காங் பொண்ணு பெற்ற மதிப்பெண் இவ்வளவா? தந்தையின் கனவை நினைவாக்கிய மகள்
by ayyasamy ram Yesterday at 1:28 pm

» பிளே ஆப் ரேஸ்: உறுதி செய்த கொல்கத்தா ராஜஸ்தான்; 2 இடத்துக்கு அடித்து கொள்ளும் சி.எஸ்கே, ஐதராபாத், லக்னோ
by ayyasamy ram Yesterday at 1:21 pm

» முளைத்தால் மரம், இல்லையேல் உரம்!
by ayyasamy ram Yesterday at 1:45 am

» எதுக்கும் எச்சரிக்கையாக இருங்கண்ணே!
by ayyasamy ram Yesterday at 1:35 am

» கடைசிவரை நம்பிக்கை இழக்காதே!
by ayyasamy ram Yesterday at 1:31 am

» நாவல்கள் வேண்டும்
by ஆனந்திபழனியப்பன் Fri May 03, 2024 9:27 pm

» அதிகாலையின் அமைதியில் நாவல் ஆடியோ வடிவில்
by viyasan Thu May 02, 2024 11:28 pm

» இன்றைக்கு ஏன் இந்த ஆனந்தமே ...
by ayyasamy ram Tue Apr 30, 2024 4:34 pm

» சினிமா செய்திகள்
by ayyasamy ram Tue Apr 30, 2024 4:06 pm

» மே 7- 3 ஆம் கட்ட தேர்தலில் 123 பெண் வேட்பாளர்கள்
by ayyasamy ram Tue Apr 30, 2024 3:58 pm

» ஐ.பி.எல். 2024: பில் சால்ட் அதிரடியால் டெல்லியை சுலபமாக வீழ்த்திய கொல்கத்தா
by ayyasamy ram Tue Apr 30, 2024 7:20 am

» காந்தியடிகளின் அரசியல் குரு - பொது அறிவு கேள்வி & பதில்
by ayyasamy ram Mon Apr 29, 2024 7:14 pm

» நீலகிரி வரையாடு: தமிழ்நாட்டின் பெருமிதம்
by சிவா Mon Apr 29, 2024 6:12 pm

» ரோட்ல ஒரு மரத்தை கூட காணோம்...!!
by ayyasamy ram Mon Apr 29, 2024 6:10 pm

» சதம் விளாசிய வில் ஜாக்ஸ் ..! தொடர் வெற்றியை ருசித்த பெங்களூரு !!
by ayyasamy ram Sun Apr 28, 2024 10:08 pm

» எல்லா பெருமையும் ஷஷாங்க் சிங்குக்கே.. அவர் அடிச்ச அடிதான் எல்லாத்துக்கும் காரணம் - ஜானி பேர்ஸ்டோ பேட்டி
by ayyasamy ram Sun Apr 28, 2024 10:07 pm

» கடற்கரை பாட்டு - சிறுவர் பாடல்
by ayyasamy ram Sun Apr 28, 2024 7:24 pm

» தீக்குளியல் & சத்திர வாசம் - கவிதைகள்
by ayyasamy ram Sun Apr 28, 2024 7:21 pm

» இரு பக்கங்கள் - கவிதை
by ayyasamy ram Sun Apr 28, 2024 7:20 pm

» தொலைந்து போனவர்கள் –(கவிதை)- அப்துல் ரகுமான்)
by ayyasamy ram Sun Apr 28, 2024 7:19 pm

» கொஞ்சம் சாணக்கியத்தனத்துடன் இருப்பதே நல்லது!
by ayyasamy ram Sun Apr 28, 2024 7:16 pm

