Latest topics
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள் by heezulia Today at 1:22 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -3)
by வேல்முருகன் காசி Today at 1:09 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 12:54 pm
» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Today at 10:16 am
» கருத்துப்படம் 18/09/2024
by mohamed nizamudeen Today at 8:14 am
» நடிகை சி ஐ டி சகுந்தலா காலமானார்
by ayyasamy ram Today at 7:17 am
» குப்தேஸ்வர் குகை
by ayyasamy ram Today at 7:15 am
» உருவ வழிபாடு…
by ayyasamy ram Today at 7:13 am
» வாரம் ஒரு தேவாரம்
by ayyasamy ram Today at 7:11 am
» புரட்டாசி மாதமும் …விரதங்களும்
by ayyasamy ram Today at 7:08 am
» எது சரியான பிரயோகம் ?
by வேல்முருகன் காசி Yesterday at 8:27 pm
» நாவல்கள் வேண்டும்
by kavithasankar Yesterday at 4:59 pm
» ஸ்ரீகலா நாவல்
by Raji@123 Yesterday at 3:20 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -2)
by வேல்முருகன் காசி Yesterday at 12:59 pm
» புதுக்கவிதைகள்…(தொடர் பதிவு)
by ayyasamy ram Tue Sep 17, 2024 10:06 pm
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Tue Sep 17, 2024 9:50 pm
» புன்னகை பக்கம் - தொடர் பதிவு
by ayyasamy ram Tue Sep 17, 2024 8:54 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Tue Sep 17, 2024 1:03 pm
» உயிர்ப்பித்து வாழ்வதே வாழ்வு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:39 am
» கணவனுக்கு ஒரு தாலாட்டு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:38 am
» கண்களால் கைது செய்
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:37 am
» பொறியாளர் இல்லாமல் பொழுது விடிவதில்லை!
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:35 am
» மீலாது நபி
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:32 am
» சோர்வடைந்து விடாதே!
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:30 am
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Mon Sep 16, 2024 2:31 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Mon Sep 16, 2024 1:47 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Mon Sep 16, 2024 11:34 am
» நாவல்கள் வேண்டும்
by ஆனந்திபழனியப்பன் Sun Sep 15, 2024 11:47 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sun Sep 15, 2024 10:01 pm
» ஸ்ரீசக்கரத்தாழ்வார் பின்னால் ஸ்ரீநரசிம்மர் இருப்பது ஏன்?
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:03 pm
» ஆன்மீகத்தில் கடைப்பிடிக்க வேண்டியவை
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:01 pm
» ஆரோக்கியம் - தெரிந்து கொள்வோம்
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:00 pm
» ஆயுர்வேதம்- கொலஸ்ட்ரால் குறைய்ய என்ன வழி?
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:58 pm
» பழைய சோறும் ஊறுகாயும் - மைக்ரோ கதை
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:56 pm
» சத்து நிறைந்த தேங்காய் பால்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:54 pm
» கண்டு பிடிப்புகளும் கண்டு பிடிப்பாளர்களும்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:52 pm
» எந்திர லோகத்து சுந்தரியே..! கொரியாவை கலக்கும் முதல் AI பெண் பாடகி Naevis! -
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:49 pm
» திரைக்கதிர் -1
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:46 pm
» திரைக்ககதிர் (2)
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:45 pm
» ஹெச் எம் எம்- திரைப்படம்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:43 pm
» சர்க்கரை நோயாளிகள் சுகர் ஃப்ரீ பயன்படுத்துவதை தவிர்க்கணும்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:42 pm
» அக்கறை - நகைச்சுவை!
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:39 pm
» குயிலே…(புதுக்கவிதை)
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:36 pm
» பாவம் அவர்கள்!
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:35 pm
» உறக்கம் கூட மரணம் தான்….
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:34 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 4:19 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Sun Sep 15, 2024 4:03 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 2:48 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sun Sep 15, 2024 1:52 pm
» “இன்னும் 2 நாட்களில் ராஜினாமா செய்யப் போகிறேன்” - டெல்லி முதல்வர் அரவிந்த் கேஜ்ரிவால்
by ayyasamy ram Sun Sep 15, 2024 12:59 pm
Top posting users this week
ayyasamy ram | ||||
mohamed nizamudeen | ||||
heezulia | ||||
வேல்முருகன் காசி | ||||
T.N.Balasubramanian | ||||
Raji@123 | ||||
ஆனந்திபழனியப்பன் | ||||
kavithasankar | ||||
prajai |
Top posting users this month
heezulia | ||||
ayyasamy ram | ||||
Dr.S.Soundarapandian | ||||
mohamed nizamudeen | ||||
Rathinavelu | ||||
வேல்முருகன் காசி | ||||
prajai | ||||
Guna.D | ||||
ஆனந்திபழனியப்பன் | ||||
T.N.Balasubramanian |
நிகழ்நிலை நிர்வாகிகள்
புதிய முறையில் யாழ்ப்பாணத்தில் பணப்பறிப்பு ஆரம்பமாகியுள்ளது
2 posters
Page 1 of 1
புதிய முறையில் யாழ்ப்பாணத்தில் பணப்பறிப்பு ஆரம்பமாகியுள்ளது
யுத்தம் உச்சம் பெற்றிருந்த காலங்களில் ஆட்களைக் கடத்தி வைத்துக் கொண்டு பணம் பறிப்பது பரவலாகவும் வெளிப்படையாகவுமே நடைபெற்று வந்துள்ளது. இச்சம்பவங்களுக்கு பல்வேறு அமைச்சர்களும் படையினரும் பின்னணியில் இருப்பதாகத் தொடர் குற்றச்சாட்டுக்களும் சுமத்தப்பட்டு வந்த போதும் இவை தொடர்பான எத்தகைய விசாரணைகளும் முறையாக நடைபெறவில்லை. உண்மைகளும் வெளிக்கொண்டு வரப்படவில்லை.
இப்போது யாழ்.குடாநாட்டில் பணம் பறிப்பதற்கு இன்னொரு புதிய வழிகையைக் கையாள ஆரம்பித்திருக்கிறார்கள். கடந்த காலங்களில் கடத்தப்பட்டவர்கள், காணாமற்போனவர்களை தாம் விடுதலை செய்வதாகவும், அவர்கள் சிறு குற்றங்களை இழைத்துள்ளார்கள் என்றும் தாம் கேட்கும் பணத்தை வங்கியில் வைப்புச் செய்தால் அவர்கள் விடுவிக்கப்படுவார்கள் என்றும் கூறி பணம் பறிக்கும் நடவடிக்கைகள் யாழ்ப்பாணத்தில் மீண்டும் ஆரம்பித்திருக்கின்றன.
கிராம அலுவலர்களின் தொலைபேசி இலக்கங்களுக்கு அழைப்புக்களை எடுத்து தாம் புலனாய்வுப் பிரிவில் இருந்து பேசுவதாகவும், குறித்த கிராம அலுவலர் பிரிவுகளில் கடந்த காலங்களில் வெள்ளைவானில் கடத்தப்பட்டவர்கள், காணாமற்போனவர்களின் விவரங்களைத் தரும்படியும் காணாமற்போனவர்கள், கடத்தப்பட்டவர்களின் விவரங்களைப் பெறுவது போன்று பாதிக்கப்பட்டவர்களின் குடும்பங்களின் விவரங்களும் அவர்களின் தொலைபேசி இலக்கங்களும் பெறப்படுகின்றன.
பின்னர் குறித்த குடும்பங்களுக்குத் தொலைபேசி அழைப்புக்களை எடுத்து உரியவர் சிறு குற்றம் செய்துள்ளார். அவரை விடுவிக்க குறிப்பிட்ட தொகை கட்டும்படி கோருகின்றர்.
பாதிக்கப்பட்டவர்கள் தமது உறவுகள் விடுதலை செய்யப்படவுள்ளதாக நம்பி பணம் பறிப்போர் குறிப்பிட்டுக் கூறிய வங்கியில் பணத்தை வைப்புச் செய்துள்ளதாகவும் கூறப்படுகின்றது. இந்த வகையில் யாழ்ப்பாணத்தில் ஒரு சிலர் பணத்தை வங்கியில் கட்டியுள்ளதாகவும் பின்னர் பல இடங்களுக்கும் அலைக்களிக்கப்ட்ட நிலையில் பாதிக்கப்பட்டவர்கள் இராணுவ முகாம் மற்றும் யாழ்ப்பாணம் காவல் நிலையத்திலும் இது குறித்து முறையிட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.
தற்போது இது சம்மந்தமாக காவற்துறையினரும் படைத்தரப்பினரும் விசாரணைகளை மேற்கொண்டுள்ளதாகவும் தெரியவந்துள்ளது. வழமைபோல விசாரணை கிடப்பில் போடப்பட அடுத்த சுற்றிலும் மக்களை ஏமாற்ற இந்தக் கூட்டம் புறப்படாது என்பதற்கு எந்த உத்தரவாதமுமில்லை. இவ்வளவுக்கும் அரசாங்க அமைச்சர் யாழ்ப்பாணத்தில் நின்றே தனது கடமையைச் செய்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.
இப்போது யாழ்.குடாநாட்டில் பணம் பறிப்பதற்கு இன்னொரு புதிய வழிகையைக் கையாள ஆரம்பித்திருக்கிறார்கள். கடந்த காலங்களில் கடத்தப்பட்டவர்கள், காணாமற்போனவர்களை தாம் விடுதலை செய்வதாகவும், அவர்கள் சிறு குற்றங்களை இழைத்துள்ளார்கள் என்றும் தாம் கேட்கும் பணத்தை வங்கியில் வைப்புச் செய்தால் அவர்கள் விடுவிக்கப்படுவார்கள் என்றும் கூறி பணம் பறிக்கும் நடவடிக்கைகள் யாழ்ப்பாணத்தில் மீண்டும் ஆரம்பித்திருக்கின்றன.
கிராம அலுவலர்களின் தொலைபேசி இலக்கங்களுக்கு அழைப்புக்களை எடுத்து தாம் புலனாய்வுப் பிரிவில் இருந்து பேசுவதாகவும், குறித்த கிராம அலுவலர் பிரிவுகளில் கடந்த காலங்களில் வெள்ளைவானில் கடத்தப்பட்டவர்கள், காணாமற்போனவர்களின் விவரங்களைத் தரும்படியும் காணாமற்போனவர்கள், கடத்தப்பட்டவர்களின் விவரங்களைப் பெறுவது போன்று பாதிக்கப்பட்டவர்களின் குடும்பங்களின் விவரங்களும் அவர்களின் தொலைபேசி இலக்கங்களும் பெறப்படுகின்றன.
பின்னர் குறித்த குடும்பங்களுக்குத் தொலைபேசி அழைப்புக்களை எடுத்து உரியவர் சிறு குற்றம் செய்துள்ளார். அவரை விடுவிக்க குறிப்பிட்ட தொகை கட்டும்படி கோருகின்றர்.
பாதிக்கப்பட்டவர்கள் தமது உறவுகள் விடுதலை செய்யப்படவுள்ளதாக நம்பி பணம் பறிப்போர் குறிப்பிட்டுக் கூறிய வங்கியில் பணத்தை வைப்புச் செய்துள்ளதாகவும் கூறப்படுகின்றது. இந்த வகையில் யாழ்ப்பாணத்தில் ஒரு சிலர் பணத்தை வங்கியில் கட்டியுள்ளதாகவும் பின்னர் பல இடங்களுக்கும் அலைக்களிக்கப்ட்ட நிலையில் பாதிக்கப்பட்டவர்கள் இராணுவ முகாம் மற்றும் யாழ்ப்பாணம் காவல் நிலையத்திலும் இது குறித்து முறையிட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.
தற்போது இது சம்மந்தமாக காவற்துறையினரும் படைத்தரப்பினரும் விசாரணைகளை மேற்கொண்டுள்ளதாகவும் தெரியவந்துள்ளது. வழமைபோல விசாரணை கிடப்பில் போடப்பட அடுத்த சுற்றிலும் மக்களை ஏமாற்ற இந்தக் கூட்டம் புறப்படாது என்பதற்கு எந்த உத்தரவாதமுமில்லை. இவ்வளவுக்கும் அரசாங்க அமைச்சர் யாழ்ப்பாணத்தில் நின்றே தனது கடமையைச் செய்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.
kirupairajah- வி.ஐ.பி
- பதிவுகள் : 4621
இணைந்தது : 18/06/2009
Re: புதிய முறையில் யாழ்ப்பாணத்தில் பணப்பறிப்பு ஆரம்பமாகியுள்ளது
அன்புள்ள இளவல்
வணக்கம்
பணப்ப்பறிப்பு மட்டும் நடக்க வில்லை. முதலில் பாலின வண்புணர்ச்சி பிறகு தான் பணப்பறிப்பு. அன்று ஆண்ட இராவணின் அந்தப் புரத்திலும் கூட அவனை விரும்பாத பெண்கள் எவருமில்லை என்று அனுமன் கூறினான். இன்றுள்ள இராவணின் அரண்மனை முற்றிலும் மாறாக இருக்கிறது
கசப்பானது தான், உணர மறுக்கிறதே உறவுகளும் உலகமும்
நந்திதா
வணக்கம்
பணப்ப்பறிப்பு மட்டும் நடக்க வில்லை. முதலில் பாலின வண்புணர்ச்சி பிறகு தான் பணப்பறிப்பு. அன்று ஆண்ட இராவணின் அந்தப் புரத்திலும் கூட அவனை விரும்பாத பெண்கள் எவருமில்லை என்று அனுமன் கூறினான். இன்றுள்ள இராவணின் அரண்மனை முற்றிலும் மாறாக இருக்கிறது
கசப்பானது தான், உணர மறுக்கிறதே உறவுகளும் உலகமும்
நந்திதா
nandhtiha- தளபதி
- பதிவுகள் : 1589
இணைந்தது : 14/06/2009
Similar topics
» புதிய முறையில் கூகுள் தேடுதல்
» புதிய முறையில் மின்சாரம் கண்டுபிடிப்பு
» புதிய முறையில் பிட் அடிப்பது ஹை டெக்
» காலையில் எளிய முறையில் பல் துவக்கணுமா..? இதோ புதிய இயந்திரம்..!
» ‛தட்கல்’ முறையில் பாஸ்போர்ட் பெற புதிய நடைமுறை 17-ம் தேதி முதல் அமல்
» புதிய முறையில் மின்சாரம் கண்டுபிடிப்பு
» புதிய முறையில் பிட் அடிப்பது ஹை டெக்
» காலையில் எளிய முறையில் பல் துவக்கணுமா..? இதோ புதிய இயந்திரம்..!
» ‛தட்கல்’ முறையில் பாஸ்போர்ட் பெற புதிய நடைமுறை 17-ம் தேதி முதல் அமல்
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|