புதிய பதிவுகள்
» கருத்துப்படம் 02/10/2024
by mohamed nizamudeen Yesterday at 11:25 pm

» நவ நாகரிக கோமாளி " பணம் "
by dhilipdsp Yesterday at 8:27 pm

» மீண்டும் நினைவுபடுத்துகிறோம். உறவுகளே /நட்புகளே
by dhilipdsp Yesterday at 8:17 pm

» வணக்கம் உறவே
by dhilipdsp Yesterday at 5:48 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 12:53 pm

» எல்லையில் இயல்பு நிலை இல்லை...
by ayyasamy ram Yesterday at 12:49 pm

» காக்கையின் கோபம்!
by ayyasamy ram Yesterday at 12:28 pm

» நிர்மலா சீதாராமன் மீதான வழக்கு: இடைக்கால தடை விதித்தது கர்நாடக உயர் நீதிமன்றம்
by ayyasamy ram Yesterday at 11:53 am

» லெபனானில் தரைவழித் தாக்குதலைத் தொடங்கியது இஸ்ரேல் - போர்ப் பதற்றம் உச்சம்
by ayyasamy ram Yesterday at 11:46 am

» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Yesterday at 8:56 am

» தமிழ் அன்னை
by dhilipdsp Yesterday at 1:42 am

» சிகரெட் பிடிக்கும் ஆசையை விட்டு விடுங்கள்!
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:48 pm

» இறந்த இரண்டு ஆன்மாக்களின் உரையாடல் ! .
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:46 pm

» சிந்தனையாளர் முத்துக்கள்
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:44 pm

» எப்படி ஃபுட்பாய்ஸன் ஆச்சு?
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:42 pm

» ஆற்றிலே பத்து மரம் அசையுது…(விடுகதைகள்)
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:40 pm

» அழகான தோற்றம் பெற…
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:39 pm

» கலியுகம் பாதகம்
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:38 pm

» புன்னகை என்பது…
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:37 pm

» தடுப்பணை வேண்டும்
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:37 pm

» திருப்பமும் நல்ல மாற்றமும் தரும் திருநீர்மலை!
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:34 pm

» ஏன் தியானத்தை அதிகம் வலியுறுத்திகிறார்கள்…
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:33 pm

» கலைஞர் நூற்றாண்டு உயர் சிறப்பு மருத்துவமனை!
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:29 pm

» தன்மானப் பறவையது
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:27 pm

» நம்பிக்கை நடைபோடு!
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:26 pm

» உன் பெயரையே விரும்புகிறேன்
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:25 pm

» தேர்தல் முடிஞ்சி போச்சு தம்பி!
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:24 pm

» ஒற்றுமை தேசம் உருவாகட்டும்!
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:23 pm

» கவிதைச்சோலை – வீரம்!
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:22 pm

» உலக முதியோர் தினம்: முதியோர்களுடன் படகு சவாரி செய்த கோவை கலெக்டர்!
by ayyasamy ram Tue Oct 01, 2024 6:24 pm

» எக்காரணம் கொண்டும் வேதனையில் படுத்து விடாதீர்கள்
by ayyasamy ram Mon Sep 30, 2024 11:35 pm

» சோம்பேறிகளாகக்கூட இருக்கலாம்!
by ayyasamy ram Mon Sep 30, 2024 11:21 pm

» தேவரா படத்தின் வெற்றிக்கு நன்றி தெரிவித்த ஜான்வி கபூர்
by ayyasamy ram Mon Sep 30, 2024 9:09 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Mon Sep 30, 2024 8:35 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Mon Sep 30, 2024 10:38 am

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Sun Sep 29, 2024 11:16 pm

» நிம்மதி தரும் ஆறு பழக்கங்கள்
by ayyasamy ram Sun Sep 29, 2024 8:53 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:57 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:48 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:29 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:19 pm

» தினம் ஒரு திவ்ய தேசம்- முக்திநாத்-சாளக்கிராமம்,நேபாளம்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:31 pm

» விளைநிலம் – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:29 pm

» வயதானால் முக்காலி மேல் ஏற வேண்டாம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:27 pm

» எல்லாம் கண் திருஷ்டிதான் எஜமான்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:26 pm

» அருள் மிகு மனசு – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:24 pm

» புறத்தோற்றம் எப்படியோ அதன்படியே அகத்தோற்றம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:22 pm

» நாகேஷூடன் 30 படங்கள்- சிவகுமார்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:20 pm

» “எஸ்.பி.பி. யிடமிருந்து கற்றுக் கொண்ட ஒரு விஷயம் – சித்ரா
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:18 pm

» எல்லா நேரத்திலும் தத்துவம் சொல்ல நினைக்கக் கூடாது!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:16 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
`60 வருட தேடல்; அப்படியொரு மகிழ்ச்சி!'- 104 வயது தாயைக் கண்டுபிடித்த 80 வயது மகள் I_vote_lcap`60 வருட தேடல்; அப்படியொரு மகிழ்ச்சி!'- 104 வயது தாயைக் கண்டுபிடித்த 80 வயது மகள் I_voting_bar`60 வருட தேடல்; அப்படியொரு மகிழ்ச்சி!'- 104 வயது தாயைக் கண்டுபிடித்த 80 வயது மகள் I_vote_rcap 
37 Posts - 77%
dhilipdsp
`60 வருட தேடல்; அப்படியொரு மகிழ்ச்சி!'- 104 வயது தாயைக் கண்டுபிடித்த 80 வயது மகள் I_vote_lcap`60 வருட தேடல்; அப்படியொரு மகிழ்ச்சி!'- 104 வயது தாயைக் கண்டுபிடித்த 80 வயது மகள் I_voting_bar`60 வருட தேடல்; அப்படியொரு மகிழ்ச்சி!'- 104 வயது தாயைக் கண்டுபிடித்த 80 வயது மகள் I_vote_rcap 
4 Posts - 8%
வேல்முருகன் காசி
`60 வருட தேடல்; அப்படியொரு மகிழ்ச்சி!'- 104 வயது தாயைக் கண்டுபிடித்த 80 வயது மகள் I_vote_lcap`60 வருட தேடல்; அப்படியொரு மகிழ்ச்சி!'- 104 வயது தாயைக் கண்டுபிடித்த 80 வயது மகள் I_voting_bar`60 வருட தேடல்; அப்படியொரு மகிழ்ச்சி!'- 104 வயது தாயைக் கண்டுபிடித்த 80 வயது மகள் I_vote_rcap 
3 Posts - 6%
heezulia
`60 வருட தேடல்; அப்படியொரு மகிழ்ச்சி!'- 104 வயது தாயைக் கண்டுபிடித்த 80 வயது மகள் I_vote_lcap`60 வருட தேடல்; அப்படியொரு மகிழ்ச்சி!'- 104 வயது தாயைக் கண்டுபிடித்த 80 வயது மகள் I_voting_bar`60 வருட தேடல்; அப்படியொரு மகிழ்ச்சி!'- 104 வயது தாயைக் கண்டுபிடித்த 80 வயது மகள் I_vote_rcap 
2 Posts - 4%
mohamed nizamudeen
`60 வருட தேடல்; அப்படியொரு மகிழ்ச்சி!'- 104 வயது தாயைக் கண்டுபிடித்த 80 வயது மகள் I_vote_lcap`60 வருட தேடல்; அப்படியொரு மகிழ்ச்சி!'- 104 வயது தாயைக் கண்டுபிடித்த 80 வயது மகள் I_voting_bar`60 வருட தேடல்; அப்படியொரு மகிழ்ச்சி!'- 104 வயது தாயைக் கண்டுபிடித்த 80 வயது மகள் I_vote_rcap 
2 Posts - 4%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
`60 வருட தேடல்; அப்படியொரு மகிழ்ச்சி!'- 104 வயது தாயைக் கண்டுபிடித்த 80 வயது மகள் I_vote_lcap`60 வருட தேடல்; அப்படியொரு மகிழ்ச்சி!'- 104 வயது தாயைக் கண்டுபிடித்த 80 வயது மகள் I_voting_bar`60 வருட தேடல்; அப்படியொரு மகிழ்ச்சி!'- 104 வயது தாயைக் கண்டுபிடித்த 80 வயது மகள் I_vote_rcap 
32 Posts - 80%
dhilipdsp
`60 வருட தேடல்; அப்படியொரு மகிழ்ச்சி!'- 104 வயது தாயைக் கண்டுபிடித்த 80 வயது மகள் I_vote_lcap`60 வருட தேடல்; அப்படியொரு மகிழ்ச்சி!'- 104 வயது தாயைக் கண்டுபிடித்த 80 வயது மகள் I_voting_bar`60 வருட தேடல்; அப்படியொரு மகிழ்ச்சி!'- 104 வயது தாயைக் கண்டுபிடித்த 80 வயது மகள் I_vote_rcap 
4 Posts - 10%
வேல்முருகன் காசி
`60 வருட தேடல்; அப்படியொரு மகிழ்ச்சி!'- 104 வயது தாயைக் கண்டுபிடித்த 80 வயது மகள் I_vote_lcap`60 வருட தேடல்; அப்படியொரு மகிழ்ச்சி!'- 104 வயது தாயைக் கண்டுபிடித்த 80 வயது மகள் I_voting_bar`60 வருட தேடல்; அப்படியொரு மகிழ்ச்சி!'- 104 வயது தாயைக் கண்டுபிடித்த 80 வயது மகள் I_vote_rcap 
2 Posts - 5%
mohamed nizamudeen
`60 வருட தேடல்; அப்படியொரு மகிழ்ச்சி!'- 104 வயது தாயைக் கண்டுபிடித்த 80 வயது மகள் I_vote_lcap`60 வருட தேடல்; அப்படியொரு மகிழ்ச்சி!'- 104 வயது தாயைக் கண்டுபிடித்த 80 வயது மகள் I_voting_bar`60 வருட தேடல்; அப்படியொரு மகிழ்ச்சி!'- 104 வயது தாயைக் கண்டுபிடித்த 80 வயது மகள் I_vote_rcap 
2 Posts - 5%

நிகழ்நிலை நிர்வாகிகள்

`60 வருட தேடல்; அப்படியொரு மகிழ்ச்சி!'- 104 வயது தாயைக் கண்டுபிடித்த 80 வயது மகள்


   
   
ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 84175
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Sat May 11, 2019 3:11 pm

`60 வருட தேடல்; அப்படியொரு மகிழ்ச்சி!'- 104 வயது தாயைக் கண்டுபிடித்த 80 வயது மகள் 13346758-7015533-Eileen_Macken_81_grew_up_in_the_Bethany_Home_orphanage_in_Dublin-a-4_1557509644276_12092
-
அறுபது வருட தேடல் அது. தன் தாயைக் கண்டுபிடித்த
மகிழ்ச்சியில் இருக்கிறார், ஈலியன் மெக்கன். என்ன நடந்தது...
எப்படி அவர் சந்தித்தார் என்பதுதான் சுவாரஸ்யம்.

தாயுடன் ஈலியன்

அயர்லாந்து டப்ளினில் உள்ள பிதேனி காப்பகத்தில் வளர்ந்தவர்,
ஈலியன் மெக்கன். தன் தாய் யார், அவர் எங்கே இருக்கிறார்
என்ற எந்தத் தகவலும் தெரியாமல் வளர்ந்தவர். காரணம்,
சிறுவயதாக இருக்கும்போது, ஈலியனின் தாய் எலிசபத் அவரை
இந்த காப்பகத்தில் சேர்த்துவிட்டார்.

அவருக்கு தன் தாயின் பெயர் எலிசபத் என்பது மட்டுமே தெரியும்.
தாயைக்காணும் ஆர்வம் அவரது 19-வது வயதில் தொடங்கியுள்ளது.
ஏறக்குறைய 60 ஆண்டுகாலம் தேடத்தொடங்கியுள்ளார்.

சிறுவயதில்

ஆனால், இவ்வளவு நாள்கள் அவர் மன உறுதியுடன் தேடியுள்ளார்.
அப்படியான தேடலுக்கு அன்று விடை கிடைத்தது. அயர்லாந்தில்
நடக்கும் ஆர்டிஇ ரேடியோ நிகழ்ச்சி ஒன்றில் கலந்துகொண்ட
அவர், `தான் நீண்ட நாள்களாகத் தன் தாயைத் தேடிக்
கொண்டிருக்கிறேன்’ எனத் தெரிவித்திருக்கிறார். இதையடுத்து,
சிலருடைய உதவிகள்மூலம் அவர் நினைத்தது நடந்துவிட்டது.

ஆம். தன் தாயை அவர் கண்டுபிடித்துவிட்டார். 60 ஆண்டுகளாக
தவம் நிறைவேறிவிட்டது. ஸ்காட்லாந்தில் இருக்கும் தாயின்
வீட்டுக்கு வெளியே நின்றுகொண்டிருக்கிறார்.

அவருக்கு வயது 80. தள்ளாத வயதில், முதுமையுடன் நடுங்கும்
விரல்களுடன் கதவைத் தட்டுகிறார். கதவு திறக்கப்பட்டது. திறந்தவர்
அவரது சகோதரர். தன் அம்மாவைப் பார்க்க வேண்டும் என்று கூறி
உள்ளே செல்கிறார் ஈலியன்.

அவரது தாய் எலிசபத்துக்கு 103 வயது. எதுவும் பேசாமல் அமைதியுடன்
அவர் அருகில் சென்று அமர்கிறார் ஈலியன்.
----
`60 வருட தேடல்; அப்படியொரு மகிழ்ச்சி!'- 104 வயது தாயைக் கண்டுபிடித்த 80 வயது மகள் 13346724-7015533-Last_year_Ms_Macken_raised_her_plight_on_RT_s_Liveline_programme-a-5_1557516181606_12575
ஈலியன்
---
``எனக்குத் தெரியும் அவர்தான் என் தாய் என்று. அவரிடம்,
`நான் தான் உங்களுடைய மகள்’ என்றேன்” உடனே அவர் என்னைப்
பார்த்தார். பின்பு என் கையைப் பற்றிக்கொண்டார். `
அப்படியோரு பிணைப்பு எங்களுக்குள் இருந்தது” என்று
விவரிக்கிறார் ஈலியன்.

``இப்படியொரு நெகிழ்வான தருணத்தை நான் எதிர்கொண்டதில்லை.
ஏதாவது ஒரு மலைக்கு மேல் நின்றுகொண்டு கத்த வேண்டும் போல்
தோன்றியது” என்றார். என் மகளிடம், ``என் வாழ்க்கை முழுவதும்
யாரென்றே தெரியாமல் இந்த பெண்ணின்மீது அன்பு செலுத்திக்
கொண்டிருந்தேன் ” என்று கூறுவேன்.

தாயைக் கண்டுபிடித்ததுகுறித்து பவர் பேசுகையில்
, ``நான் ரேடியோவில் பேசியதையடுத்து, பரம்பரையியல் வல்லுநர்
(genealogist) எனக்கு போன் போட்டு, என் தாயைக் கண்டுபிடித்து
விட்டதாக கூறினார். என்னால் நம்பவேமுடியவில்லை. மகிழ்ச்சியில்
திளைத்தேன்.

என் கணவர், மகளுடன் வீட்டுக்குச் சென்றேன். அவர் என்னை
ஏற்றுக்கொண்டார். அம்மா அழகாக இருக்கிறார்” என்றார்.
-
-----------------------------------------------------

--கல்லுல்லா
நன்றி -விகடன்


T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 35062
இணைந்தது : 03/02/2010

PostT.N.Balasubramanian Sat May 11, 2019 6:56 pm

அன்பு பாசம் உறவு என்பதுவும் இதுதானோ?

ரமணியன்



 இரமணியன்    



* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக