புதிய பதிவுகள்
» ஹில்சா மீன் ஏற்றுமதிக்கான தடையை நீக்கியத வங்கதேசம்
by ayyasamy ram Yesterday at 10:50 pm
» கருத்துப்படம் 24/09/2024
by mohamed nizamudeen Yesterday at 10:02 pm
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 9:19 pm
» நிலாவுக்கு நிறைஞ்ச மனசு
by ayyasamy ram Yesterday at 7:01 pm
» உலகின் ஏழு அதிசயங்கள்
by ayyasamy ram Yesterday at 6:49 pm
» சிந்திக்க ஒரு நொடி!
by ayyasamy ram Yesterday at 6:48 pm
» கோதுமை மாவில் அல்வா
by ayyasamy ram Yesterday at 6:45 pm
» தெரிந்து கொள்வோம் - கொசு
by ayyasamy ram Yesterday at 6:38 pm
» முசுமுசுக்கை மருத்துவ குணம்
by ayyasamy ram Yesterday at 6:33 pm
» வாழ்கை வாழ்வதற்கே!
by ayyasamy ram Yesterday at 6:31 pm
» மகளிர் முன்னேற்றர்...இணைவோமா!!
by ayyasamy ram Yesterday at 6:29 pm
» கேள்விக்கு என்ன பதில் - புதுக்கவிதைகள்
by ayyasamy ram Yesterday at 6:28 pm
» அமுதமானவள்
by ayyasamy ram Yesterday at 6:26 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 5:10 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 4:51 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 2:44 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 2:14 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:01 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 1:25 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 12:56 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:39 pm
» குறள் 1156: அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Yesterday at 12:34 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 11:54 am
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:26 am
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:14 am
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:04 am
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Mon Sep 23, 2024 11:07 pm
» கோயில் - ஒரு பக்க கதை
by ayyasamy ram Mon Sep 23, 2024 7:10 pm
» ரோபோ - ஒரு பக்க கதை
by ayyasamy ram Mon Sep 23, 2024 7:05 pm
» கரும்பின் பயன்கள்
by ayyasamy ram Mon Sep 23, 2024 7:02 pm
» சமையல்...சமையல்
by ayyasamy ram Mon Sep 23, 2024 6:53 pm
» மிஸ் இந்தியா அழகியாக 19 வயது பெண் தேர்வு
by ayyasamy ram Mon Sep 23, 2024 5:51 pm
» மீண்டும் படப்பிடிப்பில் பங்கேற்று இருப்பது மகிழ்ச்சியாக இருக்கிறது - சமந்தா
by ayyasamy ram Mon Sep 23, 2024 5:42 pm
» ஆஸ்கர் விருதுக்கு பரிந்துரைக்கப்பட்ட இந்திய படம்
by ayyasamy ram Mon Sep 23, 2024 5:35 pm
» 297 தொன்மையான கலைப்பொருட்களை இந்தியாவிடம் திரும்ப ஒப்படைத்தது அமெரிக்கா
by ayyasamy ram Mon Sep 23, 2024 5:12 pm
» விதுர நீதி -நூறு வயது வரை வரை வாழ…
by ayyasamy ram Mon Sep 23, 2024 5:10 pm
» சர்க்கரை நோயாளிகள் கீரை சாப்பிடலாமா…
by ayyasamy ram Mon Sep 23, 2024 5:08 pm
» சம்பள உயர்வு கேட்ட வேலையாளுக்கு Boss வைத்த டெஸ்ட்..
by ayyasamy ram Mon Sep 23, 2024 5:06 pm
» தமிழ்நாட்டில் சொத்து மற்றும் ஆவண பதிவு
by ayyasamy ram Mon Sep 23, 2024 5:04 pm
» ஹாஸ்டலில் படித்து வளர்ந்த ஆள் தான் மாப்பிள்ளையாக வேண்டும்!
by ayyasamy ram Mon Sep 23, 2024 5:01 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Mon Sep 23, 2024 12:50 pm
» பழையபாடல்விரும்பிகளே உங்களுக்கு தேவையானபாடல்களை கேளுங்கள் "கொடுக்கப்படும்"
by viyasan Mon Sep 23, 2024 12:36 am
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Sun Sep 22, 2024 11:38 pm
» மன்னர் நளபாகம் பழகினவர்..!!
by ayyasamy ram Sun Sep 22, 2024 11:21 pm
» கேள்விக்கு என்ன பதில்
by ayyasamy ram Sun Sep 22, 2024 11:18 pm
» இது நமது தேசம், ஆமா!
by ayyasamy ram Sun Sep 22, 2024 11:17 pm
» வாழ்க்கையொரு கண்ணாடி
by ayyasamy ram Sun Sep 22, 2024 11:16 pm
» கம்பீரமா, ஆமா!
by ayyasamy ram Sun Sep 22, 2024 11:15 pm
» ஆமா…(புதுக்கவிதை)
by ayyasamy ram Sun Sep 22, 2024 11:14 pm
» டெல்லி முதலமைச்சராக பதவியேற்றார் அதிஷி.! 5 பேர் அமைச்சர்களாக பதவியேற்பு..!!
by ayyasamy ram Sun Sep 22, 2024 11:11 pm
by ayyasamy ram Yesterday at 10:50 pm
» கருத்துப்படம் 24/09/2024
by mohamed nizamudeen Yesterday at 10:02 pm
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 9:19 pm
» நிலாவுக்கு நிறைஞ்ச மனசு
by ayyasamy ram Yesterday at 7:01 pm
» உலகின் ஏழு அதிசயங்கள்
by ayyasamy ram Yesterday at 6:49 pm
» சிந்திக்க ஒரு நொடி!
by ayyasamy ram Yesterday at 6:48 pm
» கோதுமை மாவில் அல்வா
by ayyasamy ram Yesterday at 6:45 pm
» தெரிந்து கொள்வோம் - கொசு
by ayyasamy ram Yesterday at 6:38 pm
» முசுமுசுக்கை மருத்துவ குணம்
by ayyasamy ram Yesterday at 6:33 pm
» வாழ்கை வாழ்வதற்கே!
by ayyasamy ram Yesterday at 6:31 pm
» மகளிர் முன்னேற்றர்...இணைவோமா!!
by ayyasamy ram Yesterday at 6:29 pm
» கேள்விக்கு என்ன பதில் - புதுக்கவிதைகள்
by ayyasamy ram Yesterday at 6:28 pm
» அமுதமானவள்
by ayyasamy ram Yesterday at 6:26 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 5:10 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 4:51 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 2:44 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 2:14 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:01 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 1:25 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 12:56 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:39 pm
» குறள் 1156: அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Yesterday at 12:34 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 11:54 am
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:26 am
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:14 am
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:04 am
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Mon Sep 23, 2024 11:07 pm
» கோயில் - ஒரு பக்க கதை
by ayyasamy ram Mon Sep 23, 2024 7:10 pm
» ரோபோ - ஒரு பக்க கதை
by ayyasamy ram Mon Sep 23, 2024 7:05 pm
» கரும்பின் பயன்கள்
by ayyasamy ram Mon Sep 23, 2024 7:02 pm
» சமையல்...சமையல்
by ayyasamy ram Mon Sep 23, 2024 6:53 pm
» மிஸ் இந்தியா அழகியாக 19 வயது பெண் தேர்வு
by ayyasamy ram Mon Sep 23, 2024 5:51 pm
» மீண்டும் படப்பிடிப்பில் பங்கேற்று இருப்பது மகிழ்ச்சியாக இருக்கிறது - சமந்தா
by ayyasamy ram Mon Sep 23, 2024 5:42 pm
» ஆஸ்கர் விருதுக்கு பரிந்துரைக்கப்பட்ட இந்திய படம்
by ayyasamy ram Mon Sep 23, 2024 5:35 pm
» 297 தொன்மையான கலைப்பொருட்களை இந்தியாவிடம் திரும்ப ஒப்படைத்தது அமெரிக்கா
by ayyasamy ram Mon Sep 23, 2024 5:12 pm
» விதுர நீதி -நூறு வயது வரை வரை வாழ…
by ayyasamy ram Mon Sep 23, 2024 5:10 pm
» சர்க்கரை நோயாளிகள் கீரை சாப்பிடலாமா…
by ayyasamy ram Mon Sep 23, 2024 5:08 pm
» சம்பள உயர்வு கேட்ட வேலையாளுக்கு Boss வைத்த டெஸ்ட்..
by ayyasamy ram Mon Sep 23, 2024 5:06 pm
» தமிழ்நாட்டில் சொத்து மற்றும் ஆவண பதிவு
by ayyasamy ram Mon Sep 23, 2024 5:04 pm
» ஹாஸ்டலில் படித்து வளர்ந்த ஆள் தான் மாப்பிள்ளையாக வேண்டும்!
by ayyasamy ram Mon Sep 23, 2024 5:01 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Mon Sep 23, 2024 12:50 pm
» பழையபாடல்விரும்பிகளே உங்களுக்கு தேவையானபாடல்களை கேளுங்கள் "கொடுக்கப்படும்"
by viyasan Mon Sep 23, 2024 12:36 am
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Sun Sep 22, 2024 11:38 pm
» மன்னர் நளபாகம் பழகினவர்..!!
by ayyasamy ram Sun Sep 22, 2024 11:21 pm
» கேள்விக்கு என்ன பதில்
by ayyasamy ram Sun Sep 22, 2024 11:18 pm
» இது நமது தேசம், ஆமா!
by ayyasamy ram Sun Sep 22, 2024 11:17 pm
» வாழ்க்கையொரு கண்ணாடி
by ayyasamy ram Sun Sep 22, 2024 11:16 pm
» கம்பீரமா, ஆமா!
by ayyasamy ram Sun Sep 22, 2024 11:15 pm
» ஆமா…(புதுக்கவிதை)
by ayyasamy ram Sun Sep 22, 2024 11:14 pm
» டெல்லி முதலமைச்சராக பதவியேற்றார் அதிஷி.! 5 பேர் அமைச்சர்களாக பதவியேற்பு..!!
by ayyasamy ram Sun Sep 22, 2024 11:11 pm
இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
வேல்முருகன் காசி | ||||
mohamed nizamudeen | ||||
viyasan |
இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
Dr.S.Soundarapandian | ||||
prajai | ||||
வேல்முருகன் காசி | ||||
Rathinavelu | ||||
Guna.D | ||||
T.N.Balasubramanian | ||||
mruthun |
நிகழ்நிலை நிர்வாகிகள்
என்னை நம்பியுள்ளவர்களை எப்படி ஏமாற்றுவது?” கோபால கிருஷ்ண கோகலே பிறந்தநாள் சிறப்புப் பகிர்வு!
Page 1 of 1 •
என்னை நம்பியுள்ளவர்களை எப்படி ஏமாற்றுவது?” கோபால கிருஷ்ண கோகலே பிறந்தநாள் சிறப்புப் பகிர்வு!
#1297736-
“அழுவது எனக்குப் பிடிக்காது;
அழுவதானால் இந்த இடத்தைவிட்டுச் செல்லுங்கள்” - உடல்நிலை
மிகவும் கடுமையாகப் பாதிக்கப்பட்டு... காலன், கணக்கை முடிக்க
காத்திருந்த காலகட்டத்தில், ஆறுதல் சொல்ல வந்த நண்பர்களிடம்...
‘பாரத மணி’ என்று அழைக்கப்பட்ட கோபாலா சொன்ன
வார்த்தைகள்தான் அவை.