» மீண்டும் புல் தானாகவே வளருகிறது – ஓஷோ
by ayyasamy ram Sun Apr 28, 2024 7:13 pm

» மனிதன் விநோதமானவன்!
by ayyasamy ram Sun Apr 28, 2024 7:11 pm

இந்த வார அதிக பதிவர்கள்
heezulia
சம்ஸ்கிருதம் பற்றிய டாக்டர் அப்துல் கலாம் உரை Poll_c10சம்ஸ்கிருதம் பற்றிய டாக்டர் அப்துல் கலாம் உரை Poll_m10சம்ஸ்கிருதம் பற்றிய டாக்டர் அப்துல் கலாம் உரை Poll_c10 
32 Posts - 48%
ayyasamy ram
சம்ஸ்கிருதம் பற்றிய டாக்டர் அப்துல் கலாம் உரை Poll_c10சம்ஸ்கிருதம் பற்றிய டாக்டர் அப்துல் கலாம் உரை Poll_m10சம்ஸ்கிருதம் பற்றிய டாக்டர் அப்துல் கலாம் உரை Poll_c10 
26 Posts - 39%
prajai
சம்ஸ்கிருதம் பற்றிய டாக்டர் அப்துல் கலாம் உரை Poll_c10சம்ஸ்கிருதம் பற்றிய டாக்டர் அப்துல் கலாம் உரை Poll_m10சம்ஸ்கிருதம் பற்றிய டாக்டர் அப்துல் கலாம் உரை Poll_c10 
3 Posts - 5%
mohamed nizamudeen
சம்ஸ்கிருதம் பற்றிய டாக்டர் அப்துல் கலாம் உரை Poll_c10சம்ஸ்கிருதம் பற்றிய டாக்டர் அப்துல் கலாம் உரை Poll_m10சம்ஸ்கிருதம் பற்றிய டாக்டர் அப்துல் கலாம் உரை Poll_c10 
2 Posts - 3%
Jenila
சம்ஸ்கிருதம் பற்றிய டாக்டர் அப்துல் கலாம் உரை Poll_c10சம்ஸ்கிருதம் பற்றிய டாக்டர் அப்துல் கலாம் உரை Poll_m10சம்ஸ்கிருதம் பற்றிய டாக்டர் அப்துல் கலாம் உரை Poll_c10 
1 Post - 2%
Ammu Swarnalatha
சம்ஸ்கிருதம் பற்றிய டாக்டர் அப்துல் கலாம் உரை Poll_c10சம்ஸ்கிருதம் பற்றிய டாக்டர் அப்துல் கலாம் உரை Poll_m10சம்ஸ்கிருதம் பற்றிய டாக்டர் அப்துல் கலாம் உரை Poll_c10 
1 Post - 2%
M. Priya
சம்ஸ்கிருதம் பற்றிய டாக்டர் அப்துல் கலாம் உரை Poll_c10சம்ஸ்கிருதம் பற்றிய டாக்டர் அப்துல் கலாம் உரை Poll_m10சம்ஸ்கிருதம் பற்றிய டாக்டர் அப்துல் கலாம் உரை Poll_c10 
1 Post - 2%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
சம்ஸ்கிருதம் பற்றிய டாக்டர் அப்துல் கலாம் உரை Poll_c10சம்ஸ்கிருதம் பற்றிய டாக்டர் அப்துல் கலாம் உரை Poll_m10சம்ஸ்கிருதம் பற்றிய டாக்டர் அப்துல் கலாம் உரை Poll_c10 
75 Posts - 60%
ayyasamy ram
சம்ஸ்கிருதம் பற்றிய டாக்டர் அப்துல் கலாம் உரை Poll_c10சம்ஸ்கிருதம் பற்றிய டாக்டர் அப்துல் கலாம் உரை Poll_m10சம்ஸ்கிருதம் பற்றிய டாக்டர் அப்துல் கலாம் உரை Poll_c10 
26 Posts - 21%
mohamed nizamudeen
சம்ஸ்கிருதம் பற்றிய டாக்டர் அப்துல் கலாம் உரை Poll_c10சம்ஸ்கிருதம் பற்றிய டாக்டர் அப்துல் கலாம் உரை Poll_m10சம்ஸ்கிருதம் பற்றிய டாக்டர் அப்துல் கலாம் உரை Poll_c10 
6 Posts - 5%
prajai
சம்ஸ்கிருதம் பற்றிய டாக்டர் அப்துல் கலாம் உரை Poll_c10சம்ஸ்கிருதம் பற்றிய டாக்டர் அப்துல் கலாம் உரை Poll_m10சம்ஸ்கிருதம் பற்றிய டாக்டர் அப்துல் கலாம் உரை Poll_c10 
5 Posts - 4%
Jenila
சம்ஸ்கிருதம் பற்றிய டாக்டர் அப்துல் கலாம் உரை Poll_c10சம்ஸ்கிருதம் பற்றிய டாக்டர் அப்துல் கலாம் உரை Poll_m10சம்ஸ்கிருதம் பற்றிய டாக்டர் அப்துல் கலாம் உரை Poll_c10 
3 Posts - 2%
Rutu
சம்ஸ்கிருதம் பற்றிய டாக்டர் அப்துல் கலாம் உரை Poll_c10சம்ஸ்கிருதம் பற்றிய டாக்டர் அப்துல் கலாம் உரை Poll_m10சம்ஸ்கிருதம் பற்றிய டாக்டர் அப்துல் கலாம் உரை Poll_c10 
3 Posts - 2%
Baarushree
சம்ஸ்கிருதம் பற்றிய டாக்டர் அப்துல் கலாம் உரை Poll_c10சம்ஸ்கிருதம் பற்றிய டாக்டர் அப்துல் கலாம் உரை Poll_m10சம்ஸ்கிருதம் பற்றிய டாக்டர் அப்துல் கலாம் உரை Poll_c10 
2 Posts - 2%
ரா.ரமேஷ்குமார்
சம்ஸ்கிருதம் பற்றிய டாக்டர் அப்துல் கலாம் உரை Poll_c10சம்ஸ்கிருதம் பற்றிய டாக்டர் அப்துல் கலாம் உரை Poll_m10சம்ஸ்கிருதம் பற்றிய டாக்டர் அப்துல் கலாம் உரை Poll_c10 
2 Posts - 2%
viyasan
சம்ஸ்கிருதம் பற்றிய டாக்டர் அப்துல் கலாம் உரை Poll_c10சம்ஸ்கிருதம் பற்றிய டாக்டர் அப்துல் கலாம் உரை Poll_m10சம்ஸ்கிருதம் பற்றிய டாக்டர் அப்துல் கலாம் உரை Poll_c10 
1 Post - 1%
M. Priya
சம்ஸ்கிருதம் பற்றிய டாக்டர் அப்துல் கலாம் உரை Poll_c10சம்ஸ்கிருதம் பற்றிய டாக்டர் அப்துல் கலாம் உரை Poll_m10சம்ஸ்கிருதம் பற்றிய டாக்டர் அப்துல் கலாம் உரை Poll_c10 
1 Post - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

சம்ஸ்கிருதம் பற்றிய டாக்டர் அப்துல் கலாம் உரை


   
   
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91536
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Sun Mar 15, 2009 9:13 am

மந்திராலயத்தின் அமைதி தவழும் சூழலில் ஸ்ரீகுரு சார்வபௌம சம்ஸ்கிருத வித்யாபீடத்தின் மாணவர்களுடன் உரையாடுவதில் பெருமகிழ்ச்சியடைகிறேன். உங்கள் 7, 8 அல்லது 12 வருட பயிற்சியை முடித்த பின்னர் நீங்கள் என்னவாகப் போகிறீர்கள்? ஒரு சிறந்த ஆசிரியராக. நீங்கள் ஆசிரியப் பணிக்கு வேண்டிய தகுதிகளைத் தேடி அடைந்து ராகவேந்திர சுவாமியின் மரபினை முன்னெடுத்துச் செல்லவேண்டும். நீங்கள் எங்கிருந்தாலும், என்ன காரியங்கள் செய்தாலும், பக்தர்கள் உங்களை குரு என்பதாகப் பாவிப்பார்கள். அத்தகைய குருவுக்கான அடிப்படை இந்தக் கல்வி நிலையத்திலிருந்து வருகிறது. நீங்கள் வரும் வருடங்களில் ஆற்றப் போகும் மேன்மையான பணிகளுக்காக உங்களை உருவாக்கிக் கொண்டிருக்கும் ஆசிரியர்களைப் பாராட்டுகிறேன். உங்களுடன் இருக்கையில், ராகவேந்திர சுவாமிகளின் மூல மந்திரத்தை ஓத விரும்புகிறேன்.

"பூஜ்யாய ராகவேந்த்ராய ஸத்யதர்ம ரதாய ச
பஜதாம் கல்பவ்ருக்ஷாய நமதாம் காமதேனவே"


சத்தியத்தையும், நன்னடத்தையாகிய தர்மத்தையும் கடைப்பிடித்தவரும், உபதேசித்தவரும் ஆன தெய்வீக ஆத்மாவாகிய குரு ராகவேந்திரசுவாமியைப் போற்றுகிறோம். அவரது "கல்ப விருட்சம்" (அளவற்ற செல்வம் தரும் கற்பக மரம்) என்னும் திருப்பெயரை ஓதுகிறோம்; ஆன்ம ஞானத்தை வாரி வழங்கும் காமதேனுவாகிய அவர் முன் வீழ்ந்து வணங்குகிறோம்.

சம்ஸ்கிருதம் பற்றிய டாக்டர் அப்துல் கலாம் உரை 9speechlecture961

சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91536
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Sun Mar 15, 2009 9:34 am

சம்ஸ்கிருத அறிஞர்களுடன் என் அனுபவம்:

தொடக்கப் பள்ளியிலும், செயின்ட் ஜோசப் கல்லூரியிலும் இரண்டு உயர்ந்த ஆசிரியர்களை நான் கண்டிருக்கிறேன். எனது தொடக்கப் பள்ளி அறிவியல் ஆசிரியர் சிவசுப்பிரமணிய ஐயர் ஒரு சம்ஸ்கிருத அறிஞர். ஒவ்வொரு நாளும் அவர் மூன்றுமுறை சந்தியாவந்தனம் செய்வார், பாகவதம் படிப்பார். எனக்கு காம்ப்ளெக்ஸ் எண்கள் கோட்பாடுகளைக் கற்றுத் தந்த பேராசிரியர் தோதாத்திரி ஐயங்காரும் ஒரு சம்ஸ்கிருத அறிஞரே.

இந்த இரண்டு உயர்ந்த ஆசிரியர்களுக்கும் அடிப்படை கணிதமும், அறிவியலும். ஆனால் அவர்களது வாழ்க்கையை செதுக்கியது சம்ஸ்கிருத புலமை. இயற்கை வேளாண்மை உட்பட பல விஷயங்கள் பற்றி சம்ஸ்கிருதத்தில் தீவிர ஆராய்ச்சி செய்து வரும், கர்நாடகத்தில் உள்ள மேல்கோடே சம்ஸ்கிருத அகாடமியைச் சேர்ந்த டாக்டர் லட்சுமி தாத்தாச்சாரையும் சமீபத்தில் சந்தித்தேன். இப்படி பல செல்வங்கள் அடங்கியது சம்ஸ்கிருதம். இந்த சம்ஸ்கிருத வித்யாபீடம் இந்த பெருமைமிக்க மொழியைப் பேணிப் பாதுகாக்கிறது என்பதில் நான் மகிழ்ச்சியடைகிறேன்.

சம்ஸ்கிருதத்தின் பெருமை:

நான் சம்ஸ்கிருத நிபுணன் இல்லை. ஆனால் என் நண்பர்களில் பலர் சம்ஸ்கிருதத்தில் புலமை உள்ளவர்கள். நமது பண்டைய சம்ஸ்கிருத நூல்களில் உள்ள அறிவுச் செல்வங்களைப் பற்றி ஆராய்ச்சி செய்வதில் பல நாடுகள் முனைந்திருக்கின்றன. வேதங்களைப் பற்றிய ஆராய்ச்சி அவசியம். குறிப்பாக மருத்துவம், விமான அறிவியல், அடிப்படைப் பொருட்கள் பற்றிய அறிவியல் மற்றும் தொடர்புள்ள துறைகள் பற்றி அதர்வ வேதத்தில் பல முக்கிய விஷயங்கள் உள்ளன. சம்ஸ்கிருதம் சரளமாகப் பயன்படுத்தப் படும் இன்னொரு துறை குறியீட்டு இயல் (cryptology).


சம்ஸ்கிருத வித்யாபீடம் செய்யவேண்டியவை:


தனது கல்விப் பணிகளோடு கூட சம்ஸ்கிருத வித்யாபீடம் நாட்டின் பல பகுதிகளில் சிதறியிருக்கும் சம்ஸ்கிருத இலக்கியங்களைக் கண்டுபிடித்து அவற்றை ஆவணப்படுத்தல், பாதுகாத்தல் ஆகிய பணிகளிலும் ஈடுபடவேண்டும். இதற்காக, இந்த நூல்களை ஒளி,ஒலி ஊடகங்களில் பதிவு செய்யும் தொழில்நுட்பத்தின் உதவியோடு ஒரு டிஜிட்டல் நூலகம் போன்று உருவாக்கினால், பல தலைமுறைகளுக்கும், நீண்ட காலங்களுக்கும் இந்தச் செல்வத்தைப் பாதுகாக்கலாம். இதற்காக இந்த நிறுவனம், டிஜிட்டல் நூலகப் பரிசோதன்னைத் திட்டத்தில் ஈடுபட்டுள்ள பெங்களூர் இந்திய அறிவியல் கழகத்தின் பேராசிரியர் பாலகிருஷ்ணனுடன் தொடர்பு கொள்ளலாம்.

வால்மீகி, வியாசர், காளிதாசர், பாணினி போன்ற பேரறிஞர்கள், கவிஞர்கள், இதிகாசங்களை உருவாக்கியவர்கள் இவர்களது வாழ்க்கை வரலாறுகளை சம்ஸ்கிருத வித்யாபீடத்தில் நீங்கள் ஆழ்ந்து பயிலவேண்டும். இளைய அறிஞர்களுக்காக இந்திய அரசு வழங்கும் மஹரிஷி பாதராயண் சம்மான் மற்றும் சம்ஸ்கிருதத்தில் மதிப்புச் சான்றிதழ் பெற்ற சில அறிஞர்களை வித்யாபீடம் அழைத்து அவர்கள் மாணவர்களோடு தங்கிக் கலந்துரையாடுமாறு செய்யவேண்டும். இது மாணவர்கள் சம்ஸ்கிருதத்திலும், வேதத்திலும் தங்கள் புல்மையை வளர்த்துக் கொள்ளத் துணைபுரியும்.

சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91536
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Sun Mar 15, 2009 9:36 am

ஞானம் பெறுதலும், நிலை நிறுத்துதலும்:

இப்போது, வேதங்களின் முக்கியத்துவத்தையும், வேதங்கள் எவ்வாறு நம் மனம், நினைவுகள், புத்தி இவற்றுக்கு ஊட்டமளிக்கின்றது என்பதையும் விளக்கும் ஒரு ஆடியோ சி.டி.யை ஒலிக்கச் செய்ய விரும்புகிறேன். சென்னை ஓஜஸ் அறக்கட்டளை நிறுவனர் தத்வமஸி தீட்சித் இசைத்தது இது. முதலில் இந்த மந்திரங்கள்:

மந்திரம் (அ): ஓ சூரியதேவனே! எனது நேர்முகமாய் உணரும் திறனை வளர்ப்பாய். வேதக் கல்வியை சந்ததியினருக்காக நிலைநிறுத்தத் துணை புரிவாய்!

மந்திரம் (ஆ): மேதா தேவியையும் (நிலை நிறுத்தும் சக்தி), மனீஷா தேவியையும் (உள்வாங்கும் சக்தி) எனது மனத்தினுள் வீற்றிருக்குமாறு அழைக்கிறேன். நிகழ்பவை பற்றிய ஞானத்தை முழுமையாய் உணரவும், கடந்தகாலம், மற்றும் எதிர்காலத்தின் ஞானத்தை விரித்துரைக்கவும் அவர்கள் அருள் புரியட்டும்.

மேதா மற்றும் மனீஷா ஆகிய சக்திகளிடம் வேண்டுதல் இது. அவைகள் வேண்டுபவனிடம் ஒன்றுகூடி வந்து, நிகழ்காலம் பற்றிய ஞானத்தை கடந்தகாலம், எதிர்காலம் இவற்றோடு தொடர்புபடுத்தி அறியத் துணைபுரிய வேண்டும். நினைவில் நிறுத்திக் கொள்ளும் சக்தி நடந்ததையும், நடப்பதையும் புரிந்து கொள்ளச் செய்கிறது, உள்வாங்கும் சக்தி இந்த அனுபங்களிலிருந்து எதிர்காலத்திற்கான பாடங்களைக் கற்கத் தூண்டுகிறது,

சம்ஸ்கிருதத்தைப் பாதுகாப்பதிலும், வளர்ப்பதிலும் வெற்றியடைய குரு சார்வபௌம சம்ஸ்கிருத வித்யாபீடத்தின் மாணவர்களுக்கும், ஆசிரியர்களுக்கும் எனது வாழ்த்துக்கள்.

கடவுள் உங்களை ஆசிர்வதிக்கட்டும்.

மூலம்: 1-2-2007 அன்று மாண்புமிகு குடியரசுத் தலைவர் அப்துல் கலாம் அவர்கள் மந்த்ராலயத்தில் ஆற்றிய உரை
http://presidentofindia.nic.in/scripts/eventslatest1.jsp?id=1431
http://jataayu.blogspot.com/2007/02/blog-post_117111415536219618.html

Sponsored content

PostSponsored content



View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக