ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 6:07 pm

» ரொம்ப படிச்சவன் நாய் மேய்க்கிறான்!
by ayyasamy ram Today at 4:49 pm

» சென்னை டூ திருச்சி.. திருச்சி டூ சென்னை.. வாரம் 5 நாள் இயங்கும் சிறப்பு ரயில்..
by ayyasamy ram Today at 4:30 pm

» சாப்பிடும்பொழுது செய்யும் தவறுகள்...
by ayyasamy ram Today at 1:33 pm

» சும்மா- வார்த்தையின் பொருள்
by ayyasamy ram Today at 1:30 pm

» யாராவது ஒருத்தர் மிக்சர் சாப்பிட்டா, சண்டையை தவிர்த்து விடலாம்!
by ayyasamy ram Today at 1:28 pm

» தங்கம் விலை உயரட்டும், வந்து திருடிக்கிறேன்!
by ayyasamy ram Today at 1:24 pm

» வாகனம் ஓட்டும்போது....
by ayyasamy ram Today at 1:22 pm

» ரேபோ யானை- செய்திகள்
by ayyasamy ram Today at 1:20 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 7:25 am

» கனவுக்குள் கண்விழித்து...
by ayyasamy ram Yesterday at 10:53 pm

» இன்றைய செய்திகள்- அக்டோபர் 4
by ayyasamy ram Yesterday at 9:57 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 4:22 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 4:11 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 3:28 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 3:07 pm

» கருத்துப்படம் 04/10/2024
by mohamed nizamudeen Yesterday at 3:01 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 2:46 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:26 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:16 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 2:06 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:54 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 1:47 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 1:40 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:01 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:48 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 12:30 pm

» நாவல்கள் வேண்டும்
by Sathiyarajan Yesterday at 11:36 am

» உண்ணாவிரதத்தில் தொண்டர்கள் கூட்டம் ஓவரா இருக்கே!
by ayyasamy ram Yesterday at 7:16 am

» இளநீர் தரும் நன்மைகள்
by ayyasamy ram Yesterday at 7:15 am

» உடல் நலப் பிரச்சனைகளுக்கு வால்நட்
by ayyasamy ram Yesterday at 7:14 am

» கடவுளை நம்பினோர் கைவிடப்படமாட்டர் !!!
by ayyasamy ram Yesterday at 7:12 am

» பல்சுவை -ரசித்தவை!
by ayyasamy ram Yesterday at 7:11 am

» இது ஏ1 போலீஸ் ஸ்டேஷன்…!!
by ayyasamy ram Yesterday at 7:09 am

» நவ நாகரிக கோமாளி " பணம் "
by dhilipdsp Wed Oct 02, 2024 8:27 pm

» மீண்டும் நினைவுபடுத்துகிறோம். உறவுகளே /நட்புகளே
by dhilipdsp Wed Oct 02, 2024 8:17 pm

» வணக்கம் உறவே
by dhilipdsp Wed Oct 02, 2024 5:48 pm

» எல்லையில் இயல்பு நிலை இல்லை...
by ayyasamy ram Wed Oct 02, 2024 12:49 pm

» காக்கையின் கோபம்!
by ayyasamy ram Wed Oct 02, 2024 12:28 pm

» நிர்மலா சீதாராமன் மீதான வழக்கு: இடைக்கால தடை விதித்தது கர்நாடக உயர் நீதிமன்றம்
by ayyasamy ram Wed Oct 02, 2024 11:53 am

» லெபனானில் தரைவழித் தாக்குதலைத் தொடங்கியது இஸ்ரேல் - போர்ப் பதற்றம் உச்சம்
by ayyasamy ram Wed Oct 02, 2024 11:46 am

» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Wed Oct 02, 2024 8:56 am

» தமிழ் அன்னை
by dhilipdsp Wed Oct 02, 2024 1:42 am

» சிகரெட் பிடிக்கும் ஆசையை விட்டு விடுங்கள்!
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:48 pm

» இறந்த இரண்டு ஆன்மாக்களின் உரையாடல் ! .
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:46 pm

» சிந்தனையாளர் முத்துக்கள்
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:44 pm

» எப்படி ஃபுட்பாய்ஸன் ஆச்சு?
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:42 pm

» ஆற்றிலே பத்து மரம் அசையுது…(விடுகதைகள்)
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:40 pm

» அழகான தோற்றம் பெற…
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:39 pm

» கலியுகம் பாதகம்
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:38 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

சென்னையையும் கோலாலம்பூரையும் இரட்டை நகரங்களாக பிரகடனப்படுத்தும் திட்டம்

2 posters

Go down

சென்னையையும் கோலாலம்பூரையும் இரட்டை நகரங்களாக பிரகடனப்படுத்தும் திட்டம் Empty சென்னையையும் கோலாலம்பூரையும் இரட்டை நகரங்களாக பிரகடனப்படுத்தும் திட்டம்

Post by சிவா Fri Dec 25, 2009 10:16 am

மலேசியாவுக்கும் இந்தியாவுக்கும் இடையில் நீண்ட காலமாக நிலவி வருகிற ஆழமான இரு வழி உறவுகளை மேலும் வலுப்படுத்தும் பொருட்டு சென்னையையும் கோலாலம்பூரையும் இரட்டை நகரங்களாக பிரகடனப்படுத்தும் திட்டத்தை மூத்த மலேசிய அதிகாரிகள் பரிந்துரை செய்துள்ளனர்.

அந்த யோசனையை கோலாலம்பூர் அதிகாரிகள் தெரிவித்தனர் என்றும் வெகு வேகமாக வளர்ச்சி அடைந்து வரும் அவ்விரு நகரங்களாக அறிவிக்கும் திட்டத்துக்கு அமைச்சரவை ஒப்புதல் அளிக்கும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.

“இரண்டு நாடுகளுக்கும் அது நன்மையைக் கொண்டு வரும். ஏனெனில் நமக்கு இடையில் நீண்ட கால உறவுகள் குறிப்பாக தென்னிந்தியாவுடன் உள்ளன. இந்த நாட்டில் வாழ்கின்ற இந்தியர்களில் பெரும்பாலோர் தமிழ் நாட்டை சேர்ந்தவர்களின் வம்சாவளியினர்.”

“அது நமது உறவுகளுக்கு புதிய பரிமாணத்தை வழங்குவதோடு இரு வழி வாணிக பண்பாட்டுப் பிணைப்புக்களையும் மேலும் வலுப்படுத்தும் என்று அந்த யோசனையுடன் தொடர்புடைய உயர் நிலை மலேசிய அதிகாரி ஒருவர் பெர்னாமாவிடம் கூறினார்.

அந்த அரசியல் ஏற்பாட்டுக்கு புது டில்லியில் உள்ள இந்திய வெளியுறவு அமைச்சு அங்கீகாரம் வழங்கிய பின்னரே அந்த யோசனை தொடர்பில் அடுத்த நடவடிக்கை எடுக்க முடியும் என்று அவர் சொன்னார்.

தமிழ் நாட்டின் தலைநகரமான சென்னை மாநகரம் ஏற்கனவே ஐந்து இதர பெருநகரங்களுடன் இரட்டை நகரமாக பிரகடனம் செய்யப்பட்டுள்ளது. எகிப்தின் கெய்ரோ, அமெரிக்காவிலுள்ள டென்வர், சான் அந்தோனியோ, ஜெர்மனியின் பிராங்க்பர்ட், ரஷ்யாவில் உள்ள வோலோகிராட் ஆகியவை அந்த மாநகரங்கள் ஆகும்.

தமிழ் நாடு 60 மில்லியன் மக்களைக் கொண்ட இந்திய மாநிலம் ஆகும். சென்னையில் மட்டும் 4.5 மில்லியன் மக்கள் வசிக்கின்றனர். 14 பெரிய இந்திய நகரங்கள் உலகம் முழுவதும் பல்வேறு மாநகரங்களுடன் இரட்டை நகர உறவுகளைக் கொண்டுள்ளன


சென்னையையும் கோலாலம்பூரையும் இரட்டை நகரங்களாக பிரகடனப்படுத்தும் திட்டம் Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்

பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008

http://www.eegarai..net

Back to top Go down

சென்னையையும் கோலாலம்பூரையும் இரட்டை நகரங்களாக பிரகடனப்படுத்தும் திட்டம் Empty Re: சென்னையையும் கோலாலம்பூரையும் இரட்டை நகரங்களாக பிரகடனப்படுத்தும் திட்டம்

Post by nandhtiha Fri Dec 25, 2009 10:31 am

வணக்கம்
என்னுடைய இந்தக் கருத்தை மிக மனக் கசப்புடன் பதிவு செய்கிறேன். மதிப்புக்குரிய சிவா அவர்கள் பொறுத்தருள வேண்டுகிறேன். மலேஷியாவில் வசிக்கும் தமிழர்கள் துன்புறுத்தப் பட்ட போது இந்திய அரசு எந்த நடவடிக்கையும் எடுக்க வில்லை. ஈழத்தமிழர்கள் படுகின்ற பாடு நமக்கெல்லாம் தெரிந்ததே. இந்த நாட்டு அரசியல்வாதிகள் போடுகின்ற முக மூடிகள் பல. அதில் ஒன்று தான் தேச பக்தி, மற்றொன்று மொழிப் பற்று. இவர்களுடைய உண்மையான முகம் இதுவரை புராணங்களிலும் இதிகாசங்களிலும் நாம் கண்ட அரக்கர்களின் முகங்களைக் காட்டிலும் கொடியவை. அந்த அரக்கர்கள் கூட அவர்கள் நாட்டுப் பிரஜைகளின் மேல் பாசத்துடனும் பரிவுடனும் நடந்து கொண்டிருக்கின்றனர். மொத்தத்தில் இது எந்த விதத்தில் இந்திய நாட்டுக்கு நன்மை கிடைக்கும் என்று தெரியவில்லை. ஆனால் நிச்சயமாக நாட்டு மக்களுக்கு நன்மை கிடைக்காது என்பது என் கருத்து.தங்களுக்கு நன்மை கிடைக்குமானால் நாட்டையே விற்கத்துணிந்து விடுவார்கள் இந்த நாட்டு அரசியல்வாதிகள். ஒரு விடயத்தில் மகிந்தவை நாம் பாராட்ட வேண்டும். அவர் ஒரு உண்மையைச் சொன்னார். இந்திய நாட்டு அரசியல்வாதிகள் கோமாளிகள். இது முக்காலும் உண்மை. அமரர் திரு லோஹியா அவர்கள் சொன்னமாதிரி இவர்கள் எல்லோரும் political jesters. இதைப் பதிவு செய்தமைக்கு மீண்டும் வருந்துகிறேன். ஆயினும் உண்மையைச் சொல்லாமல் இருக்க முடியவில்லை. மதிப்புக்குரிய சிவா அவர்கள் மனம் புண்படுமானால் நீக்கிவிடலாம்
அன்புடன்
நந்திதா
avatar
nandhtiha
தளபதி

தளபதி

பதிவுகள் : 1589
இணைந்தது : 14/06/2009

Back to top Go down

சென்னையையும் கோலாலம்பூரையும் இரட்டை நகரங்களாக பிரகடனப்படுத்தும் திட்டம் Empty Re: சென்னையையும் கோலாலம்பூரையும் இரட்டை நகரங்களாக பிரகடனப்படுத்தும் திட்டம்

Post by சிவா Fri Dec 25, 2009 11:45 am

உண்மையை தெளிவாக விளக்கியுள்ளீர்கள் நந்திதா! இந்தியாவிலேயே தமிழர்களுக்கு தகுந்த மரியாதை இல்லை. இதில் வெளிநாட்டில் தமிழர்கள் வாழ்ந்தால் என்ன, இறந்தால் என்ன? அரசியல் என்றாலே நடிப்பு தானே - நடிகர்கள்தானே அரசியலுக்கு வருகிறார்கள்!


சென்னையையும் கோலாலம்பூரையும் இரட்டை நகரங்களாக பிரகடனப்படுத்தும் திட்டம் Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்

பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008

http://www.eegarai..net

Back to top Go down

சென்னையையும் கோலாலம்பூரையும் இரட்டை நகரங்களாக பிரகடனப்படுத்தும் திட்டம் Empty Re: சென்னையையும் கோலாலம்பூரையும் இரட்டை நகரங்களாக பிரகடனப்படுத்தும் திட்டம்

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum