புதிய பதிவுகள்
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 11:16 pm

» நிம்மதி தரும் ஆறு பழக்கங்கள்
by ayyasamy ram Today at 8:53 pm

» கருத்துப்படம் 29/09/2024
by mohamed nizamudeen Today at 12:45 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 11:57 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 11:48 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:29 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:19 pm

» தினம் ஒரு திவ்ய தேசம்- முக்திநாத்-சாளக்கிராமம்,நேபாளம்
by ayyasamy ram Yesterday at 8:31 pm

» விளைநிலம் – ஒரு பக்க கதை
by ayyasamy ram Yesterday at 8:29 pm

» வயதானால் முக்காலி மேல் ஏற வேண்டாம்!
by ayyasamy ram Yesterday at 8:27 pm

» எல்லாம் கண் திருஷ்டிதான் எஜமான்!
by ayyasamy ram Yesterday at 8:26 pm

» அருள் மிகு மனசு – ஒரு பக்க கதை
by ayyasamy ram Yesterday at 8:24 pm

» புறத்தோற்றம் எப்படியோ அதன்படியே அகத்தோற்றம்!
by ayyasamy ram Yesterday at 8:22 pm

» நாகேஷூடன் 30 படங்கள்- சிவகுமார்
by ayyasamy ram Yesterday at 8:20 pm

» “எஸ்.பி.பி. யிடமிருந்து கற்றுக் கொண்ட ஒரு விஷயம் – சித்ரா
by ayyasamy ram Yesterday at 8:18 pm

» எல்லா நேரத்திலும் தத்துவம் சொல்ல நினைக்கக் கூடாது!
by ayyasamy ram Yesterday at 8:16 pm

» டி என்ற வார்த்தையை மனைவி மற்றும் காதலியிடம் மட்டுமே உபயோகபடுத்த வேண்டும் !
by ayyasamy ram Yesterday at 8:15 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:51 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 4:22 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:09 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 3:33 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 2:09 pm

» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Yesterday at 1:05 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:05 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:54 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 12:38 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 12:31 pm

» தமிழ் - ஓர் அறிவியல் மொழி - கவிஞர் இரா. இரவி
by eraeravi Yesterday at 11:45 am

» உங்கள் வீட்டு ஃபில்டர் காபியும் தெரு வரை மணக்க வேண்டுமா?
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:38 pm

» தவறுக்கு தவறே பதில்! -ஒரு பக்க கதை
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:30 pm

» சரக்கொன்றை மரம்- மருத்துவ குணங்கள்
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:21 pm

» இன்னிக்கி நீ ரொம்ப அழகா இருக்கே!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:16 pm

» நான் ஒரு சிங்கம் தெரிஞ்சுக்கோ!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:14 pm

» ’கிளினிக்’ பக்கமே வரக்கூடாது..!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:12 pm

» நல்ல நல்ல பிள்ளைகளை நம்பி....
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:00 pm

» சிங்காரவேலனே தேவா...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:56 pm

» பார்த்தேன் ...ரசித்தேன்....
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:43 pm

» மனிதன் என்பவன் தெய்வமாகலாம்...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:38 pm

» மயக்கும் மாலை பொழுதே நீ போ...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:36 pm

» தென்றல் வந்து தீண்டும்போது.......
by வேல்முருகன் காசி Fri Sep 27, 2024 3:34 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -8)
by வேல்முருகன் காசி Fri Sep 27, 2024 2:42 pm

» மரங்களின் பாதுகாவலர்
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:24 am

» புலன்களின் இன்பத்திற்கு காரணமான அனைத்தும்....
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:20 am

» காதல் ரோஜாவே!
by வேல்முருகன் காசி Thu Sep 26, 2024 7:41 pm

» அபிராமி - அந்தாதியை பாடல் -60
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:21 pm

» வியர்வை - புதுக்கவிதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:18 pm

» துளசி - ஒரு பக்க கதை
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:15 pm

» இன்றைய செய்திகள்- செப்டம்பர் 26
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:13 pm

» அதிகம் சர்க்கரை சாப்பிடுபவர்களுக்கு....
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:12 pm

» அருள் மிகு மனசு - சிறுகதை
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:08 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
 ஏதோ ஒரு காகிதத்தில் பெயர் இருப்பதை வைத்து முடிவெடுக்க முடியாது: குடியுரிமை வழக்கில் உச்ச நீதிமன்றம் Poll_c10 ஏதோ ஒரு காகிதத்தில் பெயர் இருப்பதை வைத்து முடிவெடுக்க முடியாது: குடியுரிமை வழக்கில் உச்ச நீதிமன்றம் Poll_m10 ஏதோ ஒரு காகிதத்தில் பெயர் இருப்பதை வைத்து முடிவெடுக்க முடியாது: குடியுரிமை வழக்கில் உச்ச நீதிமன்றம் Poll_c10 
92 Posts - 61%
heezulia
 ஏதோ ஒரு காகிதத்தில் பெயர் இருப்பதை வைத்து முடிவெடுக்க முடியாது: குடியுரிமை வழக்கில் உச்ச நீதிமன்றம் Poll_c10 ஏதோ ஒரு காகிதத்தில் பெயர் இருப்பதை வைத்து முடிவெடுக்க முடியாது: குடியுரிமை வழக்கில் உச்ச நீதிமன்றம் Poll_m10 ஏதோ ஒரு காகிதத்தில் பெயர் இருப்பதை வைத்து முடிவெடுக்க முடியாது: குடியுரிமை வழக்கில் உச்ச நீதிமன்றம் Poll_c10 
39 Posts - 26%
வேல்முருகன் காசி
 ஏதோ ஒரு காகிதத்தில் பெயர் இருப்பதை வைத்து முடிவெடுக்க முடியாது: குடியுரிமை வழக்கில் உச்ச நீதிமன்றம் Poll_c10 ஏதோ ஒரு காகிதத்தில் பெயர் இருப்பதை வைத்து முடிவெடுக்க முடியாது: குடியுரிமை வழக்கில் உச்ச நீதிமன்றம் Poll_m10 ஏதோ ஒரு காகிதத்தில் பெயர் இருப்பதை வைத்து முடிவெடுக்க முடியாது: குடியுரிமை வழக்கில் உச்ச நீதிமன்றம் Poll_c10 
10 Posts - 7%
mohamed nizamudeen
 ஏதோ ஒரு காகிதத்தில் பெயர் இருப்பதை வைத்து முடிவெடுக்க முடியாது: குடியுரிமை வழக்கில் உச்ச நீதிமன்றம் Poll_c10 ஏதோ ஒரு காகிதத்தில் பெயர் இருப்பதை வைத்து முடிவெடுக்க முடியாது: குடியுரிமை வழக்கில் உச்ச நீதிமன்றம் Poll_m10 ஏதோ ஒரு காகிதத்தில் பெயர் இருப்பதை வைத்து முடிவெடுக்க முடியாது: குடியுரிமை வழக்கில் உச்ச நீதிமன்றம் Poll_c10 
7 Posts - 5%
sureshyeskay
 ஏதோ ஒரு காகிதத்தில் பெயர் இருப்பதை வைத்து முடிவெடுக்க முடியாது: குடியுரிமை வழக்கில் உச்ச நீதிமன்றம் Poll_c10 ஏதோ ஒரு காகிதத்தில் பெயர் இருப்பதை வைத்து முடிவெடுக்க முடியாது: குடியுரிமை வழக்கில் உச்ச நீதிமன்றம் Poll_m10 ஏதோ ஒரு காகிதத்தில் பெயர் இருப்பதை வைத்து முடிவெடுக்க முடியாது: குடியுரிமை வழக்கில் உச்ச நீதிமன்றம் Poll_c10 
1 Post - 1%
viyasan
 ஏதோ ஒரு காகிதத்தில் பெயர் இருப்பதை வைத்து முடிவெடுக்க முடியாது: குடியுரிமை வழக்கில் உச்ச நீதிமன்றம் Poll_c10 ஏதோ ஒரு காகிதத்தில் பெயர் இருப்பதை வைத்து முடிவெடுக்க முடியாது: குடியுரிமை வழக்கில் உச்ச நீதிமன்றம் Poll_m10 ஏதோ ஒரு காகிதத்தில் பெயர் இருப்பதை வைத்து முடிவெடுக்க முடியாது: குடியுரிமை வழக்கில் உச்ச நீதிமன்றம் Poll_c10 
1 Post - 1%
eraeravi
 ஏதோ ஒரு காகிதத்தில் பெயர் இருப்பதை வைத்து முடிவெடுக்க முடியாது: குடியுரிமை வழக்கில் உச்ச நீதிமன்றம் Poll_c10 ஏதோ ஒரு காகிதத்தில் பெயர் இருப்பதை வைத்து முடிவெடுக்க முடியாது: குடியுரிமை வழக்கில் உச்ச நீதிமன்றம் Poll_m10 ஏதோ ஒரு காகிதத்தில் பெயர் இருப்பதை வைத்து முடிவெடுக்க முடியாது: குடியுரிமை வழக்கில் உச்ச நீதிமன்றம் Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
 ஏதோ ஒரு காகிதத்தில் பெயர் இருப்பதை வைத்து முடிவெடுக்க முடியாது: குடியுரிமை வழக்கில் உச்ச நீதிமன்றம் Poll_c10 ஏதோ ஒரு காகிதத்தில் பெயர் இருப்பதை வைத்து முடிவெடுக்க முடியாது: குடியுரிமை வழக்கில் உச்ச நீதிமன்றம் Poll_m10 ஏதோ ஒரு காகிதத்தில் பெயர் இருப்பதை வைத்து முடிவெடுக்க முடியாது: குடியுரிமை வழக்கில் உச்ச நீதிமன்றம் Poll_c10 
284 Posts - 45%
heezulia
 ஏதோ ஒரு காகிதத்தில் பெயர் இருப்பதை வைத்து முடிவெடுக்க முடியாது: குடியுரிமை வழக்கில் உச்ச நீதிமன்றம் Poll_c10 ஏதோ ஒரு காகிதத்தில் பெயர் இருப்பதை வைத்து முடிவெடுக்க முடியாது: குடியுரிமை வழக்கில் உச்ச நீதிமன்றம் Poll_m10 ஏதோ ஒரு காகிதத்தில் பெயர் இருப்பதை வைத்து முடிவெடுக்க முடியாது: குடியுரிமை வழக்கில் உச்ச நீதிமன்றம் Poll_c10 
236 Posts - 37%
mohamed nizamudeen
 ஏதோ ஒரு காகிதத்தில் பெயர் இருப்பதை வைத்து முடிவெடுக்க முடியாது: குடியுரிமை வழக்கில் உச்ச நீதிமன்றம் Poll_c10 ஏதோ ஒரு காகிதத்தில் பெயர் இருப்பதை வைத்து முடிவெடுக்க முடியாது: குடியுரிமை வழக்கில் உச்ச நீதிமன்றம் Poll_m10 ஏதோ ஒரு காகிதத்தில் பெயர் இருப்பதை வைத்து முடிவெடுக்க முடியாது: குடியுரிமை வழக்கில் உச்ச நீதிமன்றம் Poll_c10 
32 Posts - 5%
Dr.S.Soundarapandian
 ஏதோ ஒரு காகிதத்தில் பெயர் இருப்பதை வைத்து முடிவெடுக்க முடியாது: குடியுரிமை வழக்கில் உச்ச நீதிமன்றம் Poll_c10 ஏதோ ஒரு காகிதத்தில் பெயர் இருப்பதை வைத்து முடிவெடுக்க முடியாது: குடியுரிமை வழக்கில் உச்ச நீதிமன்றம் Poll_m10 ஏதோ ஒரு காகிதத்தில் பெயர் இருப்பதை வைத்து முடிவெடுக்க முடியாது: குடியுரிமை வழக்கில் உச்ச நீதிமன்றம் Poll_c10 
21 Posts - 3%
வேல்முருகன் காசி
 ஏதோ ஒரு காகிதத்தில் பெயர் இருப்பதை வைத்து முடிவெடுக்க முடியாது: குடியுரிமை வழக்கில் உச்ச நீதிமன்றம் Poll_c10 ஏதோ ஒரு காகிதத்தில் பெயர் இருப்பதை வைத்து முடிவெடுக்க முடியாது: குடியுரிமை வழக்கில் உச்ச நீதிமன்றம் Poll_m10 ஏதோ ஒரு காகிதத்தில் பெயர் இருப்பதை வைத்து முடிவெடுக்க முடியாது: குடியுரிமை வழக்கில் உச்ச நீதிமன்றம் Poll_c10 
19 Posts - 3%
prajai
 ஏதோ ஒரு காகிதத்தில் பெயர் இருப்பதை வைத்து முடிவெடுக்க முடியாது: குடியுரிமை வழக்கில் உச்ச நீதிமன்றம் Poll_c10 ஏதோ ஒரு காகிதத்தில் பெயர் இருப்பதை வைத்து முடிவெடுக்க முடியாது: குடியுரிமை வழக்கில் உச்ச நீதிமன்றம் Poll_m10 ஏதோ ஒரு காகிதத்தில் பெயர் இருப்பதை வைத்து முடிவெடுக்க முடியாது: குடியுரிமை வழக்கில் உச்ச நீதிமன்றம் Poll_c10 
12 Posts - 2%
Rathinavelu
 ஏதோ ஒரு காகிதத்தில் பெயர் இருப்பதை வைத்து முடிவெடுக்க முடியாது: குடியுரிமை வழக்கில் உச்ச நீதிமன்றம் Poll_c10 ஏதோ ஒரு காகிதத்தில் பெயர் இருப்பதை வைத்து முடிவெடுக்க முடியாது: குடியுரிமை வழக்கில் உச்ச நீதிமன்றம் Poll_m10 ஏதோ ஒரு காகிதத்தில் பெயர் இருப்பதை வைத்து முடிவெடுக்க முடியாது: குடியுரிமை வழக்கில் உச்ச நீதிமன்றம் Poll_c10 
8 Posts - 1%
Guna.D
 ஏதோ ஒரு காகிதத்தில் பெயர் இருப்பதை வைத்து முடிவெடுக்க முடியாது: குடியுரிமை வழக்கில் உச்ச நீதிமன்றம் Poll_c10 ஏதோ ஒரு காகிதத்தில் பெயர் இருப்பதை வைத்து முடிவெடுக்க முடியாது: குடியுரிமை வழக்கில் உச்ச நீதிமன்றம் Poll_m10 ஏதோ ஒரு காகிதத்தில் பெயர் இருப்பதை வைத்து முடிவெடுக்க முடியாது: குடியுரிமை வழக்கில் உச்ச நீதிமன்றம் Poll_c10 
7 Posts - 1%
T.N.Balasubramanian
 ஏதோ ஒரு காகிதத்தில் பெயர் இருப்பதை வைத்து முடிவெடுக்க முடியாது: குடியுரிமை வழக்கில் உச்ச நீதிமன்றம் Poll_c10 ஏதோ ஒரு காகிதத்தில் பெயர் இருப்பதை வைத்து முடிவெடுக்க முடியாது: குடியுரிமை வழக்கில் உச்ச நீதிமன்றம் Poll_m10 ஏதோ ஒரு காகிதத்தில் பெயர் இருப்பதை வைத்து முடிவெடுக்க முடியாது: குடியுரிமை வழக்கில் உச்ச நீதிமன்றம் Poll_c10 
7 Posts - 1%
mruthun
 ஏதோ ஒரு காகிதத்தில் பெயர் இருப்பதை வைத்து முடிவெடுக்க முடியாது: குடியுரிமை வழக்கில் உச்ச நீதிமன்றம் Poll_c10 ஏதோ ஒரு காகிதத்தில் பெயர் இருப்பதை வைத்து முடிவெடுக்க முடியாது: குடியுரிமை வழக்கில் உச்ச நீதிமன்றம் Poll_m10 ஏதோ ஒரு காகிதத்தில் பெயர் இருப்பதை வைத்து முடிவெடுக்க முடியாது: குடியுரிமை வழக்கில் உச்ச நீதிமன்றம் Poll_c10 
6 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

ஏதோ ஒரு காகிதத்தில் பெயர் இருப்பதை வைத்து முடிவெடுக்க முடியாது: குடியுரிமை வழக்கில் உச்ச நீதிமன்றம்


   
   
ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 84138
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Thu May 09, 2019 1:54 pm


புது தில்லி:
ராகுல் காந்தி பிரிட்டன் குடியுரிமை பெற்றவர் என்பதால் அவரது வேட்பு மனுவை தள்ளுபடி செய்ய உத்தரவிட வேண்டும் என்று கோரி தாக்கல் செய்யப்பட்ட மனுவை உச்ச நீதிமன்றம் தள்ளுபடி செய்து உத்தரவிட்டது.

குடியுரிமை விவகாரத்துக்கு தீர்வு காணப்படும் வரையில், காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்திக்கு மக்களவைத் தேர்தலில் போட்டியிட தடை விதிக்கும்படி, தேர்தல் ஆணையம் மற்றும் மத்திய அரசுக்கு உத்தரவிடக்கோரி உச்சநீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டது.

ஏதோ ஒரு காகிதத்தில் பெயர் இருப்பதை வைத்து இந்த விவகாரத்தில் முடிவெடுக்க முடியாது என்று கருத்துக் கூறியிருக்கும் உச்ச நீதிமன்றம், குடியுரிமை தொடர்பான மனுவை தள்ளுபடி செய்தது.

மத்திய உள்துறை அமைச்சகத்துக்கு ராகுல் காந்தி தொடர்பாக புகார் தெரிவித்து பாஜக மூத்த தலைவர் சுப்பிரமணியன் சுவாமி கடிதம் எழுதியிருந்தார். அந்தக் கடிதத்தில், பிரிட்டனில் செயல்படும் பேக்காப்ஸ் நிறுவனத்தின் 3 இயக்குநர்களில் ராகுல் காந்தியும் ஒருவர். கடந்த 2003ம் ஆண்டு இந்நிறுவனம் பதிவு செய்யப்பட்டுள்ளது. இந்நிறுவனம் கடந்த 2005, 2006ம் ஆண்டுகளில் தாக்கல் செய்துள்ள வரவு செலவு அறிக்கைகளில், ராகுல் காந்தி 1970ஆம் ஆண்டு ஜூன் மாதம் 19ஆம் தேதி பிறந்தார் என்றும், அவர் பிரிட்டன் பிரஜை என்றும் குறிப்பிடப்பட்டுள்ளது என்று சுப்பிரமணியன் சுவாமி குறிப்பிட்டிருந்தார்.

இதை ஆய்வு செய்த மத்திய உள்துறை அமைச்சகம், குடியுரிமை விவகாரம் தொடர்பாக தெரிவிக்கப்பட்டுள்ள புகார் குறித்து 15 நாள்களுக்குள் பதிலளிக்கும்படி ராகுல் காந்திக்கு நோட்டீஸ் அனுப்பியது.

இந்நிலையில், குடியுரிமை விவகாரத்துக்கு தீர்வு காணப்படும் வரையில், மக்களவைத் தேர்தலில் போட்டியிட ராகுலுக்கு தடை விதிக்கக்கோரி உச்சநீதிமன்றத்தில் ஜெய் பகவான் கோயல், சி.பி. தியாகி, வழக்குரைஞர் வருண் குமார் சின்ஹா ஆகியோர் மனுக்களை தாக்கல் செய்தனர்.

அந்த மனுக்களில் தெரிவிக்கப்பட்டிருந்ததாவது:
இந்த விவகாரத்தில் தேர்தல் ஆணையத்துக்கும், மத்திய அரசுக்கும் சுப்பிரமணியன் சுவாமி கடந்த 2015ஆம் ஆண்டு நவம்பர் மாதம் புகார் தெரிவித்து கடிதம் எழுதியிருந்தார். ஆனால் பல ஆண்டுகள் ஆன பின்னரும், பிரிட்டன் குடியுரிமையை தாமாக முன்வந்து வாங்கிய ராகுல் காந்தி விவகாரம் மீது தேர்தல் ஆணையமும், மத்திய அரசும் நடவடிக்கை எடுக்காமல் இருப்பது அதிருப்தியளிக்கிறது.

குடியுரிமை விவகாரம் தொடர்பாக மத்திய உள்துறை அமைச்சகத்திடமும், தேர்தல் ஆணையத்திடமும் அடிப்படை ஆதாரம் அளிக்கப்பட்டுள்ளது. எனவே, உத்தரப் பிரதேச மாநிலம் அமேதி, கேரள மாநிலம் வயநாடு ஆகிய தொகுதிகளில் போட்டியிட ராகுலுக்கு அனுமதியளிக்க வேண்டாம் என்று தேர்தல் ஆணையத்துக்கும், மத்திய அரசுக்கும் உத்தரவிட வேண்டும்.

பிரிட்டன் குடியுரிமை விவகாரத்துக்கு தீர்வு காணப்படும் வரையில், இந்திய வாக்காளர் பட்டியலில் இருந்தும் ராகுலின் பெயரை நீக்க வேண்டும் என்று அந்த மனுக்களில் கூறப்பட்டிருந்தது.

உச்சநீதிமன்றத்தில் தலைமை நீதிபதி ரஞ்சன் கோகோய் தலைமையிலான அமர்வு முன்பு இந்த மனுக்கள் இன்று விசாரணைக்கு வந்தன. அப்போது ஏதோ ஒரு காகிதத்தில் ராகுலின் பெயர் இருக்கிறது என்பதற்காக, இந்த விவகாரத்தில் முடிவெடுக்க முடியாது என்று கூறி, மனுக்களை தள்ளுபடி செய்வதாக உத்தரவிட்டனர்.
-
தினமணி

பழ.முத்துராமலிங்கம்
பழ.முத்துராமலிங்கம்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 15343
இணைந்தது : 27/09/2015

Postபழ.முத்துராமலிங்கம் Fri May 10, 2019 11:34 am

சாதாரண குடிமகனுக்கு இதை எல்லாம் பார்ப்பார்கள்
இவருக்கு இது பொருந்தாது சரி தானே?

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக