புதிய பதிவுகள்
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 2:42 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Today at 2:26 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 1:51 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 1:26 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 12:17 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 12:00 pm
» நாவல்கள் வேண்டும்
by mruthun Today at 11:44 am
» செல்கையில் ‘செல்’ அடித்தால் நில்!
by ayyasamy ram Today at 11:42 am
» வாழ்ந்து பார்க்கும் ஆசை..
by ayyasamy ram Today at 11:41 am
» எது சின்ன பாவம் ,எது பெரிய பாவம்
by ayyasamy ram Today at 11:39 am
» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Today at 10:51 am
» அழகு இயற்கை அளித்துள்ள பேறு
by Dr.S.Soundarapandian Today at 12:14 am
» யூடியூப் பகிர்வு: ஏதாவது நல்ல செய்தி இருக்கா?
by Dr.S.Soundarapandian Today at 12:07 am
» யூடியூப் பகிர்வு: சில அதிர்ச்சிக் 'குறிப்பு'கள் - பெற்றோர்கள் அவசியம் பார்க்கவும் !
by Dr.S.Soundarapandian Today at 12:06 am
» யூடியூப் பகிர்வு: அசாமின் புதுவித மீன் பிடித்தல் முறை
by Dr.S.Soundarapandian Today at 12:02 am
» வேது பிடித்தல்
by Dr.S.Soundarapandian Yesterday at 11:59 pm
» கர்மவீரரே...
by Dr.S.Soundarapandian Yesterday at 11:59 pm
» நாவல்கள் வேண்டும்
by prajai Yesterday at 10:13 pm
» பண்ணும் கீர்த்தனையும் -புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 10:11 pm
» கர்மவீரரே…
by ayyasamy ram Yesterday at 9:30 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:54 pm
» புதிய காலை ஒன்று புலரட்டும்- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 7:20 pm
» ஆசிரியர் - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 7:19 pm
» அத்தனை உயிருக்கும் - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 7:16 pm
» வலசை போகும் வழியில்…(புதுக்கவிதை)
by ayyasamy ram Yesterday at 7:15 pm
» புதுக்கவிதைகள் - ரசித்தவை
by ayyasamy ram Yesterday at 7:14 pm
» தெரியமா சேதி…?
by ayyasamy ram Yesterday at 7:09 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:06 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 6:50 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 6:27 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 4:27 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 3:11 pm
» அழகு பற்றிய பொன்மொழிகள்
by ayyasamy ram Yesterday at 2:39 pm
» அழகு அது பார்ப்பவர் கண்ணில் உண்டு! – புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 2:30 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:49 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 1:21 pm
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 12:29 pm
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 12:02 pm
» அரசு உதவி பெறும் பள்ளிகளில் காலை உணவுத் திட்டம்
by ayyasamy ram Yesterday at 11:07 am
» மகிழ்ச்சிக்கு எல்லையே இல்லை!
by ayyasamy ram Yesterday at 9:15 am
» திரைத்துளிகள்
by ayyasamy ram Yesterday at 9:08 am
» எல்லாம் சில காலம் தான்..........
by rajuselvam Yesterday at 4:16 am
» வந்தேன் வந்தேன் மீண்டும் நானே வந்தேன்
by ayyasamy ram Sun Jul 14, 2024 8:38 pm
» ஆராரோ ஆரீராரோ அம்புலிக்கு நேரிவரோ...
by ayyasamy ram Sun Jul 14, 2024 8:35 pm
» புதுக்கவிதைகள் - ரசித்தவை (தொடர் பதிவு)
by ayyasamy ram Sun Jul 14, 2024 8:17 pm
» ஆட்டிப்படைக்கும் தேவதைகள் - புதுக்கவிதை
by ayyasamy ram Sun Jul 14, 2024 8:11 pm
» முடிவிலி - புதுக்கவிதை
by Anthony raj Sun Jul 14, 2024 8:04 pm
» திருநீறு வாங்கும்போது கவனிக்க வேண்டியது!
by ayyasamy ram Sun Jul 14, 2024 8:03 pm
» வைத்திய வீர்ராகவர் பெருமாள் -(69வது திவ்ய தேசம்)
by ayyasamy ram Sun Jul 14, 2024 7:55 pm
» இன்றைய செய்திகள் - ஜூலை 14
by ayyasamy ram Sun Jul 14, 2024 7:51 pm
by heezulia Today at 2:42 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Today at 2:26 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 1:51 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 1:26 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 12:17 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 12:00 pm
» நாவல்கள் வேண்டும்
by mruthun Today at 11:44 am
» செல்கையில் ‘செல்’ அடித்தால் நில்!
by ayyasamy ram Today at 11:42 am
» வாழ்ந்து பார்க்கும் ஆசை..
by ayyasamy ram Today at 11:41 am
» எது சின்ன பாவம் ,எது பெரிய பாவம்
by ayyasamy ram Today at 11:39 am
» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Today at 10:51 am
» அழகு இயற்கை அளித்துள்ள பேறு
by Dr.S.Soundarapandian Today at 12:14 am
» யூடியூப் பகிர்வு: ஏதாவது நல்ல செய்தி இருக்கா?
by Dr.S.Soundarapandian Today at 12:07 am
» யூடியூப் பகிர்வு: சில அதிர்ச்சிக் 'குறிப்பு'கள் - பெற்றோர்கள் அவசியம் பார்க்கவும் !
by Dr.S.Soundarapandian Today at 12:06 am
» யூடியூப் பகிர்வு: அசாமின் புதுவித மீன் பிடித்தல் முறை
by Dr.S.Soundarapandian Today at 12:02 am
» வேது பிடித்தல்
by Dr.S.Soundarapandian Yesterday at 11:59 pm
» கர்மவீரரே...
by Dr.S.Soundarapandian Yesterday at 11:59 pm
» நாவல்கள் வேண்டும்
by prajai Yesterday at 10:13 pm
» பண்ணும் கீர்த்தனையும் -புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 10:11 pm
» கர்மவீரரே…
by ayyasamy ram Yesterday at 9:30 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:54 pm
» புதிய காலை ஒன்று புலரட்டும்- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 7:20 pm
» ஆசிரியர் - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 7:19 pm
» அத்தனை உயிருக்கும் - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 7:16 pm
» வலசை போகும் வழியில்…(புதுக்கவிதை)
by ayyasamy ram Yesterday at 7:15 pm
» புதுக்கவிதைகள் - ரசித்தவை
by ayyasamy ram Yesterday at 7:14 pm
» தெரியமா சேதி…?
by ayyasamy ram Yesterday at 7:09 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:06 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 6:50 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 6:27 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 4:27 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 3:11 pm
» அழகு பற்றிய பொன்மொழிகள்
by ayyasamy ram Yesterday at 2:39 pm
» அழகு அது பார்ப்பவர் கண்ணில் உண்டு! – புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 2:30 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:49 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 1:21 pm
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 12:29 pm
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 12:02 pm
» அரசு உதவி பெறும் பள்ளிகளில் காலை உணவுத் திட்டம்
by ayyasamy ram Yesterday at 11:07 am
» மகிழ்ச்சிக்கு எல்லையே இல்லை!
by ayyasamy ram Yesterday at 9:15 am
» திரைத்துளிகள்
by ayyasamy ram Yesterday at 9:08 am
» எல்லாம் சில காலம் தான்..........
by rajuselvam Yesterday at 4:16 am
» வந்தேன் வந்தேன் மீண்டும் நானே வந்தேன்
by ayyasamy ram Sun Jul 14, 2024 8:38 pm
» ஆராரோ ஆரீராரோ அம்புலிக்கு நேரிவரோ...
by ayyasamy ram Sun Jul 14, 2024 8:35 pm
» புதுக்கவிதைகள் - ரசித்தவை (தொடர் பதிவு)
by ayyasamy ram Sun Jul 14, 2024 8:17 pm
» ஆட்டிப்படைக்கும் தேவதைகள் - புதுக்கவிதை
by ayyasamy ram Sun Jul 14, 2024 8:11 pm
» முடிவிலி - புதுக்கவிதை
by Anthony raj Sun Jul 14, 2024 8:04 pm
» திருநீறு வாங்கும்போது கவனிக்க வேண்டியது!
by ayyasamy ram Sun Jul 14, 2024 8:03 pm
» வைத்திய வீர்ராகவர் பெருமாள் -(69வது திவ்ய தேசம்)
by ayyasamy ram Sun Jul 14, 2024 7:55 pm
» இன்றைய செய்திகள் - ஜூலை 14
by ayyasamy ram Sun Jul 14, 2024 7:51 pm
இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram |
| |||
heezulia |
| |||
Dr.S.Soundarapandian |
| |||
T.N.Balasubramanian |
| |||
ஆனந்திபழனியப்பன் |
| |||
Rutu |
| |||
prajai |
| |||
rajuselvam |
| |||
mruthun |
| |||
kavithasankar |
|
இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram |
| |||
heezulia |
| |||
Dr.S.Soundarapandian |
| |||
i6appar |
| |||
mohamed nizamudeen |
| |||
T.N.Balasubramanian |
| |||
Anthony raj |
| |||
prajai |
| |||
Guna.D |
| |||
ஆனந்திபழனியப்பன் |
|
நிகழ்நிலை நிர்வாகிகள்
சபாநாயகர் நோட்டீசுக்கு சுப்ரீம் கோர்ட் தடை
Page 1 of 1 •
புதுடெல்லி:
அ.தி.மு.க., எம்.எல்.ஏ.,க்கள் மூவர் கட்சி விரோத நடவடிக்கைகளில்
ஈடுபட்டதற்கு விளக்கம் கேட்டு தமிழக சபாநாயகர் தனபால்
நோட்டீஸ் அனுப்பியிருந்தார்.
அந்த நோட்டீசுக்குஇடைக்காலத்தடை விதித்த சுப்ரீம் கோர்ட்,
அதுகுறித்து விளக்கம் அளிக்குமாறு சபாநாயகருக்கு நோட்டீஸ்
அனுப்பியுள்ளது.
அதிருப்தி எம்.எல்.ஏ.,க்கள்
முன்னதாக, அ..தி.மு.க. எம்.எல்.ஏ.க்கள் ரத்தின சபாபதி,
கலைச்செல்வன், பிரபு ஆகிய மூவரும் டி.டி.வி.தினகரனுக்கு
ஆதரவாக செயல்பட்டு வருவதாக கூறி அவர்கள் 3 பேர் மீதும்
கட்சித் தாவல் தடை சட்டத்தின் கீழ் உரிய நடவடிக்கை
எடுக்குமாறு சபாநாயகர் தனபாலிடம் அ.தி.மு.க. கொறடா
ராஜேந்திரன் புகார் அளித்தார்.
அதன் பேரில் ரத்தினசபாபதி, கலைச்செல்வன், பிரபு ஆகிய
மூன்று பேருக்கும் சபாநாயகர் தனபால் நோட்டீசு அனுப்பினார்.
அதில், ஒரு வாரத்துக்குள் மூன்று எம்.எல்.ஏ.க்களும் தங்களது
நிலை பற்றி நேரில் ஆஜராகி விளக்கம் அளிக்க வேண்டும்
என்று சபாநாயகர் தனபால் கடந்த ஏப்ரல் 30 அன்று அனுப்பி
உள்ள நோட்டீசில் கூறப்பட்டிருந்தது.
இதுதொடர்பாக,சபாநாயகரால் நோட்டீஸ் அனுப்பப்பட்ட
3 எம்.எல்.ஏ.,க்களில் 2 பேர், சுப்ரீம் கோர்ட்டில் வழக்கு
தொடர்ந்திருந்தனர். அதில், தமிழக சபாநாயகர் தனபால்,
தங்களுக்கு நோட்டீஸ் அனுப்பியுள்ளார். ஆனால், சபாநாயகர்
மீதே நம்பிக்கையில்லா தீர்மானம் இருப்பதால், அவர் தங்கள்
மீது நடவடிக்கை எடுக்க தடை விதிக்கவேண்டும் என்று
சுப்ரீம்கோர்ட்டில் முறையிட்டிருந்தனர்.
வழக்கு :
அந்த நோட்டீசு அனுப்பப்பட்ட சில மணி நேரத்துக்குள்
சட்டசபை செயலாளரிடம் தி.மு.க. சார்பில் ஒரு மனு
கொடுக்கப்பட்டது.
அந்த மனுவில், “சபாநாயகருக்கு எதிராக தி.மு.க. நம்பிக்கை
இல்லா தீர்மானம் கொண்டு வருவதாகவும் உடனே அதை
எடுத்துக் கொள்ள வேண்டும்” என்றும் கூறப்பட்டிருந்தது.
இந்நிலையில் உச்சநீதிமன்றத்திலும், தி.மு.க.,. சார்பில்
3 அ.தி.மு.க. எம்.எல்.ஏ.க்கள் மீது நடவடிக்கை எடுக்க தடை
விதிக்க கோரி முறையீடு செய்யப்பட்டது.
இதனை அவசர வழக்காக விசாரிக்க வேண்டும் என்றும்
தலைமை நீதிபதி அமர்வில் திமுக சார்பில் முறையீடு
செய்யப்பட்டது. தி.மு.க.வின் கோரிக்கையை ஏற்று
திங்கட்கிழமை வழக்கை விசாரிப்பதாக உச்சநீதிமன்றம்
தெரிவித்திருந்தது.
நோட்டீஸ் :
அதன்படி, 'சபாநாயகர் மீது நம்பிக்கையில்லா தீர்மானம்
உள்ளதால், அவர் தங்கள் மீது நடவடிக்கை எடுக்க தடை
விதிக்க வேண்டும் என்று எம்.எல்.ஏ.,க்கள் அறந்தாங்கி
ரத்தினசபாபதி, விருத்தாசலம் கலைச்செல்வன் ஆகியோர்
தொடர்ந்த வழக்கை இன்று விசாரித்த சுப்ரீம் கோர்ட்,
சபாநாயகர் தனபால் அனுப்பிய நோட்டீசுக்கு இடைக்கால
தடை விதித்ததுடன், விளக்கம் கேட்டு சபாநாயகருக்கு
நோட்டீஸ் அனுப்பவும் உத்தரவிட்டது.
பின்னடைவு :
சுப்ரீம் கோர்ட்டின் இடைக்காலத் தடை காரணமாக, அதிருப்தி
எம்.எல்..ஏ.,க்களை தகுதி நீக்கம் செய்து ஆட்சியை காப்பாற்ற
முயற்சிக்கும் அ.தி.மு.க.,வின் நோக்கத்திற்கு பின்னடைவு
ஏற்பட்டுள்ளதாக, அரசியல் வல்லுநர்கள் கணித்துள்ளனர்.
-
---------------------------------------------
தினமலர்
அ.தி.மு.க., எம்.எல்.ஏ.,க்கள் மூவர் கட்சி விரோத நடவடிக்கைகளில்
ஈடுபட்டதற்கு விளக்கம் கேட்டு தமிழக சபாநாயகர் தனபால்
நோட்டீஸ் அனுப்பியிருந்தார்.
அந்த நோட்டீசுக்குஇடைக்காலத்தடை விதித்த சுப்ரீம் கோர்ட்,
அதுகுறித்து விளக்கம் அளிக்குமாறு சபாநாயகருக்கு நோட்டீஸ்
அனுப்பியுள்ளது.
அதிருப்தி எம்.எல்.ஏ.,க்கள்
முன்னதாக, அ..தி.மு.க. எம்.எல்.ஏ.க்கள் ரத்தின சபாபதி,
கலைச்செல்வன், பிரபு ஆகிய மூவரும் டி.டி.வி.தினகரனுக்கு
ஆதரவாக செயல்பட்டு வருவதாக கூறி அவர்கள் 3 பேர் மீதும்
கட்சித் தாவல் தடை சட்டத்தின் கீழ் உரிய நடவடிக்கை
எடுக்குமாறு சபாநாயகர் தனபாலிடம் அ.தி.மு.க. கொறடா
ராஜேந்திரன் புகார் அளித்தார்.
அதன் பேரில் ரத்தினசபாபதி, கலைச்செல்வன், பிரபு ஆகிய
மூன்று பேருக்கும் சபாநாயகர் தனபால் நோட்டீசு அனுப்பினார்.
அதில், ஒரு வாரத்துக்குள் மூன்று எம்.எல்.ஏ.க்களும் தங்களது
நிலை பற்றி நேரில் ஆஜராகி விளக்கம் அளிக்க வேண்டும்
என்று சபாநாயகர் தனபால் கடந்த ஏப்ரல் 30 அன்று அனுப்பி
உள்ள நோட்டீசில் கூறப்பட்டிருந்தது.
இதுதொடர்பாக,சபாநாயகரால் நோட்டீஸ் அனுப்பப்பட்ட
3 எம்.எல்.ஏ.,க்களில் 2 பேர், சுப்ரீம் கோர்ட்டில் வழக்கு
தொடர்ந்திருந்தனர். அதில், தமிழக சபாநாயகர் தனபால்,
தங்களுக்கு நோட்டீஸ் அனுப்பியுள்ளார். ஆனால், சபாநாயகர்
மீதே நம்பிக்கையில்லா தீர்மானம் இருப்பதால், அவர் தங்கள்
மீது நடவடிக்கை எடுக்க தடை விதிக்கவேண்டும் என்று
சுப்ரீம்கோர்ட்டில் முறையிட்டிருந்தனர்.
வழக்கு :
அந்த நோட்டீசு அனுப்பப்பட்ட சில மணி நேரத்துக்குள்
சட்டசபை செயலாளரிடம் தி.மு.க. சார்பில் ஒரு மனு
கொடுக்கப்பட்டது.
அந்த மனுவில், “சபாநாயகருக்கு எதிராக தி.மு.க. நம்பிக்கை
இல்லா தீர்மானம் கொண்டு வருவதாகவும் உடனே அதை
எடுத்துக் கொள்ள வேண்டும்” என்றும் கூறப்பட்டிருந்தது.
இந்நிலையில் உச்சநீதிமன்றத்திலும், தி.மு.க.,. சார்பில்
3 அ.தி.மு.க. எம்.எல்.ஏ.க்கள் மீது நடவடிக்கை எடுக்க தடை
விதிக்க கோரி முறையீடு செய்யப்பட்டது.
இதனை அவசர வழக்காக விசாரிக்க வேண்டும் என்றும்
தலைமை நீதிபதி அமர்வில் திமுக சார்பில் முறையீடு
செய்யப்பட்டது. தி.மு.க.வின் கோரிக்கையை ஏற்று
திங்கட்கிழமை வழக்கை விசாரிப்பதாக உச்சநீதிமன்றம்
தெரிவித்திருந்தது.
நோட்டீஸ் :
அதன்படி, 'சபாநாயகர் மீது நம்பிக்கையில்லா தீர்மானம்
உள்ளதால், அவர் தங்கள் மீது நடவடிக்கை எடுக்க தடை
விதிக்க வேண்டும் என்று எம்.எல்.ஏ.,க்கள் அறந்தாங்கி
ரத்தினசபாபதி, விருத்தாசலம் கலைச்செல்வன் ஆகியோர்
தொடர்ந்த வழக்கை இன்று விசாரித்த சுப்ரீம் கோர்ட்,
சபாநாயகர் தனபால் அனுப்பிய நோட்டீசுக்கு இடைக்கால
தடை விதித்ததுடன், விளக்கம் கேட்டு சபாநாயகருக்கு
நோட்டீஸ் அனுப்பவும் உத்தரவிட்டது.
பின்னடைவு :
சுப்ரீம் கோர்ட்டின் இடைக்காலத் தடை காரணமாக, அதிருப்தி
எம்.எல்..ஏ.,க்களை தகுதி நீக்கம் செய்து ஆட்சியை காப்பாற்ற
முயற்சிக்கும் அ.தி.மு.க.,வின் நோக்கத்திற்கு பின்னடைவு
ஏற்பட்டுள்ளதாக, அரசியல் வல்லுநர்கள் கணித்துள்ளனர்.
-
---------------------------------------------
தினமலர்
- பழ.முத்துராமலிங்கம்சிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 15343
இணைந்தது : 27/09/2015
இந்த விளையாட்டு முடிவுக்கு வர வேண்டும்.
எப்போது தீருமோ?
மே 23 தீர்வு தேதியாக இருக்குமா??
எப்போது தீருமோ?
மே 23 தீர்வு தேதியாக இருக்குமா??
- சிவனாசான்வி.ஐ.பி
- பதிவுகள் : 4589
இணைந்தது : 26/07/2014
சபா நாயகர் கட்சி கொரடாவுக்கு ஏற்பட்ட சந்தேகத்தை நிவர்த்தி செய்ய சபா நாயகர் தனபால் விளக்கம் கேட்டு நோட்டீஸ் அனுப்பினது சரி. அதென்ன நேரில் வந்து விளக்கம் தரனும் என்பது சரியல்ல. இவர் கேட்ட ஏட்டின் மூலம் ஏட்டிலேயே பதில் அளித்திருக்கலாம். அதைவிட்டு வீண்வேலை...... வீரியம் பெரிதா காரியம் பெரிதா என்பார்களே அதுபோல் வீண் செலவு.திமுக சந்துல சிந்து பாயஅஞ்சுவதே இல்லை. நாங்கள் குறுக்கு வழியில் ஆட்சியை பிடிக்க எண்ணமாட்டோம். கொடுமை படுத்தி பிடிக்க முயல்வோம் என்பதுபோல உள்ளது அதன் செயல்பாடு. போறாமை ஒருபோதும் தன் வெற்றியை தடைசெய்திடும்.
- சிவனாசான்வி.ஐ.பி
- பதிவுகள் : 4589
இணைந்தது : 26/07/2014
தற்போது நீதி மன்றம் நேர்மையை கடைபிடிக்க தயங்குகிறது எனலாம். அதுவும் விளக்கம்தானே கேட்கிறது. என்ன அரசியலோ போங்க.
- Sponsored content
Similar topics
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 1 of 1
|
|