பெருமாளின் பெயர்களில் ஒன்றான கோபாலா என்ற பெயரை,
தன் சிறுவயதில் கொண்டிருந்த அந்தச் சிறுவன் வேறு யாருமல்ல...
பின்னாட்களில் சுதந்திரப் போராட்டக் களத்தில் உயிரைநீத்த
கோபால கிருஷ்ண கோகலேதான். அவருடைய பிறந்த தினம் இன்று.
ஆங்கிலேயர் முன் வைத்த வாதம்!
தம் பெயரான கோபாலனையும், தன் தந்தையின் பெயரான
கிருஷ்ண ராவில் உள்ள கிருஷ்ணாவையும், தம் வம்சத்தின்
பெயரான கோகலே என்பதையும் ஒன்றாக இணைத்து
கோபால கிருஷ்ண கோகலே என்று மாறினார் அந்தக் கோபாலன்.
''ஒரு துறவியின் மனநிலையுடன் எல்லாவற்றையும் துறந்து தேச
சேவையில் பலர் ஈடுபட்டு இந்தத் தேச உயர்வுக்குப் பாடுபட
வேண்டும்'' என்று எண்ணினார்; அதற்காக அல்லும்பகலும்
அயராது உழைத்தார். இந்திய - இங்கிலாந்து பொருளாதார
உறவுகளைப் பரிசீலிக்க 'வெல்பி கமிஷன்' எனும் குழு
அமைக்கப்பட்டது.
இந்தக் குழு முன், இந்தியாவில் உள்ள பொது நிறுவனங்களைச்
சாட்சியம் அளிக்க பிரிட்டிஷ் அரசு கேட்டுக்கொண்டது.
அதற்காக இங்கிலாந்து சென்று தன் வாதத்தை வைத்தார்
கோகலே. ''இந்தியாவின் வருமானத்தில் பெரும் பகுதி
ராணுவத்துக்கும், உயர் பதவி வகிப்பவர்களுக்கான சம்பளம்
மற்றும் பென்ஷன் ஆகியவற்றுக்குமே செல்கிறது.
இதனால் சுகாதாரம் மற்றும் அடிப்படைத் தேவைகளுக்குப்
பணம் செலவழிக்க முடிவதில்லை. இந்நிலை மாற வேண்டும்;
பிரிட்டிஷ் அரசு ஏழைகளாய் உள்ள அடிப்படை வசதிகளற்ற
இந்தியர்களின் நிலையை அறிய வேண்டும்; இந்நிலை மாற
வழிவகை செய்ய வேண்டும்'' என்பதுதான் அவர் வைத்த
வாதமாகும்.
இப்படி ஆங்கிலேயர் முன் அவர் அளித்த வாதத்துக்கு அன்றே
வெற்றி கிடைத்தது.
உண்மையின் உறைவிடத்துக்கு எடுத்துக்காட்டாகத் திகழ்ந்தவர்
கோபால கிருஷ்ண கோகலே. அதற்கு உதாரணமாய் அவரது
வாழ்வில் நடந்த எத்தனையோ சம்பவங்களைச் சொல்லலாம்...
அதில், சிலவற்றை இப்போது காண்போம்.
''என்னை நம்பியுள்ளவர்களை எப்படி ஏமாற்றுவது?''
தன்னுடையச் சிறுவயதில் நண்பர்களோடும்,
தன் சகோதரரோடும் விளையாடுவது வழக்கம். ஒருநாள் தம்
அண்ணன் ஓர் அணியாகவும், தான் ஓர் அணியாகவும் பிரிந்து
விளையாடிக்கொண்டிருந்தார் கோகலே.
அப்போது, இவருடைய அணி வெற்றிபெறும் தருவாயில் இருந்தது.
அந்த நேரத்தில் கோகலேயின் சகோதரரான கோவிந்தா,
கோகலேயை அழைத்து... ''உன்னைவிடப் பெரியவன் நான்;
என்னோடு நீ போட்டிபோடுவதால் உன் அணி வென்றுவிடும்போல்
உள்ளது. எனது அணி தோற்றால் எனக்கு அவமானம்;
உன் அண்ணன் தோற்பதை நீ விரும்புகிறாயா? எனவே, எனக்காக
நீ கொஞ்சம் விட்டுக்கொடுத்து விளையாடு. என் அணி தானாக
வெற்றிபெறும்'' என்றார்.
தன் சகோதரர் மீது மிகுந்த பாசம் வைத்திருந்த கோகலே
, ''அண்ணா... தாங்கள் கூறினால் இந்த விளையாட்டில் இருந்துகூட
விலகிக்கொள்கிறேன். ஆனால், என்னை நம்பியுள்ள எனது
குழுவினரை நான் எப்படி ஏமாற்றுவது... அது தவறல்லவா''
என்றார்.
உண்மையை ஒப்புக்கொண்ட கோகலே!
பால்ய பருவத்தில், அண்ணன் தம்பி இருவருமே ஒரே பள்ளியில்
படித்துவந்தனர். அப்போது, கணக்கு ஒன்றைக் கொடுத்து...
அதை வீட்டுப்பாடம் செய்துகொண்டு வரச் சொன்னார்
வகுப்பாசிரியர். மறுநாள், கோகலேயைத் தவிர வேறு எவரும்
அந்தக் கணக்கைச் செய்யவில்லை. ஆகையால், அவரைச்
சிறப்பித்தார் வகுப்பாசிரியர்.
அப்போது, கோகலேயின் கண்களிலிருந்து நீர் கசிந்தது. காரணம்
புரியாத ஆசிரியர், ''ஏன் கோபால் அழுகிறாய்? நீதான் கணக்குச்
சரியாகப் போட்டிருக்கிறாயே'' என்றார்.
அதற்கு கோகலே, ''இல்லை... ஐயா! என்னை மன்னித்துவிடுங்கள்.
இந்தக் கணக்கை நான் மட்டும் தனியாகச் செய்யவில்லை.
என் அண்ணன் உதவியுடன்தான் இதைச் செய்தேன்'' என்று
உண்மையை ஒப்புக்கொண்ட கோகலேதான், பின்னாளில் உலகம்
போற்றும் தேச பிதாவாக உயர்ந்த மகாத்மா காந்திக்குக் குருவாக
இருந்தார்.
ரானடேவைத் தடுத்து நிறுத்தினார்!
விழா ஒன்றில், அரங்கத்துக்குள் வருபவர்களை டிக்கெட்
பரிசோதனை செய்து அனுப்பும் பணியில் தீவிரமாக இருந்தார்
கோகலே. அந்தச் சமயத்தில் டிக்கெட் கொண்டுவராமல் வந்த
ஒருவரை வாசலிலேயே நிறுத்திவிட்டார் கோகலே.
அவருடைய நேர்மையையும், திறமையையும் பற்றிக் கேள்விப்பட்டு
மிகவும் வியந்துபோனார் டிக்கெட் கொண்டுவராதவர். பின்னர்,
அவரைப்பற்றி நன்கு அறிந்த ஒரு நண்பர், கோகலேயிடம் விளக்கிக்
கூறினார். அதன்பின்பே, அவரை உள்ளே அனுப்பினார் கோகலே.
உள்ளே சென்ற அந்த நபர் வேறு யாருமல்ல... குரு மகாதேவ் என்று
அழைக்கப்பட்ட மகாதேவ கோவிந்த ரானடேதான்.
இவர்தான், கோகலேயின் குருவாக இருந்தார். இந்தச் சந்திப்புதான்
அவர்களுக்குள் ஒரு நீண்டகால தொடர்பை ஏற்படுத்தியது.
''ஓய்வெடுக்க வேண்டிய இடம்!''
''என் தாய்நாடே! நீ அரசியல், சமயம், இலக்கியம், விஞ்ஞானம்,
கலை, தொழில் என எல்லா வளமும் பெற்றுத் திகழவேண்டும்.
இதுவே என் மனப்பூர்வமான ஆசை'' என்று சொன்ன கோகலேயின்
ஆசை இன்று ஓரளவு இந்தியாவில் நிறைவேறியிருந்தாலும்,
இதைவிட முழுதாக மாற வேண்டும்; முன்னேற வேண்டும்
என்பதுதான் அனைவருடைய விருப்பமாக இருக்கிறது.
-
------------------------------------------
1912-ல் அமைக்கப்பட்ட பப்ளிக் சர்வீஸ் கமிஷனில் கோகலேயின்
பணி மிகவும் முக்கியமானது. இந்தியர்கள் உயர்வான அரசுப்
பணிகளுக்குத் தகுதி உடையவர்களா, இல்லையா என ஆராய்வது
இந்தக் கமிஷனின் நோக்கம்.
இதற்கு வாக்குறுதி அளிக்க வந்தவர்களை விசாரிக்க வேண்டிய
பணி கோகலேவுடையது. இதன் ஓயாத உழைப்பு, அவருக்கு
உடல்நலக் குறைவை உண்டாக்கியது. மருத்துவர்கள்
ஓய்வெடுக்கும்படி அறிவுரை கூறினர். அவரோ, ''இது கர்ம பூமி;
ஓய்வெடுக்க வேண்டிய இடம் வேறு எங்கோ உள்ளது'' என்று
சொல்லி ஓய்வில்லாமல் உழைத்த அந்த கோகலேவை,
அவர் சொன்ன அந்த ஓய்வெடுக்க வேண்டிய இடம் அவரை
நிரந்தரமாக அழைத்துக்கொண்டது.
-
----------------------------------------
ஜெ.பிரகாஷ்
நன்றி-விகடன்
Re: என்னை நம்பியுள்ளவர்களை எப்படி ஏமாற்றுவது?” கோபால கிருஷ்ண கோகலே பிறந்தநாள் சிறப்புப் பகிர்வு!
#1297768இந்த பதிவைத் துவங்கியவர் நன்றி கூறியுள்ளார் Dr.S.Soundarapandian
முனைவர் சு.சௌந்தரபாண்டியன்
எம்.ஏ.(தமிழ்),எம்.ஏ(ஆங்கிலம்),பி.எட்.,டிப்.(வடமொழி),பி.எச்டி
சென்னை-33
http://ssoundarapandian.blogspot.in/
Similar topics
» ‘காந்தியும், வெள்ளாடும்...!’ சித்தரஞ்சன் தாஸ் பிறந்தநாள் சிறப்புப் பகிர்வு
» உத்தம் சிங் பிறந்தநாள் - சிறப்பு பகிர்வு
» இன்று - ஜன.12: சுவாமி விவேகானந்தரின் 150-வது பிறந்தநாளையொட்டிய சிறப்புப் பகிர்வு...
» நடிகை ராஜ்யலட்சுமியின் பிறந்த தின சிறப்புப் பகிர்வு கட்டுரை
» ``மலர்போல மலர்கின்ற மனம் வேண்டும் தாயே..." -( ஶ்ரீ அன்னை - சிறப்புப் பகிர்வு!)
» உத்தம் சிங் பிறந்தநாள் - சிறப்பு பகிர்வு
» இன்று - ஜன.12: சுவாமி விவேகானந்தரின் 150-வது பிறந்தநாளையொட்டிய சிறப்புப் பகிர்வு...
» நடிகை ராஜ்யலட்சுமியின் பிறந்த தின சிறப்புப் பகிர்வு கட்டுரை
» ``மலர்போல மலர்கின்ற மனம் வேண்டும் தாயே..." -( ஶ்ரீ அன்னை - சிறப்புப் பகிர்வு!)
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 1 of 1
|
|