புதிய பதிவுகள்
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 11:16 pm

» நிம்மதி தரும் ஆறு பழக்கங்கள்
by ayyasamy ram Yesterday at 8:53 pm

» கருத்துப்படம் 29/09/2024
by mohamed nizamudeen Yesterday at 12:45 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:57 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:48 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:29 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:19 pm

» தினம் ஒரு திவ்ய தேசம்- முக்திநாத்-சாளக்கிராமம்,நேபாளம்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:31 pm

» விளைநிலம் – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:29 pm

» வயதானால் முக்காலி மேல் ஏற வேண்டாம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:27 pm

» எல்லாம் கண் திருஷ்டிதான் எஜமான்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:26 pm

» அருள் மிகு மனசு – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:24 pm

» புறத்தோற்றம் எப்படியோ அதன்படியே அகத்தோற்றம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:22 pm

» நாகேஷூடன் 30 படங்கள்- சிவகுமார்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:20 pm

» “எஸ்.பி.பி. யிடமிருந்து கற்றுக் கொண்ட ஒரு விஷயம் – சித்ரா
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:18 pm

» எல்லா நேரத்திலும் தத்துவம் சொல்ல நினைக்கக் கூடாது!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:16 pm

» டி என்ற வார்த்தையை மனைவி மற்றும் காதலியிடம் மட்டுமே உபயோகபடுத்த வேண்டும் !
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:15 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:51 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 4:22 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:09 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Sat Sep 28, 2024 3:33 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 2:09 pm

» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Sat Sep 28, 2024 1:05 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 1:05 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 12:54 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 12:38 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Sat Sep 28, 2024 12:31 pm

» தமிழ் - ஓர் அறிவியல் மொழி - கவிஞர் இரா. இரவி
by eraeravi Sat Sep 28, 2024 11:45 am

» உங்கள் வீட்டு ஃபில்டர் காபியும் தெரு வரை மணக்க வேண்டுமா?
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:38 pm

» தவறுக்கு தவறே பதில்! -ஒரு பக்க கதை
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:30 pm

» சரக்கொன்றை மரம்- மருத்துவ குணங்கள்
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:21 pm

» இன்னிக்கி நீ ரொம்ப அழகா இருக்கே!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:16 pm

» நான் ஒரு சிங்கம் தெரிஞ்சுக்கோ!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:14 pm

» ’கிளினிக்’ பக்கமே வரக்கூடாது..!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:12 pm

» நல்ல நல்ல பிள்ளைகளை நம்பி....
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:00 pm

» சிங்காரவேலனே தேவா...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:56 pm

» பார்த்தேன் ...ரசித்தேன்....
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:43 pm

» மனிதன் என்பவன் தெய்வமாகலாம்...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:38 pm

» மயக்கும் மாலை பொழுதே நீ போ...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:36 pm

» தென்றல் வந்து தீண்டும்போது.......
by வேல்முருகன் காசி Fri Sep 27, 2024 3:34 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -8)
by வேல்முருகன் காசி Fri Sep 27, 2024 2:42 pm

» மரங்களின் பாதுகாவலர்
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:24 am

» புலன்களின் இன்பத்திற்கு காரணமான அனைத்தும்....
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:20 am

» காதல் ரோஜாவே!
by வேல்முருகன் காசி Thu Sep 26, 2024 7:41 pm

» அபிராமி - அந்தாதியை பாடல் -60
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:21 pm

» வியர்வை - புதுக்கவிதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:18 pm

» துளசி - ஒரு பக்க கதை
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:15 pm

» இன்றைய செய்திகள்- செப்டம்பர் 26
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:13 pm

» அதிகம் சர்க்கரை சாப்பிடுபவர்களுக்கு....
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:12 pm

» அருள் மிகு மனசு - சிறுகதை
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:08 pm

இந்த வார அதிக பதிவர்கள்
No user

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
அட்சய திருதியை விரதம்! Poll_c10அட்சய திருதியை விரதம்! Poll_m10அட்சய திருதியை விரதம்! Poll_c10 
284 Posts - 45%
heezulia
அட்சய திருதியை விரதம்! Poll_c10அட்சய திருதியை விரதம்! Poll_m10அட்சய திருதியை விரதம்! Poll_c10 
236 Posts - 37%
mohamed nizamudeen
அட்சய திருதியை விரதம்! Poll_c10அட்சய திருதியை விரதம்! Poll_m10அட்சய திருதியை விரதம்! Poll_c10 
32 Posts - 5%
Dr.S.Soundarapandian
அட்சய திருதியை விரதம்! Poll_c10அட்சய திருதியை விரதம்! Poll_m10அட்சய திருதியை விரதம்! Poll_c10 
21 Posts - 3%
வேல்முருகன் காசி
அட்சய திருதியை விரதம்! Poll_c10அட்சய திருதியை விரதம்! Poll_m10அட்சய திருதியை விரதம்! Poll_c10 
19 Posts - 3%
prajai
அட்சய திருதியை விரதம்! Poll_c10அட்சய திருதியை விரதம்! Poll_m10அட்சய திருதியை விரதம்! Poll_c10 
12 Posts - 2%
Rathinavelu
அட்சய திருதியை விரதம்! Poll_c10அட்சய திருதியை விரதம்! Poll_m10அட்சய திருதியை விரதம்! Poll_c10 
8 Posts - 1%
Guna.D
அட்சய திருதியை விரதம்! Poll_c10அட்சய திருதியை விரதம்! Poll_m10அட்சய திருதியை விரதம்! Poll_c10 
7 Posts - 1%
T.N.Balasubramanian
அட்சய திருதியை விரதம்! Poll_c10அட்சய திருதியை விரதம்! Poll_m10அட்சய திருதியை விரதம்! Poll_c10 
7 Posts - 1%
mruthun
அட்சய திருதியை விரதம்! Poll_c10அட்சய திருதியை விரதம்! Poll_m10அட்சய திருதியை விரதம்! Poll_c10 
6 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

அட்சய திருதியை விரதம்!


   
   
ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 84138
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Sun Apr 15, 2018 3:23 am

அட்சய திருதியை விரதம்! E_1523593419
-


அட்சய திருதியை நாளில், எண்ணெய் தேய்த்து குளித்து,
விஷ்ணு ஸ்தோத்திரம் சொல்லி, விரதம் மேற்கொள்ளலாம்.

பூஜை அறையில் விளக்கேற்றி, விஷ்ணு சகஸ்ரநாமமோ,
அஷ்டோத்தரமோ சொல்லுங்கள். பாயசம் அல்லது
பொங்கல் நைவேத்யமாக சமர்ப்பிக்கலாம்.

அன்று முழுதும், 'ஓம் நமோ நாராயணா...
ஸ்ரீமஹா விஷ்ணுவே நமஹ...' என சொல்ல, நன்மைகள்
கிடைக்கும்.

இந்நாளில், கொஞ்சமாவது தங்கம் வாங்கினால்,
ஆண்டு முழுதும் வீட்டில் தங்க மழை பொழிந்து கொண்டே
இருக்கும் என்பது ஐதீகம்.

இப்படிப்பட்ட அட்சய திருதியை நாமும் கொண்டாடி,
வாழ்வில் நலமும், வளமும் பெறுவோம்!

அட்சய திருதியை நாளில்...

*நலித்தோருக்கு உதவி செய்தால், மறு பிறவியில்,
ராஜயோக வாழ்க்கை அமையும்

* ஆடைகள் தானம் கொடுத்தால், நோய்கள் நீங்கும்

* பழங்கள் தானம் கொடுத்தால், உயர் பதவிகள்
கிடைக்கும்

* நீர் மோர், பானகம் போன்றவை கொடுத்தால்,
கல்வி அறிவு பெருகும்

* தானியங்கள் தானம் கொடுத்தால், அகால மரணம்
ஏற்படாது

* தயிர் சாதம் அளித்தால், பாவ விமோசனமும்,
வாழ்வில் முன்னேற்றமும் ஏற்படும்

* புண்ணிய நதியில் நீராடி, இறைவனை தொழுதால்,
வாழ்வில் குறையாத செல்வம் பெருகும்.

அட்சய திருதியை மகிமை!

அள்ள அள்ள குறையாத செல்வம் தரும் நாள், அட்சய
திருதியை. கண்ணனின் திருவருளால் குசேலன்,
குபேரனான நாள்; நான்கு யுகங்களுள் கிருதாயுகம்
தோன்றிய திருநாள்.

'சயம்' என்றால், தேய்மானத்தையும், 'அட்சயம்' என்றால்,
குறைவில்லாதது என்றும் பொருள். இந்த அட்சய
திருதியை நாள், சூரிய சஞ்சார அடிப்படையில் சித்திரை
மாத வளர்பிறையில், அதாவது, அமாவாசைக்கு பின்,
மூன்றாம் நாள் வருகிறது.
-
------------------------------------
வாரமலர்

_________________

ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 84138
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Thu May 02, 2019 12:04 am

அட்சய திருதியை விரதம்! Laxmi
-
மே 07, 2019 (செவ்வாய்)- அட்சய திருதியை வருகிறது
----

ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 84138
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Thu May 02, 2019 12:08 am

அட்சய திருதியை சிறப்புகள்:

* கர்நாடக மாநிலத்தில் அட்சய திருதியை தினத்தன்று பெண்கள்
ஒரு மண்டபத்தில் கலசம் வைத்து அதில் கௌரி தேவியை எ
ழுந்தருளச் செய்து சொர்ண கௌரி விரதம் கடைபிடிப்பர்.

இதன்மூலம் பார்வதிதேவி, தங்கள் வீட்டுக்கு வருவதாக நம்புகின்றனர்.
குழந்தைப்பேறு, சுமங்கலிப் பாக்கியம், உடல்நலம் ஆகியவற்றுக்காக
கர்நாடக பெண்கள் விரதம் இருப்பர். விரத முடிவில் அட்சய திருதியை
தானமும் வழங்குவர்.

* அட்சய திருதியை தினத்தன்று பவானி சங்கமேஸ்வரர் ஆலயத்தில்
உள்ள முக்கூடல் புண்ணிய தீர்த்தத்தில் நீராடினால் நமது எல்லா
பாவங்களும் விலகிவிடும் என்பது ஐதீகம்.

* நவ திருப்பதிகளில் ஒன்றான திருக்கோளூர், தூத்துக்குடி மாவட்டம்
ஆழ்வார் திருநகரி அருகில் உள்ளது. பெருமாள், குபேரனுக்கு
மரக்கால் என்ற அளவை பாத்திரம் கொண்டு செல்வத்தை அளந்து
கொடுத்தார்.

அந்த மரக்காலை தன் தலைக்கு அடியில் வைத்தபடி படுத்திருப்பார்.
இவரை வைத்தமாநிதி என்றும், செல்வம் அளித்த பெருமாள் என்றும்
அழைப்பர்.

அட்சய திருதியை நாளில் இவரை தரிசித்தால் வாழ்வில் வளம்சேரும்.
-
தினகரன்

Sponsored content

PostSponsored content



View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக