புதிய பதிவுகள்
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 11:57 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 11:48 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:29 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:19 pm

» தினம் ஒரு திவ்ய தேசம்- முக்திநாத்-சாளக்கிராமம்,நேபாளம்
by ayyasamy ram Yesterday at 8:31 pm

» விளைநிலம் – ஒரு பக்க கதை
by ayyasamy ram Yesterday at 8:29 pm

» வயதானால் முக்காலி மேல் ஏற வேண்டாம்!
by ayyasamy ram Yesterday at 8:27 pm

» எல்லாம் கண் திருஷ்டிதான் எஜமான்!
by ayyasamy ram Yesterday at 8:26 pm

» அருள் மிகு மனசு – ஒரு பக்க கதை
by ayyasamy ram Yesterday at 8:24 pm

» புறத்தோற்றம் எப்படியோ அதன்படியே அகத்தோற்றம்!
by ayyasamy ram Yesterday at 8:22 pm

» நாகேஷூடன் 30 படங்கள்- சிவகுமார்
by ayyasamy ram Yesterday at 8:20 pm

» “எஸ்.பி.பி. யிடமிருந்து கற்றுக் கொண்ட ஒரு விஷயம் – சித்ரா
by ayyasamy ram Yesterday at 8:18 pm

» எல்லா நேரத்திலும் தத்துவம் சொல்ல நினைக்கக் கூடாது!
by ayyasamy ram Yesterday at 8:16 pm

» டி என்ற வார்த்தையை மனைவி மற்றும் காதலியிடம் மட்டுமே உபயோகபடுத்த வேண்டும் !
by ayyasamy ram Yesterday at 8:15 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 5:19 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:51 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 4:22 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:09 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 3:33 pm

» கருத்துப்படம் 28/09/2024
by mohamed nizamudeen Yesterday at 3:16 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 2:09 pm

» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Yesterday at 1:05 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:05 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:54 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 12:38 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 12:31 pm

» தமிழ் - ஓர் அறிவியல் மொழி - கவிஞர் இரா. இரவி
by eraeravi Yesterday at 11:45 am

» உங்கள் வீட்டு ஃபில்டர் காபியும் தெரு வரை மணக்க வேண்டுமா?
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:38 pm

» தவறுக்கு தவறே பதில்! -ஒரு பக்க கதை
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:30 pm

» சரக்கொன்றை மரம்- மருத்துவ குணங்கள்
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:21 pm

» இன்னிக்கி நீ ரொம்ப அழகா இருக்கே!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:16 pm

» நான் ஒரு சிங்கம் தெரிஞ்சுக்கோ!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:14 pm

» ’கிளினிக்’ பக்கமே வரக்கூடாது..!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:12 pm

» நல்ல நல்ல பிள்ளைகளை நம்பி....
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:00 pm

» சிங்காரவேலனே தேவா...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:56 pm

» பார்த்தேன் ...ரசித்தேன்....
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:43 pm

» மனிதன் என்பவன் தெய்வமாகலாம்...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:38 pm

» மயக்கும் மாலை பொழுதே நீ போ...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:36 pm

» தென்றல் வந்து தீண்டும்போது.......
by வேல்முருகன் காசி Fri Sep 27, 2024 3:34 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -8)
by வேல்முருகன் காசி Fri Sep 27, 2024 2:42 pm

» மரங்களின் பாதுகாவலர்
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:24 am

» புலன்களின் இன்பத்திற்கு காரணமான அனைத்தும்....
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:20 am

» காதல் ரோஜாவே!
by வேல்முருகன் காசி Thu Sep 26, 2024 7:41 pm

» அபிராமி - அந்தாதியை பாடல் -60
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:21 pm

» வியர்வை - புதுக்கவிதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:18 pm

» துளசி - ஒரு பக்க கதை
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:15 pm

» இன்றைய செய்திகள்- செப்டம்பர் 26
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:13 pm

» அதிகம் சர்க்கரை சாப்பிடுபவர்களுக்கு....
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:12 pm

» அருள் மிகு மனசு - சிறுகதை
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:08 pm

» நைனா மலை பெருமாள் கோயில் சிறப்பு
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:05 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
புதிய முறையில் யாழ்ப்பாணத்தில் பணப்பறிப்பு ஆரம்பமாகியுள்ளது Poll_c10புதிய முறையில் யாழ்ப்பாணத்தில் பணப்பறிப்பு ஆரம்பமாகியுள்ளது Poll_m10புதிய முறையில் யாழ்ப்பாணத்தில் பணப்பறிப்பு ஆரம்பமாகியுள்ளது Poll_c10 
91 Posts - 61%
heezulia
புதிய முறையில் யாழ்ப்பாணத்தில் பணப்பறிப்பு ஆரம்பமாகியுள்ளது Poll_c10புதிய முறையில் யாழ்ப்பாணத்தில் பணப்பறிப்பு ஆரம்பமாகியுள்ளது Poll_m10புதிய முறையில் யாழ்ப்பாணத்தில் பணப்பறிப்பு ஆரம்பமாகியுள்ளது Poll_c10 
38 Posts - 26%
வேல்முருகன் காசி
புதிய முறையில் யாழ்ப்பாணத்தில் பணப்பறிப்பு ஆரம்பமாகியுள்ளது Poll_c10புதிய முறையில் யாழ்ப்பாணத்தில் பணப்பறிப்பு ஆரம்பமாகியுள்ளது Poll_m10புதிய முறையில் யாழ்ப்பாணத்தில் பணப்பறிப்பு ஆரம்பமாகியுள்ளது Poll_c10 
10 Posts - 7%
mohamed nizamudeen
புதிய முறையில் யாழ்ப்பாணத்தில் பணப்பறிப்பு ஆரம்பமாகியுள்ளது Poll_c10புதிய முறையில் யாழ்ப்பாணத்தில் பணப்பறிப்பு ஆரம்பமாகியுள்ளது Poll_m10புதிய முறையில் யாழ்ப்பாணத்தில் பணப்பறிப்பு ஆரம்பமாகியுள்ளது Poll_c10 
6 Posts - 4%
eraeravi
புதிய முறையில் யாழ்ப்பாணத்தில் பணப்பறிப்பு ஆரம்பமாகியுள்ளது Poll_c10புதிய முறையில் யாழ்ப்பாணத்தில் பணப்பறிப்பு ஆரம்பமாகியுள்ளது Poll_m10புதிய முறையில் யாழ்ப்பாணத்தில் பணப்பறிப்பு ஆரம்பமாகியுள்ளது Poll_c10 
1 Post - 1%
sureshyeskay
புதிய முறையில் யாழ்ப்பாணத்தில் பணப்பறிப்பு ஆரம்பமாகியுள்ளது Poll_c10புதிய முறையில் யாழ்ப்பாணத்தில் பணப்பறிப்பு ஆரம்பமாகியுள்ளது Poll_m10புதிய முறையில் யாழ்ப்பாணத்தில் பணப்பறிப்பு ஆரம்பமாகியுள்ளது Poll_c10 
1 Post - 1%
viyasan
புதிய முறையில் யாழ்ப்பாணத்தில் பணப்பறிப்பு ஆரம்பமாகியுள்ளது Poll_c10புதிய முறையில் யாழ்ப்பாணத்தில் பணப்பறிப்பு ஆரம்பமாகியுள்ளது Poll_m10புதிய முறையில் யாழ்ப்பாணத்தில் பணப்பறிப்பு ஆரம்பமாகியுள்ளது Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
புதிய முறையில் யாழ்ப்பாணத்தில் பணப்பறிப்பு ஆரம்பமாகியுள்ளது Poll_c10புதிய முறையில் யாழ்ப்பாணத்தில் பணப்பறிப்பு ஆரம்பமாகியுள்ளது Poll_m10புதிய முறையில் யாழ்ப்பாணத்தில் பணப்பறிப்பு ஆரம்பமாகியுள்ளது Poll_c10 
283 Posts - 45%
heezulia
புதிய முறையில் யாழ்ப்பாணத்தில் பணப்பறிப்பு ஆரம்பமாகியுள்ளது Poll_c10புதிய முறையில் யாழ்ப்பாணத்தில் பணப்பறிப்பு ஆரம்பமாகியுள்ளது Poll_m10புதிய முறையில் யாழ்ப்பாணத்தில் பணப்பறிப்பு ஆரம்பமாகியுள்ளது Poll_c10 
235 Posts - 37%
mohamed nizamudeen
புதிய முறையில் யாழ்ப்பாணத்தில் பணப்பறிப்பு ஆரம்பமாகியுள்ளது Poll_c10புதிய முறையில் யாழ்ப்பாணத்தில் பணப்பறிப்பு ஆரம்பமாகியுள்ளது Poll_m10புதிய முறையில் யாழ்ப்பாணத்தில் பணப்பறிப்பு ஆரம்பமாகியுள்ளது Poll_c10 
31 Posts - 5%
Dr.S.Soundarapandian
புதிய முறையில் யாழ்ப்பாணத்தில் பணப்பறிப்பு ஆரம்பமாகியுள்ளது Poll_c10புதிய முறையில் யாழ்ப்பாணத்தில் பணப்பறிப்பு ஆரம்பமாகியுள்ளது Poll_m10புதிய முறையில் யாழ்ப்பாணத்தில் பணப்பறிப்பு ஆரம்பமாகியுள்ளது Poll_c10 
21 Posts - 3%
வேல்முருகன் காசி
புதிய முறையில் யாழ்ப்பாணத்தில் பணப்பறிப்பு ஆரம்பமாகியுள்ளது Poll_c10புதிய முறையில் யாழ்ப்பாணத்தில் பணப்பறிப்பு ஆரம்பமாகியுள்ளது Poll_m10புதிய முறையில் யாழ்ப்பாணத்தில் பணப்பறிப்பு ஆரம்பமாகியுள்ளது Poll_c10 
19 Posts - 3%
prajai
புதிய முறையில் யாழ்ப்பாணத்தில் பணப்பறிப்பு ஆரம்பமாகியுள்ளது Poll_c10புதிய முறையில் யாழ்ப்பாணத்தில் பணப்பறிப்பு ஆரம்பமாகியுள்ளது Poll_m10புதிய முறையில் யாழ்ப்பாணத்தில் பணப்பறிப்பு ஆரம்பமாகியுள்ளது Poll_c10 
12 Posts - 2%
Rathinavelu
புதிய முறையில் யாழ்ப்பாணத்தில் பணப்பறிப்பு ஆரம்பமாகியுள்ளது Poll_c10புதிய முறையில் யாழ்ப்பாணத்தில் பணப்பறிப்பு ஆரம்பமாகியுள்ளது Poll_m10புதிய முறையில் யாழ்ப்பாணத்தில் பணப்பறிப்பு ஆரம்பமாகியுள்ளது Poll_c10 
8 Posts - 1%
T.N.Balasubramanian
புதிய முறையில் யாழ்ப்பாணத்தில் பணப்பறிப்பு ஆரம்பமாகியுள்ளது Poll_c10புதிய முறையில் யாழ்ப்பாணத்தில் பணப்பறிப்பு ஆரம்பமாகியுள்ளது Poll_m10புதிய முறையில் யாழ்ப்பாணத்தில் பணப்பறிப்பு ஆரம்பமாகியுள்ளது Poll_c10 
7 Posts - 1%
Guna.D
புதிய முறையில் யாழ்ப்பாணத்தில் பணப்பறிப்பு ஆரம்பமாகியுள்ளது Poll_c10புதிய முறையில் யாழ்ப்பாணத்தில் பணப்பறிப்பு ஆரம்பமாகியுள்ளது Poll_m10புதிய முறையில் யாழ்ப்பாணத்தில் பணப்பறிப்பு ஆரம்பமாகியுள்ளது Poll_c10 
7 Posts - 1%
mruthun
புதிய முறையில் யாழ்ப்பாணத்தில் பணப்பறிப்பு ஆரம்பமாகியுள்ளது Poll_c10புதிய முறையில் யாழ்ப்பாணத்தில் பணப்பறிப்பு ஆரம்பமாகியுள்ளது Poll_m10புதிய முறையில் யாழ்ப்பாணத்தில் பணப்பறிப்பு ஆரம்பமாகியுள்ளது Poll_c10 
6 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

புதிய முறையில் யாழ்ப்பாணத்தில் பணப்பறிப்பு ஆரம்பமாகியுள்ளது


   
   
avatar
kirupairajah
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 4621
இணைந்தது : 18/06/2009

Postkirupairajah Fri Dec 25, 2009 10:26 am

யுத்தம் உச்சம் பெற்றிருந்த காலங்களில் ஆட்களைக் கடத்தி வைத்துக் கொண்டு பணம் பறிப்பது பரவலாகவும் வெளிப்படையாகவுமே நடைபெற்று வந்துள்ளது. இச்சம்பவங்களுக்கு பல்வேறு அமைச்சர்களும் படையினரும் பின்னணியில் இருப்பதாகத் தொடர் குற்றச்சாட்டுக்களும் சுமத்தப்பட்டு வந்த போதும் இவை தொடர்பான எத்தகைய விசாரணைகளும் முறையாக நடைபெறவில்லை. உண்மைகளும் வெளிக்கொண்டு வரப்படவில்லை.


இப்போது யாழ்.குடாநாட்டில் பணம் பறிப்பதற்கு இன்னொரு புதிய வழிகையைக் கையாள ஆரம்பித்திருக்கிறார்கள். கடந்த காலங்களில் கடத்தப்பட்டவர்கள், காணாமற்போனவர்களை தாம் விடுதலை செய்வதாகவும், அவர்கள் சிறு குற்றங்களை இழைத்துள்ளார்கள் என்றும் தாம் கேட்கும் பணத்தை வங்கியில் வைப்புச் செய்தால் அவர்கள் விடுவிக்கப்படுவார்கள் என்றும் கூறி பணம் பறிக்கும் நடவடிக்கைகள் யாழ்ப்பாணத்தில் மீண்டும் ஆரம்பித்திருக்கின்றன.


கிராம அலுவலர்களின் தொலைபேசி இலக்கங்களுக்கு அழைப்புக்களை எடுத்து தாம் புலனாய்வுப் பிரிவில் இருந்து பேசுவதாகவும், குறித்த கிராம அலுவலர் பிரிவுகளில் கடந்த காலங்களில் வெள்ளைவானில் கடத்தப்பட்டவர்கள், காணாமற்போனவர்களின் விவரங்களைத் தரும்படியும் காணாமற்போனவர்கள், கடத்தப்பட்டவர்களின் விவரங்களைப் பெறுவது போன்று பாதிக்கப்பட்டவர்களின் குடும்பங்களின் விவரங்களும் அவர்களின் தொலைபேசி இலக்கங்களும் பெறப்படுகின்றன.


பின்னர் குறித்த குடும்பங்களுக்குத் தொலைபேசி அழைப்புக்களை எடுத்து உரியவர் சிறு குற்றம் செய்துள்ளார். அவரை விடுவிக்க குறிப்பிட்ட தொகை கட்டும்படி கோருகின்றர்.


பாதிக்கப்பட்டவர்கள் தமது உறவுகள் விடுதலை செய்யப்படவுள்ளதாக நம்பி பணம் பறிப்போர் குறிப்பிட்டுக் கூறிய வங்கியில் பணத்தை வைப்புச் செய்துள்ளதாகவும் கூறப்படுகின்றது. இந்த வகையில் யாழ்ப்பாணத்தில் ஒரு சிலர் பணத்தை வங்கியில் கட்டியுள்ளதாகவும் பின்னர் பல இடங்களுக்கும் அலைக்களிக்கப்ட்ட நிலையில் பாதிக்கப்பட்டவர்கள் இராணுவ முகாம் மற்றும் யாழ்ப்பாணம் காவல் நிலையத்திலும் இது குறித்து முறையிட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.


தற்போது இது சம்மந்தமாக காவற்துறையினரும் படைத்தரப்பினரும் விசாரணைகளை மேற்கொண்டுள்ளதாகவும் தெரியவந்துள்ளது. வழமைபோல விசாரணை கிடப்பில் போடப்பட அடுத்த சுற்றிலும் மக்களை ஏமாற்ற இந்தக் கூட்டம் புறப்படாது என்பதற்கு எந்த உத்தரவாதமுமில்லை. இவ்வளவுக்கும் அரசாங்க அமைச்சர் யாழ்ப்பாணத்தில் நின்றே தனது கடமையைச் செய்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.



புதிய முறையில் யாழ்ப்பாணத்தில் பணப்பறிப்பு ஆரம்பமாகியுள்ளது Skirupairajahblackjh18
avatar
nandhtiha
தளபதி

தளபதி
பதிவுகள் : 1589
இணைந்தது : 14/06/2009

Postnandhtiha Fri Dec 25, 2009 10:43 am

அன்புள்ள இளவல்
வணக்கம்
பணப்ப்பறிப்பு மட்டும் நடக்க வில்லை. முதலில் பாலின வண்புணர்ச்சி பிறகு தான் பணப்பறிப்பு. அன்று ஆண்ட இராவணின் அந்தப் புரத்திலும் கூட அவனை விரும்பாத பெண்கள் எவருமில்லை என்று அனுமன் கூறினான். இன்றுள்ள இராவணின் அரண்மனை முற்றிலும் மாறாக இருக்கிறது
கசப்பானது தான், உணர மறுக்கிறதே உறவுகளும் உலகமும்
நந்திதா

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக