புதிய பதிவுகள்
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 11:16 pm

» நிம்மதி தரும் ஆறு பழக்கங்கள்
by ayyasamy ram Yesterday at 8:53 pm

» கருத்துப்படம் 29/09/2024
by mohamed nizamudeen Yesterday at 12:45 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:57 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:48 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:29 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:19 pm

» தினம் ஒரு திவ்ய தேசம்- முக்திநாத்-சாளக்கிராமம்,நேபாளம்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:31 pm

» விளைநிலம் – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:29 pm

» வயதானால் முக்காலி மேல் ஏற வேண்டாம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:27 pm

» எல்லாம் கண் திருஷ்டிதான் எஜமான்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:26 pm

» அருள் மிகு மனசு – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:24 pm

» புறத்தோற்றம் எப்படியோ அதன்படியே அகத்தோற்றம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:22 pm

» நாகேஷூடன் 30 படங்கள்- சிவகுமார்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:20 pm

» “எஸ்.பி.பி. யிடமிருந்து கற்றுக் கொண்ட ஒரு விஷயம் – சித்ரா
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:18 pm

» எல்லா நேரத்திலும் தத்துவம் சொல்ல நினைக்கக் கூடாது!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:16 pm

» டி என்ற வார்த்தையை மனைவி மற்றும் காதலியிடம் மட்டுமே உபயோகபடுத்த வேண்டும் !
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:15 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:51 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 4:22 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:09 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Sat Sep 28, 2024 3:33 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 2:09 pm

» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Sat Sep 28, 2024 1:05 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 1:05 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 12:54 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 12:38 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Sat Sep 28, 2024 12:31 pm

» தமிழ் - ஓர் அறிவியல் மொழி - கவிஞர் இரா. இரவி
by eraeravi Sat Sep 28, 2024 11:45 am

» உங்கள் வீட்டு ஃபில்டர் காபியும் தெரு வரை மணக்க வேண்டுமா?
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:38 pm

» தவறுக்கு தவறே பதில்! -ஒரு பக்க கதை
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:30 pm

» சரக்கொன்றை மரம்- மருத்துவ குணங்கள்
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:21 pm

» இன்னிக்கி நீ ரொம்ப அழகா இருக்கே!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:16 pm

» நான் ஒரு சிங்கம் தெரிஞ்சுக்கோ!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:14 pm

» ’கிளினிக்’ பக்கமே வரக்கூடாது..!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:12 pm

» நல்ல நல்ல பிள்ளைகளை நம்பி....
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:00 pm

» சிங்காரவேலனே தேவா...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:56 pm

» பார்த்தேன் ...ரசித்தேன்....
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:43 pm

» மனிதன் என்பவன் தெய்வமாகலாம்...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:38 pm

» மயக்கும் மாலை பொழுதே நீ போ...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:36 pm

» தென்றல் வந்து தீண்டும்போது.......
by வேல்முருகன் காசி Fri Sep 27, 2024 3:34 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -8)
by வேல்முருகன் காசி Fri Sep 27, 2024 2:42 pm

» மரங்களின் பாதுகாவலர்
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:24 am

» புலன்களின் இன்பத்திற்கு காரணமான அனைத்தும்....
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:20 am

» காதல் ரோஜாவே!
by வேல்முருகன் காசி Thu Sep 26, 2024 7:41 pm

» அபிராமி - அந்தாதியை பாடல் -60
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:21 pm

» வியர்வை - புதுக்கவிதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:18 pm

» துளசி - ஒரு பக்க கதை
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:15 pm

» இன்றைய செய்திகள்- செப்டம்பர் 26
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:13 pm

» அதிகம் சர்க்கரை சாப்பிடுபவர்களுக்கு....
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:12 pm

» அருள் மிகு மனசு - சிறுகதை
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:08 pm

இந்த வார அதிக பதிவர்கள்
No user

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
 `2,600 பணியிடங்களில் 2,300 பேர் வடமாநிலத்தவர்கள்!' - மத்திய அரசுக்கு எதிராகக் கொந்தளிக்கும் தமிழர்கள் Poll_c10 `2,600 பணியிடங்களில் 2,300 பேர் வடமாநிலத்தவர்கள்!' - மத்திய அரசுக்கு எதிராகக் கொந்தளிக்கும் தமிழர்கள் Poll_m10 `2,600 பணியிடங்களில் 2,300 பேர் வடமாநிலத்தவர்கள்!' - மத்திய அரசுக்கு எதிராகக் கொந்தளிக்கும் தமிழர்கள் Poll_c10 
284 Posts - 45%
heezulia
 `2,600 பணியிடங்களில் 2,300 பேர் வடமாநிலத்தவர்கள்!' - மத்திய அரசுக்கு எதிராகக் கொந்தளிக்கும் தமிழர்கள் Poll_c10 `2,600 பணியிடங்களில் 2,300 பேர் வடமாநிலத்தவர்கள்!' - மத்திய அரசுக்கு எதிராகக் கொந்தளிக்கும் தமிழர்கள் Poll_m10 `2,600 பணியிடங்களில் 2,300 பேர் வடமாநிலத்தவர்கள்!' - மத்திய அரசுக்கு எதிராகக் கொந்தளிக்கும் தமிழர்கள் Poll_c10 
236 Posts - 37%
mohamed nizamudeen
 `2,600 பணியிடங்களில் 2,300 பேர் வடமாநிலத்தவர்கள்!' - மத்திய அரசுக்கு எதிராகக் கொந்தளிக்கும் தமிழர்கள் Poll_c10 `2,600 பணியிடங்களில் 2,300 பேர் வடமாநிலத்தவர்கள்!' - மத்திய அரசுக்கு எதிராகக் கொந்தளிக்கும் தமிழர்கள் Poll_m10 `2,600 பணியிடங்களில் 2,300 பேர் வடமாநிலத்தவர்கள்!' - மத்திய அரசுக்கு எதிராகக் கொந்தளிக்கும் தமிழர்கள் Poll_c10 
32 Posts - 5%
Dr.S.Soundarapandian
 `2,600 பணியிடங்களில் 2,300 பேர் வடமாநிலத்தவர்கள்!' - மத்திய அரசுக்கு எதிராகக் கொந்தளிக்கும் தமிழர்கள் Poll_c10 `2,600 பணியிடங்களில் 2,300 பேர் வடமாநிலத்தவர்கள்!' - மத்திய அரசுக்கு எதிராகக் கொந்தளிக்கும் தமிழர்கள் Poll_m10 `2,600 பணியிடங்களில் 2,300 பேர் வடமாநிலத்தவர்கள்!' - மத்திய அரசுக்கு எதிராகக் கொந்தளிக்கும் தமிழர்கள் Poll_c10 
21 Posts - 3%
வேல்முருகன் காசி
 `2,600 பணியிடங்களில் 2,300 பேர் வடமாநிலத்தவர்கள்!' - மத்திய அரசுக்கு எதிராகக் கொந்தளிக்கும் தமிழர்கள் Poll_c10 `2,600 பணியிடங்களில் 2,300 பேர் வடமாநிலத்தவர்கள்!' - மத்திய அரசுக்கு எதிராகக் கொந்தளிக்கும் தமிழர்கள் Poll_m10 `2,600 பணியிடங்களில் 2,300 பேர் வடமாநிலத்தவர்கள்!' - மத்திய அரசுக்கு எதிராகக் கொந்தளிக்கும் தமிழர்கள் Poll_c10 
19 Posts - 3%
prajai
 `2,600 பணியிடங்களில் 2,300 பேர் வடமாநிலத்தவர்கள்!' - மத்திய அரசுக்கு எதிராகக் கொந்தளிக்கும் தமிழர்கள் Poll_c10 `2,600 பணியிடங்களில் 2,300 பேர் வடமாநிலத்தவர்கள்!' - மத்திய அரசுக்கு எதிராகக் கொந்தளிக்கும் தமிழர்கள் Poll_m10 `2,600 பணியிடங்களில் 2,300 பேர் வடமாநிலத்தவர்கள்!' - மத்திய அரசுக்கு எதிராகக் கொந்தளிக்கும் தமிழர்கள் Poll_c10 
12 Posts - 2%
Rathinavelu
 `2,600 பணியிடங்களில் 2,300 பேர் வடமாநிலத்தவர்கள்!' - மத்திய அரசுக்கு எதிராகக் கொந்தளிக்கும் தமிழர்கள் Poll_c10 `2,600 பணியிடங்களில் 2,300 பேர் வடமாநிலத்தவர்கள்!' - மத்திய அரசுக்கு எதிராகக் கொந்தளிக்கும் தமிழர்கள் Poll_m10 `2,600 பணியிடங்களில் 2,300 பேர் வடமாநிலத்தவர்கள்!' - மத்திய அரசுக்கு எதிராகக் கொந்தளிக்கும் தமிழர்கள் Poll_c10 
8 Posts - 1%
Guna.D
 `2,600 பணியிடங்களில் 2,300 பேர் வடமாநிலத்தவர்கள்!' - மத்திய அரசுக்கு எதிராகக் கொந்தளிக்கும் தமிழர்கள் Poll_c10 `2,600 பணியிடங்களில் 2,300 பேர் வடமாநிலத்தவர்கள்!' - மத்திய அரசுக்கு எதிராகக் கொந்தளிக்கும் தமிழர்கள் Poll_m10 `2,600 பணியிடங்களில் 2,300 பேர் வடமாநிலத்தவர்கள்!' - மத்திய அரசுக்கு எதிராகக் கொந்தளிக்கும் தமிழர்கள் Poll_c10 
7 Posts - 1%
T.N.Balasubramanian
 `2,600 பணியிடங்களில் 2,300 பேர் வடமாநிலத்தவர்கள்!' - மத்திய அரசுக்கு எதிராகக் கொந்தளிக்கும் தமிழர்கள் Poll_c10 `2,600 பணியிடங்களில் 2,300 பேர் வடமாநிலத்தவர்கள்!' - மத்திய அரசுக்கு எதிராகக் கொந்தளிக்கும் தமிழர்கள் Poll_m10 `2,600 பணியிடங்களில் 2,300 பேர் வடமாநிலத்தவர்கள்!' - மத்திய அரசுக்கு எதிராகக் கொந்தளிக்கும் தமிழர்கள் Poll_c10 
7 Posts - 1%
mruthun
 `2,600 பணியிடங்களில் 2,300 பேர் வடமாநிலத்தவர்கள்!' - மத்திய அரசுக்கு எதிராகக் கொந்தளிக்கும் தமிழர்கள் Poll_c10 `2,600 பணியிடங்களில் 2,300 பேர் வடமாநிலத்தவர்கள்!' - மத்திய அரசுக்கு எதிராகக் கொந்தளிக்கும் தமிழர்கள் Poll_m10 `2,600 பணியிடங்களில் 2,300 பேர் வடமாநிலத்தவர்கள்!' - மத்திய அரசுக்கு எதிராகக் கொந்தளிக்கும் தமிழர்கள் Poll_c10 
6 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

`2,600 பணியிடங்களில் 2,300 பேர் வடமாநிலத்தவர்கள்!' - மத்திய அரசுக்கு எதிராகக் கொந்தளிக்கும் தமிழர்கள்


   
   
ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 84138
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Sat May 04, 2019 8:37 am

 `2,600 பணியிடங்களில் 2,300 பேர் வடமாநிலத்தவர்கள்!' - மத்திய அரசுக்கு எதிராகக் கொந்தளிக்கும் தமிழர்கள் 156590_thumb
-


திருச்சி பொன்மலை ரயில்வே பணிமனையில் 1,765 பேர்
பயிற்சிக்கு அழைக்கப்பட்டதில் வட மாநிலத்தைச்
சேர்ந்தவர்கள் 300 பேரைத் தேர்வு செய்துள்ளனர். ஆனால்,

தமிழர்களில் ஒருவரைக்கூடத் தேர்வு செய்யவில்லை என்ற
தகவல் வெளியாகியுள்ளது.

மத்திய அரசு நிறுவனங்களில் தமிழர்கள் தொடர்ந்து
புறக்கணிக்கப்படுவதாகக் குற்றச்சாட்டு எழுந்துள்ளது.
குறிப்பாக, ரயில்வே துறையில் தமிழர்கள் முற்றிலுமாகப்
புறக்கணிக்கப்பட்டிருப்பது அம்பலமாகியுள்ளது.

அதில், திருச்சி பொன்மலை ரயில்வே பணிமனையில்
1,765 பேர் பயிற்சிக்கு அழைக்கப்பட்டதில் வட மாநிலத்தைச்
சேர்ந்தவர்கள் 300 பேரைத் தேர்வு செய்துள்ளனர். ஆனால்,
தமிழர்களில் ஒருவரைக்கூடத் தேர்வு செய்யவில்லை என்ற
தகவல் வெளியாகியுள்ளது.

ஒட்டுமொத்தமாக ரயில்வே துறையில் 2,600 பணியிடங்களில்
2,300 பேர் வட மாநிலத்தவர்கள் பணியமர்த்தப்பட்டிருப்பதும்
வெளிச்சத்துக்கு வந்துள்ளது.

தெற்கு ரயில்வே - மத்திய அரசு

அதேபோன்று தபால் துறையிலும் தமிழர்களைத் தவிர்த்து
விட்டு, வட மாநிலத்தைச் சேர்ந்தவர்களைத் தேர்வு
செய்துள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது. குறிப்பாக,
மாநிலத்தில் உள்ள 18 பொதுத்துறை நிறுவனங்களில்
இங்குள்ளவர்களுக்கு 10 சதவிகிதம் பணியும், அதேநேரத்தில்
வட மாநிலத்தவர்களுக்கு 90 சதவிகித பணியும்
வழங்கப்பட்டிருப்பது தெரியவந்துள்ளது.

மத்திய அரசின் இந்தப் போக்கைக் கண்டித்து இன்று
பொன்மலையில் தமிழ்த் தேசிய பேரியக்கத்தைச்
சேர்ந்தவர்கள் போராட்டம் நடத்தியுள்ளனர்.

இதுகுறித்துப் பேசிய தமிழ்த்தேசிய பேரியக்கத் தலைவர்
பெ.மணியரசன், ``வட மாநில இளைஞர்களை, தமிழகத்தில்
கோவை, திருச்சி பொன்மலை, சென்னை பெரம்பூர் ஆகிய
மூன்று ரயில்வே பணிமனைகளில் பணியமர்த்தி வருகிறது,

ரயில்வே துறை. இதில் பொன்மலையில் 325 பேரை பணிக்கு
எடுத்துள்ளது. அதில் ஒருவர்கூடத் தமிழர்கள் இல்லையென்பது
மிகவும் வேதனையான நிலை. இந்தத் துறை மட்டுமல்ல...
வருமானவரித் துறை, பி.ஹெச்.எல் உள்ளிட்ட மத்திய அரசின்
கீழ் இயங்கும் அனைத்துத் துறைகளிலும் கடந்த
ஐந்தாண்டுகளுக்கு மேல் தமிழர்களைப் புறக்கணிக்கும் நிலை
இருந்துவருகிறது.


ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 84138
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Sat May 04, 2019 8:38 am


கா . புவனேஸ்வரி கா . புவனேஸ்வரி Follow
மணியரசன் தமிழ்தேசிய பேரியக்கம்

அதற்குக் காரணம், தமிழர்களைப் பகையினமாக இந்த
ஆட்சியாளர்கள் கருதுகிறார்கள். அவர்களுடைய சம்ஸ்கிருதம்,
இந்தி போன்ற மொழிகளைத் திணிக்க இப்படியான
செயல்களில் இறங்கியுள்ளது பி.ஜே.பி. அரசு.

மேலும் வடநாட்டு வரலாறுகளைத் தவிர, தமிழர்களின்
வரலாறுகள் நிலைத்துவிடக் கூடாது என்றும் இந்த அரசாங்கம்
கருதுகிறது. தமிழர்களைத் தவிர மற்ற இனத்தவர்கள்
ஆரியத்தோடு இணைந்துபோகிற ஒன்றாக இருப்பதன்
விளைவாகவும் இதைப் பார்க்க வேண்டியுள்ளது.

மொழி, மதம், இனம் போன்றவற்றுக்குத் தமிழர்கள் போட்டியாக
இருக்கிறார்கள். அதனால், அந்த இனத்தை அழிக்க மேற்
கொள்ளப்பட்ட சதியின் வெளிப்பாடுதான் மத்திய அரசின்
இந்த நடவடிக்கை.

மேலும், `இன ஒதுக்கல் குழு' நடவடிக்கையாகவும் இதைப்
பார்க்க வேண்டியுள்ளது. இந்தப் போக்கைத் தடுக்கவே
போராட்டம் நடத்தியுள்ளோம். தாய்மண்ணில் உள்ளவர்களுக்கு
உரிய முக்கியத்துவம் அளித்தபின்னரே பிற மாநிலங்களைச்
சேர்ந்தவர்களைப் பணிக்கு அமர்த்தவேண்டும்.

ஆனால் இங்குத் தமிழர்களை தவிர, மற்றவர்கள்தான் ஆதிக்கம்
செய்கிறார்கள்.

பிற மாநிலங்கள் 1986-ம் ஆண்டே சட்டம் கொண்டுவந்துள்ளன.
அந்தச் சட்டத்தின்படி மத்திய அரசுப் பணியாக இருந்தாலும்,
மாநில அரசுப் பணியாக இருந்தாலும், சொந்த மாநிலத்தில்
உள்ளவர்களுக்கு முக்கியத்துவம் அளித்தபின்னரே பிற
மாநிலங்களைச் சேர்ந்தவர்களைப் பணியமர்த்த வேண்டும்
என்று அந்தச் சட்டம் சொல்கிறது.

அதே போன்றதொரு சட்டத்தைத் தமிழகத்திலும் கொண்டுவர
வேண்டும் என்பதே எங்களுடைய முக்கிய நோக்கமாக உள்ளது"
என்றார்.
-
------------------------------------
கா.புவனேஸ்வரி
-விகடன்

Dr.S.Soundarapandian
Dr.S.Soundarapandian
கல்வியாளர்

பதிவுகள் : 9818
இணைந்தது : 23/10/2012
http://ssoundarapandian.blogspot.in

PostDr.S.Soundarapandian Sat May 04, 2019 11:50 am

"தமிழர்கள் உறங்குகிறார்கள்" என்பது இதுதான் !

தூக்கம் தூக்கம் தூக்கம்



முனைவர் சு.சௌந்தரபாண்டியன்
எம்.ஏ.(தமிழ்),எம்.ஏ(ஆங்கிலம்),பி.எட்.,டிப்.(வடமொழி),பி.எச்டி
சென்னை-33
http://ssoundarapandian.blogspot.in/
avatar
Guest
Guest

PostGuest Sat May 04, 2019 11:55 am

பதிவுக்கு  `2,600 பணியிடங்களில் 2,300 பேர் வடமாநிலத்தவர்கள்!' - மத்திய அரசுக்கு எதிராகக் கொந்தளிக்கும் தமிழர்கள் 1571444738

"தமிழர்கள் உறங்குகிறார்கள்" என்பது இதுதான் !


வடக்கு வாழ்கிறது,தெற்கு தேய்கிறது. தமிழர்களை ஏமாற்றும் தேசியக் கடசிகள்.

சிவனாசான்
சிவனாசான்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 4589
இணைந்தது : 26/07/2014

Postசிவனாசான் Sat May 04, 2019 9:04 pm

அறிவுக்கு வேலை மாநிலத்தவனுக்கு அல்ல. ஆற்றல் அறிவு உள்ளவனே நற்பணி ஆற்றுவான் . அற்றவன் போராட்டமே பெரிதென போராடுவான் .எனவே அறிவாளியை தேர்வு செய்வதே நல்லது. அதை செய்துள்ளது அரசு.

avatar
Guest
Guest

PostGuest Sat May 04, 2019 11:28 pm

//அறிவுக்கு வேலை மாநிலத்தவனுக்கு அல்ல. ஆற்றல் அறிவு உள்ளவனே நற்பணி ஆற்றுவான் . அற்றவன் போராட்டமே பெரிதென போராடுவான் .எனவே அறிவாளியை தேர்வு செய்வதே நல்லது. அதை செய்துள்ளது அரசு.//

தவறாக சொல்லி இருக்கிறீர்கள் ஐயா.

அறிவை வைத்து பணி இடங்கள் நிரப்பப்படவில்லை. தமிழகத்தில் உள்ள பணி இடங்களுக்கு பரீட்சை மற்றும் நேர்முகப் பரீட்சைகள் ஆங்கிலத்திலும் இந்தியிலும் மட்டுமே நடைபெறுகிறது. அதனால் வட மாநிலத்தவர்கள் சுலபமாக தெரிவாகி விடுகின்றனர். பரீட்சைகள் தமிழிலும் நடத்தப்படல் வேண்டும்.

சமீபத்தில் தமிழக ரயில்வே பணியிடங்களுக்கு விண்ணப்பித்த 1600 பேரில் தெரிவான 325 பெரும் வட மாநிலத்தவர்கள். ஒருவர் கூட தமிழர்கள் இல்லை.
கேடுகெட்ட அரசு. இனியாவது தமிழர்கள் விழித்தெழ வேண்டும்.


சிவனாசான்
சிவனாசான்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 4589
இணைந்தது : 26/07/2014

Postசிவனாசான் Sun May 05, 2019 7:01 pm

இந்திய அரசின் ஆட்சி மொழி இந்தி ஆங்கிலம். தமிழ் மொழி அல்லவே . தமிழ் நாட்டில் ஒன்னா தமிழ் மொழி படித்தவனுக்கு முன்னுரிமை அளிக்கலாம் . மைய அரசுக்கு இல்லை. ஆங்கிலம் இந்திக்கே முக்கியத்துவம்.எனவே அரசை குறை சொல்ல ல் சரியல்ல.

சிவனாசான்
சிவனாசான்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 4589
இணைந்தது : 26/07/2014

Postசிவனாசான் Sun May 05, 2019 7:07 pm

இப்படித்தான் மாவட்ட நீதி பதிகள் தேர்விற்கு நான்காயிரம் வக்கீல்கள் தேர்வு எழுதினர் ஒருவர்கூட தேர்ச்சி இல்லை . ஒருவர்கூடவா சட்ட அறிவை பயன்படுத்தி
தேர்ச்சி பெற முடியவில்லை. அப்படி உள்ளது நீதி சட்ட அறிவு இவர்கள் எப்படி நீதியை அளிப்பார்கள் விருப்பு வெறுப்பு படிதான் செயல் படுவார்கள் அதுதான் வெளிச்சம் . ஒரு நீதி அரசருக்கு சரி என்பது மற்றோர் நீதி அரசருக்கு தவறாக தெரிகிறதோ அதுபோல் தான் செயல்படுகின்றன சட்டம் தீர்ப்பு எல்லாம்.

சிவனாசான்
சிவனாசான்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 4589
இணைந்தது : 26/07/2014

Postசிவனாசான் Sun May 05, 2019 7:15 pm

தமிழர்கள் சட்டத்தை மதிப்பதில்லை தலைவனுக்கு பணிந்து நடப்பதில்லை எதற்கெடுத்தாலும் போராட்டம் போராட்டம் என சுய நலத்திற்கே படை சேரத்து போராடி நிர்வாக சீர்குலைவை ஏற்படுத்துவதால் மைய அரசு இச்செயலை விரும்பாததால் கூட இருக்கலாம். ஆறு நாறுக்கு ஐந்நூற்று தொண்ணூற் மதிப்பெண் பெற்றவன்கூட பெற்றவள் கூட ஒரு படிவத்தை பூர்த்தி செய்ய தெரியாதபோது தமிழக கல்வி எந்த அளவிற்கு உள்ளது என்பதே கேள்வி.

Sponsored content

PostSponsored content



View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக