Latest topics
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்by heezulia Today at 10:05 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 9:31 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 8:57 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 8:42 pm
» கருத்துப்படம் 04/07/2024
by mohamed nizamudeen Today at 8:03 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 8:00 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 7:39 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 7:25 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 7:07 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 6:27 pm
» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Today at 5:26 pm
» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by T.N.Balasubramanian Today at 5:25 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Today at 4:45 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 4:22 pm
» எங்கே அந்த கிராமங்கள் - புதுக்கவிதை
by ayyasamy ram Today at 8:17 am
» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by ayyasamy ram Today at 8:16 am
» அமெரிக்கச் சாலையில் ‘வேற்று கிரகவாசிகளின் வாகனம்’
by ayyasamy ram Today at 8:12 am
» அட்லீ இயக்கத்தில் கமல்
by ayyasamy ram Today at 8:10 am
» ராம்சரண் தயாரிப்பில் உருவாகும் ‘தி இந்தியன் ஹவுஸ்’
by ayyasamy ram Today at 8:09 am
» இரும்பு சத்துள்ள உணவுகள்
by ayyasamy ram Today at 8:07 am
» இருள் என்ற ஒன்று இல்லை!- ஓஷோ
by ayyasamy ram Today at 8:05 am
» பேசும்போது பயப்படாதீர்கள் – ஓஷோ
by ayyasamy ram Today at 8:03 am
» சிக்கன் குழம்புல மீன் குழம்பு வாசம் வரணும்!!- வலைப்பேச்சு
by ayyasamy ram Today at 8:02 am
» நிம்மதியாய் தூங்க முப்பது வழிகள்- வலைப்பேச்சு
by ayyasamy ram Today at 8:01 am
» அவர் ஒரு அவதார புருஷர்! – வலைப்பேச்சு
by ayyasamy ram Today at 8:01 am
» ஆழ்ந்த தூக்கம் என்பது…(வலைப்பேச்சு)
by ayyasamy ram Today at 8:00 am
» வலியே இல்லாமல் காயத்தைக் குணப்படுத்துவது...
by ayyasamy ram Yesterday at 10:49 pm
» காவல் தெய்வம்
by ayyasamy ram Yesterday at 10:01 pm
» அறியவேண்டிய ஆன்மீக துணுக்குகள்
by ayyasamy ram Yesterday at 9:59 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:19 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:03 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 4:58 pm
» ஜூலை 03 சர்வதேச பிளாஸ்டிக் பைகள் இல்லாத தினம்
by T.N.Balasubramanian Yesterday at 4:33 pm
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 12:47 pm
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 12:38 pm
» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 12:18 pm
» இன்றைய செய்திகள் (ஜூலை 3 ,2024)
by ayyasamy ram Yesterday at 10:47 am
» ஹைக்கூ (சென்றியு) துளிப்பா
by ayyasamy ram Yesterday at 9:17 am
» கூடை நிறைய லட்சியங்கள்
by ayyasamy ram Yesterday at 9:15 am
» சிறு ஊடல் -புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 9:14 am
» நான் கண்ட கடவுளின் அவதாரங்கள்- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 9:13 am
» நம்பிக்கைகள்- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 9:12 am
» உ.பி-ஹத்ராஸ், ஆன்மீக சொற்பொழிவு கூட்ட நெரிசலில் சிக்கி 122 பேர் உயிரிழந்துள்ளனர்
by ayyasamy ram Yesterday at 9:11 am
» குறுங் கவிதைகள்
by ayyasamy ram Yesterday at 8:59 am
» வலைவீச்சு- ரசித்தவை
by ayyasamy ram Yesterday at 6:53 am
» வலைப்பேச்சு
by ayyasamy ram Yesterday at 6:48 am
» பாழும் கிணத்துல விழுற மாதிரியே கனவு வருது!
by T.N.Balasubramanian Tue Jul 02, 2024 5:19 pm
» தமிழ் நாட்டில் உள்ள நதிகள்…
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:45 pm
» எதையும் எளிதாக கடந்து செல்ல பழகு!
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:40 pm
» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:35 pm
நிகழ்நிலை நிர்வாகிகள்
போலி அதிகாரியாக நடித்து 50ஆயிரம் லஞ்சம் கேட்ட நபர்
+2
ayyasamy ram
T.N.Balasubramanian
6 posters
Page 1 of 1
போலி அதிகாரியாக நடித்து 50ஆயிரம் லஞ்சம் கேட்ட நபர்
போலி அதிகாரியாக நடித்து 50ஆயிரம் லஞ்சம் கேட்ட நபர்..
கோவை சரளாபோல் வெளுத்த ஜார்க்கண்ட் பெண் , May 8, 2019, 16:42 [IST] ஜார்க்கண்ட்:
லஞ்ச ஒழிப்புத் துறை அதிகாரி போல் நடித்து ரூ 50 ஆயிரம் லஞ்சமாக கேட்டவரை நடு ரோட்டில் செருப்பை கழட்டி பெண் ஒருவர் அடித்த வீடியோ வைரலாகி வருகிறது. ஜார்க்கண்ட் மாநிலம் ஜாம்ஷெட்பூரில் போலி லஞ்ச ஒழிப்பு அதிகாரி போல் நடித்த நபரை பெண் ஒருவர் தனது நண்பர்கள் உதவியுடன் கையும் களவுமாக பிடித்து நடு ரோட்டில் நிற்க வைத்து செருப்பை கழற்றி அடித்தார். பின்னர் அந்த பெண்ணை சமாதானம் செய்த போலீஸார் அந்த நபரை கைது செய்து அழைத்து சென்றனர். இதுகுறித்து அந்த பெண் கூறுகையில் எனது பெயர் ராக்கி சர்மா. காட்ஷிலா என்ற பகுதியை சேர்ந்தவர் ஃபாலேந்திர மேத்தோ. இவர் கடந்த சில நாட்களுக்கு முன் ஏராளமான பெண்களுடன் பல்வேறு இடங்களில் உள்ள வீடுகளில் சோதனை செய்ய வந்தார். அவருடன் அந்த பெண்கள் பணியாற்றுகிறார்கள் என நினைத்தேன். இதனால் எனது தனிப்பட்ட பிரச்சினை ஒன்றை தீர்த்து வைக்க கோரி அவரிடம் உதவி கேட்டேன். அவரும் எனது பிரச்சினையை சட்டரீதியாக தீர்க்க ரூ 50 ஆயிரம் லஞ்சமாக கேட்டார். இதனால் சந்தேகமடைந்த நான் லஞ்ச ஒழிப்பு துறை அதிகாரிகளிடம் விசாரித்தேன். அப்போதுதான் அந்த நபர் போலியானவர் என்றும் சட்டப்படி நோட்டீஸ் அனுப்பாமல் எந்த அதிகாரியும் சோதனை நடத்த வரமாட்டார்கள் என்பதும் தெரியவந்தது. பின்னர் என்னை தொடர்பு கொண்ட மேத்தோவிடம் நான் 50 ஆயிரம் கொடுக்க மாட்டேன் என்றேன். அதற்கு அந்த நபர் நான் பணம் தராவிட்டால் எனது வீட்டில் சோதனை நடத்தி சிறையில் தள்ளிவிடுவதாக மிரட்டினார். இதையடுத்து அவரிடம் பணம் கொடுப்பதாக ஒப்புக் கொண்டு அவரை வரவழைத்தேன். அதற்கு முன்னதாக அவர் குறித்து போலீஸிடமும் நண்பர்களிடமும் தகவல் தெரிவித்திருந்தேன். சரியாக அவர் என் வீட்டுக்கு வந்தபோது அவரை மடக்கிப் பிடித்தோம் என்றார் ராக்கி சர்மா.
நன்றி தட்ஸ்தமிழ்.
ரமணியன்
கோவை சரளாபோல் வெளுத்த ஜார்க்கண்ட் பெண் , May 8, 2019, 16:42 [IST] ஜார்க்கண்ட்:
லஞ்ச ஒழிப்புத் துறை அதிகாரி போல் நடித்து ரூ 50 ஆயிரம் லஞ்சமாக கேட்டவரை நடு ரோட்டில் செருப்பை கழட்டி பெண் ஒருவர் அடித்த வீடியோ வைரலாகி வருகிறது. ஜார்க்கண்ட் மாநிலம் ஜாம்ஷெட்பூரில் போலி லஞ்ச ஒழிப்பு அதிகாரி போல் நடித்த நபரை பெண் ஒருவர் தனது நண்பர்கள் உதவியுடன் கையும் களவுமாக பிடித்து நடு ரோட்டில் நிற்க வைத்து செருப்பை கழற்றி அடித்தார். பின்னர் அந்த பெண்ணை சமாதானம் செய்த போலீஸார் அந்த நபரை கைது செய்து அழைத்து சென்றனர். இதுகுறித்து அந்த பெண் கூறுகையில் எனது பெயர் ராக்கி சர்மா. காட்ஷிலா என்ற பகுதியை சேர்ந்தவர் ஃபாலேந்திர மேத்தோ. இவர் கடந்த சில நாட்களுக்கு முன் ஏராளமான பெண்களுடன் பல்வேறு இடங்களில் உள்ள வீடுகளில் சோதனை செய்ய வந்தார். அவருடன் அந்த பெண்கள் பணியாற்றுகிறார்கள் என நினைத்தேன். இதனால் எனது தனிப்பட்ட பிரச்சினை ஒன்றை தீர்த்து வைக்க கோரி அவரிடம் உதவி கேட்டேன். அவரும் எனது பிரச்சினையை சட்டரீதியாக தீர்க்க ரூ 50 ஆயிரம் லஞ்சமாக கேட்டார். இதனால் சந்தேகமடைந்த நான் லஞ்ச ஒழிப்பு துறை அதிகாரிகளிடம் விசாரித்தேன். அப்போதுதான் அந்த நபர் போலியானவர் என்றும் சட்டப்படி நோட்டீஸ் அனுப்பாமல் எந்த அதிகாரியும் சோதனை நடத்த வரமாட்டார்கள் என்பதும் தெரியவந்தது. பின்னர் என்னை தொடர்பு கொண்ட மேத்தோவிடம் நான் 50 ஆயிரம் கொடுக்க மாட்டேன் என்றேன். அதற்கு அந்த நபர் நான் பணம் தராவிட்டால் எனது வீட்டில் சோதனை நடத்தி சிறையில் தள்ளிவிடுவதாக மிரட்டினார். இதையடுத்து அவரிடம் பணம் கொடுப்பதாக ஒப்புக் கொண்டு அவரை வரவழைத்தேன். அதற்கு முன்னதாக அவர் குறித்து போலீஸிடமும் நண்பர்களிடமும் தகவல் தெரிவித்திருந்தேன். சரியாக அவர் என் வீட்டுக்கு வந்தபோது அவரை மடக்கிப் பிடித்தோம் என்றார் ராக்கி சர்மா.
நன்றி தட்ஸ்தமிழ்.
ரமணியன்
![](https://i.servimg.com/u/f42/15/92/96/93/barrab10.png)
* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா "
சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே - பாரதி
T.N.Balasubramanian- தலைமை நடத்துனர்
- பதிவுகள் : 35031
இணைந்தது : 03/02/2010
Re: போலி அதிகாரியாக நடித்து 50ஆயிரம் லஞ்சம் கேட்ட நபர்
இவங்களை போன்ற நான்கு பெண்கள் தமிழ் நாட்டில் இருந்தால் போதும் இங்குள்ள அரசு அலுவலகங்களில் பிச்சை எடுக்கும் அரசு அதிகாரிகளை பதம் பார்க்க.
anikuttan- பண்பாளர்
- பதிவுகள் : 202
இணைந்தது : 09/09/2012
Re: போலி அதிகாரியாக நடித்து 50ஆயிரம் லஞ்சம் கேட்ட நபர்
மேற்கோள் செய்த பதிவு: 1297733anikuttan wrote:இவங்களை போன்ற நான்கு பெண்கள் தமிழ் நாட்டில் இருந்தால் போதும் இங்குள்ள அரசு அலுவலகங்களில் பிச்சை எடுக்கும் அரசு அதிகாரிகளை பதம் பார்க்க.
அந்நாள் பொன்னாள் என்போமாக
ரமணியன்
![](https://i.servimg.com/u/f42/15/92/96/93/barrab10.png)
* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா "
சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே - பாரதி
T.N.Balasubramanian- தலைமை நடத்துனர்
- பதிவுகள் : 35031
இணைந்தது : 03/02/2010
Re: போலி அதிகாரியாக நடித்து 50ஆயிரம் லஞ்சம் கேட்ட நபர்
![மண்டையில் அடி](/users/1813/71/41/02/smiles/211781.gif)
![மண்டையில் அடி](/users/1813/71/41/02/smiles/211781.gif)
![மண்டையில் அடி](/users/1813/71/41/02/smiles/211781.gif)
![](https://i.servimg.com/u/f42/15/92/96/93/barrab10.png)
முனைவர் சு.சௌந்தரபாண்டியன்
எம்.ஏ.(தமிழ்),எம்.ஏ(ஆங்கிலம்),பி.எட்.,டிப்.(வடமொழி),பி.எச்டி
சென்னை-33
http://ssoundarapandian.blogspot.in/
Re: போலி அதிகாரியாக நடித்து 50ஆயிரம் லஞ்சம் கேட்ட நபர்
எப்படியெல்லாம் ஏமாற்றுகிறார்கள்.
நாம் தான் உஷாராக இருக்க வேண்டும்.
நாம் தான் உஷாராக இருக்க வேண்டும்.
பழ.முத்துராமலிங்கம்- சிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 15343
இணைந்தது : 27/09/2015
Re: போலி அதிகாரியாக நடித்து 50ஆயிரம் லஞ்சம் கேட்ட நபர்
இது எத்துறைக்கு கேவலம் .அதாவது லஞ்ச ஒழிப்பு துறைக்கா .. அரசுக்கா தெரியல. சேச்சே .................
சிவனாசான்- வி.ஐ.பி
- பதிவுகள் : 4589
இணைந்தது : 26/07/2014
![-](https://i.servimg.com/u/f86/18/21/41/30/minus-11.png)
» லஞ்சம் கேட்டனர் அதிகாரிகள்: லஞ்சம் கொடுக்க பிச்சையெடுத்த நபர்!
» கற்பழிப்பு புகார் விசாரிக்க லஞ்சம் கேட்ட இன்ஸ்பெக்டர்
» தேக்குமரம் வெட்ட அனுமதி லஞ்சம் கேட்ட ரேஞ்சர் கைது
» மதுரையி்ல் பிரபல நிறுவனங்களின் பெயரில் போலி குளிர்பானம் தயாரித்து விற்ற நபர் கைது !
» தமிழகத்திற்கு கேட்ட நிதியை தரவில்லை , கேட்ட மின்சாரம் கொடுக்கவில்லை
» கற்பழிப்பு புகார் விசாரிக்க லஞ்சம் கேட்ட இன்ஸ்பெக்டர்
» தேக்குமரம் வெட்ட அனுமதி லஞ்சம் கேட்ட ரேஞ்சர் கைது
» மதுரையி்ல் பிரபல நிறுவனங்களின் பெயரில் போலி குளிர்பானம் தயாரித்து விற்ற நபர் கைது !
» தமிழகத்திற்கு கேட்ட நிதியை தரவில்லை , கேட்ட மின்சாரம் கொடுக்கவில்லை
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|