புதிய பதிவுகள்
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 12:53 pm

» எல்லையில் இயல்பு நிலை இல்லை...
by ayyasamy ram Today at 12:49 pm

» காக்கையின் கோபம்!
by ayyasamy ram Today at 12:28 pm

» நிர்மலா சீதாராமன் மீதான வழக்கு: இடைக்கால தடை விதித்தது கர்நாடக உயர் நீதிமன்றம்
by ayyasamy ram Today at 11:53 am

» லெபனானில் தரைவழித் தாக்குதலைத் தொடங்கியது இஸ்ரேல் - போர்ப் பதற்றம் உச்சம்
by ayyasamy ram Today at 11:46 am

» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Today at 8:56 am

» தமிழ் அன்னை
by dhilipdsp Today at 1:42 am

» கருத்துப்படம் 01/10/2024
by mohamed nizamudeen Yesterday at 11:28 pm

» சிகரெட் பிடிக்கும் ஆசையை விட்டு விடுங்கள்!
by ayyasamy ram Yesterday at 10:48 pm

» இறந்த இரண்டு ஆன்மாக்களின் உரையாடல் ! .
by ayyasamy ram Yesterday at 10:46 pm

» சிந்தனையாளர் முத்துக்கள்
by ayyasamy ram Yesterday at 10:44 pm

» எப்படி ஃபுட்பாய்ஸன் ஆச்சு?
by ayyasamy ram Yesterday at 10:42 pm

» ஆற்றிலே பத்து மரம் அசையுது…(விடுகதைகள்)
by ayyasamy ram Yesterday at 10:40 pm

» அழகான தோற்றம் பெற…
by ayyasamy ram Yesterday at 10:39 pm

» கலியுகம் பாதகம்
by ayyasamy ram Yesterday at 10:38 pm

» புன்னகை என்பது…
by ayyasamy ram Yesterday at 10:37 pm

» தடுப்பணை வேண்டும்
by ayyasamy ram Yesterday at 10:37 pm

» திருப்பமும் நல்ல மாற்றமும் தரும் திருநீர்மலை!
by ayyasamy ram Yesterday at 10:34 pm

» ஏன் தியானத்தை அதிகம் வலியுறுத்திகிறார்கள்…
by ayyasamy ram Yesterday at 10:33 pm

» கலைஞர் நூற்றாண்டு உயர் சிறப்பு மருத்துவமனை!
by ayyasamy ram Yesterday at 10:29 pm

» தன்மானப் பறவையது
by ayyasamy ram Yesterday at 10:27 pm

» நம்பிக்கை நடைபோடு!
by ayyasamy ram Yesterday at 10:26 pm

» உன் பெயரையே விரும்புகிறேன்
by ayyasamy ram Yesterday at 10:25 pm

» தேர்தல் முடிஞ்சி போச்சு தம்பி!
by ayyasamy ram Yesterday at 10:24 pm

» ஒற்றுமை தேசம் உருவாகட்டும்!
by ayyasamy ram Yesterday at 10:23 pm

» கவிதைச்சோலை – வீரம்!
by ayyasamy ram Yesterday at 10:22 pm

» உலக முதியோர் தினம்: முதியோர்களுடன் படகு சவாரி செய்த கோவை கலெக்டர்!
by ayyasamy ram Yesterday at 6:24 pm

» எக்காரணம் கொண்டும் வேதனையில் படுத்து விடாதீர்கள்
by ayyasamy ram Mon Sep 30, 2024 11:35 pm

» சோம்பேறிகளாகக்கூட இருக்கலாம்!
by ayyasamy ram Mon Sep 30, 2024 11:21 pm

» தேவரா படத்தின் வெற்றிக்கு நன்றி தெரிவித்த ஜான்வி கபூர்
by ayyasamy ram Mon Sep 30, 2024 9:09 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Mon Sep 30, 2024 8:35 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Mon Sep 30, 2024 10:38 am

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Sun Sep 29, 2024 11:16 pm

» நிம்மதி தரும் ஆறு பழக்கங்கள்
by ayyasamy ram Sun Sep 29, 2024 8:53 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:57 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:48 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:29 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:19 pm

» தினம் ஒரு திவ்ய தேசம்- முக்திநாத்-சாளக்கிராமம்,நேபாளம்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:31 pm

» விளைநிலம் – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:29 pm

» வயதானால் முக்காலி மேல் ஏற வேண்டாம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:27 pm

» எல்லாம் கண் திருஷ்டிதான் எஜமான்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:26 pm

» அருள் மிகு மனசு – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:24 pm

» புறத்தோற்றம் எப்படியோ அதன்படியே அகத்தோற்றம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:22 pm

» நாகேஷூடன் 30 படங்கள்- சிவகுமார்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:20 pm

» “எஸ்.பி.பி. யிடமிருந்து கற்றுக் கொண்ட ஒரு விஷயம் – சித்ரா
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:18 pm

» எல்லா நேரத்திலும் தத்துவம் சொல்ல நினைக்கக் கூடாது!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:16 pm

» டி என்ற வார்த்தையை மனைவி மற்றும் காதலியிடம் மட்டுமே உபயோகபடுத்த வேண்டும் !
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:15 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:51 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 4:22 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
அக்னி நட்சத்திரம் குறித்த அபூர்வ தகவல்கள்! Poll_c10அக்னி நட்சத்திரம் குறித்த அபூர்வ தகவல்கள்! Poll_m10அக்னி நட்சத்திரம் குறித்த அபூர்வ தகவல்கள்! Poll_c10 
37 Posts - 82%
heezulia
அக்னி நட்சத்திரம் குறித்த அபூர்வ தகவல்கள்! Poll_c10அக்னி நட்சத்திரம் குறித்த அபூர்வ தகவல்கள்! Poll_m10அக்னி நட்சத்திரம் குறித்த அபூர்வ தகவல்கள்! Poll_c10 
3 Posts - 7%
வேல்முருகன் காசி
அக்னி நட்சத்திரம் குறித்த அபூர்வ தகவல்கள்! Poll_c10அக்னி நட்சத்திரம் குறித்த அபூர்வ தகவல்கள்! Poll_m10அக்னி நட்சத்திரம் குறித்த அபூர்வ தகவல்கள்! Poll_c10 
3 Posts - 7%
mohamed nizamudeen
அக்னி நட்சத்திரம் குறித்த அபூர்வ தகவல்கள்! Poll_c10அக்னி நட்சத்திரம் குறித்த அபூர்வ தகவல்கள்! Poll_m10அக்னி நட்சத்திரம் குறித்த அபூர்வ தகவல்கள்! Poll_c10 
1 Post - 2%
dhilipdsp
அக்னி நட்சத்திரம் குறித்த அபூர்வ தகவல்கள்! Poll_c10அக்னி நட்சத்திரம் குறித்த அபூர்வ தகவல்கள்! Poll_m10அக்னி நட்சத்திரம் குறித்த அபூர்வ தகவல்கள்! Poll_c10 
1 Post - 2%

இந்த மாத அதிக பதிவர்கள்
நிகழ்நிலை நிர்வாகிகள்

அக்னி நட்சத்திரம் குறித்த அபூர்வ தகவல்கள்!


   
   
ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 84175
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Tue May 07, 2019 7:17 pm

அக்னி நட்சத்திரம் குறித்த அபூர்வ தகவல்கள்! 0000_hot_summer
-
வருஷா வருஷம் மே மாசம் ஆனாலே அக்னி நட்சத்திரம்னு ஒன்னு வந்துடுதே… அது ஏன்னு எப்போவாது யோசிச்சிருக்கீங்களே?

உண்மையில் வானிலை ஆய்வறிக்கைத் தகவல்களின் அடிப்படையில் பார்த்தால் இப்படி ஒரு வார்த்தைப் புழக்கமே அதில் இல்லை என்பதே நிஜம்.

பிறகு ஏன் அப்படி ஒரு வார்த்தை இப்போதும் புழக்கத்தில் இருக்கு. வாங்க தெரிஞ்சுக்கலாம்.

வானிலை ஆய்வு மைய அடிப்படையிலான தகவல்!

வடகிழக்கு பருவக்காற்று வீசும் காலத்திற்கும் தென்மேற்கு பருவக்காற்று வீசும் காலத்துக்கும் நடுவில் நிலவும் இடைவெளியே அக்னி நட்சத்திர காலம் என வானிலை ஆய்வும் மையத் தகவல் கூறுகிறது. இது அறிவியல் பூர்வமாக அனைவரும் ஏற்றுக்கொள்ளக்கூடிய ஒரு காரணம்.

இது தவிர அறிவியல் ரீதியாகப் பார்த்தால் பூமத்திய ரேகைக்கும், கடக ரேகைக்கும் இடையே சூரியன் பயணம் செய்யும் காலமே அக்னி நட்சத்திரம் என்றும் சொல்லப்படுகிறது.

இதைத் தவிர இன்னும் அக்னி நட்சத்திர காலத்துக்கு இதிகாச உதாரணங்களுடன் கூடிய தகவல்களும் அளிக்கப்படுகின்றன.

வேதகாலத்தில் ஒரு சமயத்தில் சுவேதக யாகம் என்று சொல்லப்படக்கூடிய யாகம் ஒன்றை அப்போதிருந்த மன்னர்களும், முனிவர்களும் சேர்ந்து நடத்தியிருக்கிறார்கள்.

இந்த யாகம் ஓரிரு நாட்களிலோ அல்லது வாரங்களிலோ முடிவடைந்து விடுவது அல்ல, 12 ஆண்டுகள் தொடர்ந்து அக்னி வளர்த்து நெய்யூற்றி இடைவிடாது சுவேதக யாகம் நடத்தப்பட்டிருக்கிறது.

இதனால் அக்னிதேவனுக்கு மந்த நோய் ஏற்பட அந்த நோயிலிருந்து விடுபட பெரு நெருப்பை விழுங்க வேண்டும் எனத் தீர்வு சொல்லப்பட்டிருக்கிறது.

பெருநெருப்பை உருவாக்க, அன்றிருந்த நிலையில் அடர் வனமாக இருந்த காண்டவ வனத்தை எரித்து விழுங்கும்படி அக்னிதேவனுக்கு சொல்லப்பட அக்னியும் அதற்கு முயன்றிருக்கிறார்.

அப்போது காண்டவ வனத்தை இருப்பிடமாகக் கொண்ட வன உயிர்கள் அனைத்தும், ஐயோ! அக்னி தேவர் வனத்தை எரித்தால் நாங்கள் எல்லோரும் தீயில் வெந்து செத்து விடுவோமே! எங்களைக் காப்பாற்றி அருளுங்கள் பிரபு என்று வருணதேவரைச் சரணடைந்திருக்கிறார்கள்.

வருணனும் இடைவிடாது மழையைப் பொழிவித்து காண்டவ வனத்தை எரியிலிருந்து காக்க முயன்றிருக்கிறார். இதைக் கண்டு செய்வதறியாது திகைத்த அக்னி தேவர் நேராகச் சென்று உதவி கேட்டது கிருஷ்ணரை.

ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 84175
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Tue May 07, 2019 7:18 pm

இவ்விஷயத்தில் அக்னிக்கு உதவுவதாக வாக்களித்த கிருஷ்ணர், ஆப்த நண்பன் அர்ஜூனனை அழைத்து, அர்ஜூனா! காண்டவ வனத்தை வருணன் அணுக முடியாதவாறு உன் அம்புச்சரங்களால் வனத்தைச் சுற்றி ஒரு கோட்டை கட்டு.

கோட்டைக்குள் அக்னி தேவரின் பசி தீரட்டும். இதில் அக்னிக்கு ஒரே ஒரு நிபந்தனை, உன் பசியை 21 நாட்களுக்குள் நீ தீர்த்துக் கொள்ள வேண்டும்.

அதற்குப் பிறகு எங்களால் வருணனை கட்டுப்படுத்த முடியாது’ என்று அபயமளித்திருக்கிறார். அந்த 21 நாட்களே இன்றும் அக்னி நட்சத்திரமாக அனுசரிக்கப்பட்டு வருவதாக ஒரு கதை உலவுகிறது.

இது மகாபாரத உதாரணம். அந்தக் காண்டவ வனம் தான் பின்னாட்களில் இந்திரப் பிரஸ்தமானது. அந்நாளைய இந்திர பிரஸ்தத்தின் இன்றைய பெயர் என்ன தெரியுமா? டெல்லி. ஆம், நமது இந்தியத் தலைநகரமே தான். ஸோ அக்னி நட்சத்திரத்துக்கு இப்படியும் ஒரு கதை சொல்லப்படுகிறது.

இதைத் தவிர, இந்துக்களின் பஞ்சாங்க அடிப்படையில் அக்னி நட்சத்திரத்துக்கு என்று ஒரு விளக்கம் சொல்லப்படுகிறது.

அதன் அடிப்படையில் சித்திரை மாதம் பரணி நட்சத்திரம் மூன்றாம் பாதத்தில் பிரவேசிக்கும் சூரியன் அதிலிருந்து கிருத்திகை நட்சத்திரம் வரையில் பயணிக்கும் கால அவகாசமே அக்னி நட்சத்திர காலமாகக் கருதப்படுகிறது.

இதைக் கத்தரி வெயில் என்றும் குறிப்பிடுகிறார்கள். பஞ்சாங்கப்படி அக்னி நட்சத்திர காலத்தில் விவசாயிகள் மனம் குளிர மண் வளம் பெருகும் என்பதும் ஒரு நம்பிக்கை. இதை அவர்கள் ‘கர்ப்ப ஓட்டம்’ என்று குறிப்பிடுகிறார்கள்.

நன்றி-தினமணி

Dr.S.Soundarapandian
Dr.S.Soundarapandian
கல்வியாளர்

பதிவுகள் : 9818
இணைந்தது : 23/10/2012
http://ssoundarapandian.blogspot.in

PostDr.S.Soundarapandian Wed May 08, 2019 11:19 am

அக்னி நட்சத்திரம் குறித்த அபூர்வ தகவல்கள்! 103459460 அக்னி நட்சத்திரம் குறித்த அபூர்வ தகவல்கள்! 1571444738
Dr.S.Soundarapandian
இந்த பதிவைத் துவங்கியவர் நன்றி கூறியுள்ளார் Dr.S.Soundarapandian



முனைவர் சு.சௌந்தரபாண்டியன்
எம்.ஏ.(தமிழ்),எம்.ஏ(ஆங்கிலம்),பி.எட்.,டிப்.(வடமொழி),பி.எச்டி
சென்னை-33
http://ssoundarapandian.blogspot.in/
பழ.முத்துராமலிங்கம்
பழ.முத்துராமலிங்கம்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 15343
இணைந்தது : 27/09/2015

Postபழ.முத்துராமலிங்கம் Thu May 09, 2019 9:40 am

அக்னி நட்சத்திரம் குறித்த அபூர்வ தகவல்கள்! 3838410834 அக்னி நட்சத்திரம் குறித்த அபூர்வ தகவல்கள்! 103459460 அக்னி நட்சத்திரம் குறித்த அபூர்வ தகவல்கள்! 1571444738

Sponsored content

PostSponsored content



View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக