ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» எக்காரணம் கொண்டும் வேதனையில் படுத்து விடாதீர்கள்
by ayyasamy ram Today at 11:35 pm

» சோம்பேறிகளாகக்கூட இருக்கலாம்!
by ayyasamy ram Today at 11:21 pm

» தேவரா படத்தின் வெற்றிக்கு நன்றி தெரிவித்த ஜான்வி கபூர்
by ayyasamy ram Today at 9:09 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 8:35 pm

» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Today at 12:48 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 10:38 am

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 11:16 pm

» நிம்மதி தரும் ஆறு பழக்கங்கள்
by ayyasamy ram Yesterday at 8:53 pm

» கருத்துப்படம் 29/09/2024
by mohamed nizamudeen Yesterday at 12:45 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:57 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:48 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:29 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:19 pm

» தினம் ஒரு திவ்ய தேசம்- முக்திநாத்-சாளக்கிராமம்,நேபாளம்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:31 pm

» விளைநிலம் – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:29 pm

» வயதானால் முக்காலி மேல் ஏற வேண்டாம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:27 pm

» எல்லாம் கண் திருஷ்டிதான் எஜமான்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:26 pm

» அருள் மிகு மனசு – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:24 pm

» புறத்தோற்றம் எப்படியோ அதன்படியே அகத்தோற்றம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:22 pm

» நாகேஷூடன் 30 படங்கள்- சிவகுமார்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:20 pm

» “எஸ்.பி.பி. யிடமிருந்து கற்றுக் கொண்ட ஒரு விஷயம் – சித்ரா
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:18 pm

» எல்லா நேரத்திலும் தத்துவம் சொல்ல நினைக்கக் கூடாது!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:16 pm

» டி என்ற வார்த்தையை மனைவி மற்றும் காதலியிடம் மட்டுமே உபயோகபடுத்த வேண்டும் !
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:15 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:51 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 4:22 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:09 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Sat Sep 28, 2024 3:33 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 2:09 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 1:05 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 12:54 pm

» தமிழ் - ஓர் அறிவியல் மொழி - கவிஞர் இரா. இரவி
by eraeravi Sat Sep 28, 2024 11:45 am

» உங்கள் வீட்டு ஃபில்டர் காபியும் தெரு வரை மணக்க வேண்டுமா?
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:38 pm

» தவறுக்கு தவறே பதில்! -ஒரு பக்க கதை
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:30 pm

» சரக்கொன்றை மரம்- மருத்துவ குணங்கள்
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:21 pm

» இன்னிக்கி நீ ரொம்ப அழகா இருக்கே!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:16 pm

» நான் ஒரு சிங்கம் தெரிஞ்சுக்கோ!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:14 pm

» ’கிளினிக்’ பக்கமே வரக்கூடாது..!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:12 pm

» நல்ல நல்ல பிள்ளைகளை நம்பி....
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:00 pm

» சிங்காரவேலனே தேவா...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:56 pm

» பார்த்தேன் ...ரசித்தேன்....
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:43 pm

» மனிதன் என்பவன் தெய்வமாகலாம்...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:38 pm

» மயக்கும் மாலை பொழுதே நீ போ...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:36 pm

» தென்றல் வந்து தீண்டும்போது.......
by வேல்முருகன் காசி Fri Sep 27, 2024 3:34 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -8)
by வேல்முருகன் காசி Fri Sep 27, 2024 2:42 pm

» மரங்களின் பாதுகாவலர்
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:24 am

» புலன்களின் இன்பத்திற்கு காரணமான அனைத்தும்....
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:20 am

» காதல் ரோஜாவே!
by வேல்முருகன் காசி Thu Sep 26, 2024 7:41 pm

» அபிராமி - அந்தாதியை பாடல் -60
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:21 pm

» வியர்வை - புதுக்கவிதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:18 pm

» துளசி - ஒரு பக்க கதை
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:15 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

மாணவிக்கு பொறியியல் படிப்பில் இடம் ஒதுக்க ஐகோர்ட் உத்தரவு

Go down

மாணவிக்கு பொறியியல் படிப்பில் இடம் ஒதுக்க ஐகோர்ட் உத்தரவு Empty மாணவிக்கு பொறியியல் படிப்பில் இடம் ஒதுக்க ஐகோர்ட் உத்தரவு

Post by கோவைசிவா Fri Dec 25, 2009 9:26 am

[tr][td class=running]சென்னை: தேசிய அளவிலான கிரிக்கெட் போட்டியில் வெற்றி பெற்ற மாணவிக்கு, பொறியியல் படிப்பில் இடம் ஒதுக்க மறுத்தது தவறு என சென்னை ஐகோர்ட் உத்தரவிட்டுள்ளது.[/td][/tr][tr][td class=running]

விளையாட்டு வீரர்களுக்கான ஒதுக்கீட்டின் கீழ் அவருக்கு இடம் ஒதுக்க பரிசீலிக்க வேண்டும் என உத்தரவிட்டுள்ளது. சென்னை ராயப்பேட்டையைச் சேர்ந்தவர் சுந்தர். இவரது மகள் சைலஜா. பிளஸ் 2 படிப்பில் 1001 மதிப்பெண்கள் பெற்றார். கிரிக்கெட் விளையாட்டில் சிறந்து விளங்குபவர். தேசிய அளவிலான கிரிக்கெட் போட்டிகளிலும் கலந்து கொண்டுள்ளார். விளையாட்டு வீரர்களுக்கான ஒதுக்கீட்டின் கீழ், பொறியியல் படிப்பில் இடம் ஒதுக்கக் கோரியிருந்தார்.

நேர்முகத் தேர்வில் கலந்து கொண்டு, கிரிக்கெட் போட்டிகளில் கலந்து கொண்டதற்கான சான்றிதழ்களை அளித்தார். கிரிக்கெட் போட்டிகளைப் பொறுத்தவரை, இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியம் அல்லது தமிழ்நாடு கிரிக்கெட் சங்கத்தின் ஆதரவுடன் நடக்கும் போட்டிகள் தான் பரிசீலனைக்கு எடுக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. சைலஜா தாக்கல் செய்த சான்றிதழ் பரிசீலிக்கப்படவில்லை. எனவே, சென்னை ஐகோர்ட்டில் சைலஜா சார்பில் அவரது தந்தை மனு தாக்கல் செய்தார்.

அதில் கூறியிருப்பதாவது: அலகாபாத்தில் கடந்த 2006ம் ஆண்டு நடந்த தேசிய அளவிலான கிரிக்கெட் போட்டியில் நான் கலந்து கொண்டேன். இந்திய மகளிர் கிரிக்கெட் சங்கம் இதை நடத்தியது. வெற்றியடைந்ததற்கான சான்றிதழ் பெற்றேன். 2007ம் ஆண்டு இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியத்துடன், இந்திய மகளிர் கிரிக்கெட் சங்கம் இணைந்து விட்டது. எனவே, தேசிய அளவிலான போட்டியில் கலந்து கொண்டு வெற்றி பெற்றதற்கான சான்றிதழை பெற முடியவில்லை.

இருந்தாலும், தமிழ்நாடு கிரிக்கெட் சங்கத்தில் இருந்து சான்றிதழ் பெற்றேன். இந்த சங்கம், இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியத்தின் இணைப்பு பெற்றது. இந்த சான்றிதழை, மாணவர்கள் சேர்க்கைக்கான துறை, ஏற்க மறுக்கிறது. எனவே,எனது சான்றிதழை பரிசீலித்து, பொறியியல் படிப்பில் இடம் ஒதுக்க உத்தரவிட வேண்டும். இவ்வாறு, மனுவில் கூறப்பட்டுள்ளது.

மனுவை நீதிபதி சந்துரு விசாரித்தார். மனுதாரர் சார்பில், வக்கீல் வி. மீனாட்சிசுந்தரம் வாதாடினார். நீதிபதி சந்துரு பிறப்பித்த உத்தரவு: பொறியியல் படிப்புக்கு சைலஜாவை பரிசீலிக்க தகுதியில்லை என கூற முடியாது. அவர் தேசிய அளவிலான விளையாட்டுப் போட்டியில் கலந்து கொண்டுள்ளார். இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியத்துடன் இந்திய மகளிர் கிரிக்கெட் சங்கம் இணைந்ததால், அவரால் குறிப்பிட்ட சான்றிதழை பெற முடியவில்லை. இருந்தாலும், தேசிய அளவிலான போட்டிகளில் கலந்து கொண்டதற்கான சான்றிதழை தமிழ்நாடு கிரிக்கெட் சங்கம் சான்றிதழ் அளித்துள்ளது.

எனவே, பொறியியல் படிப்பில் சைலஜாவுக்கு அனுமதியளிக்க மறுக்க முடியாது. தேசிய அளவிலான போட்டிகளில் கலந்து கொண்டதால், அவருக்கு முழுமையான மதிப்பெண் அளித்திருக்க வேண்டும். தற்போது மாணவர்கள் சேர்க்கை முடிந்து விட்டாலும், அதை முகாந்திரமாக கொண்டு இடம் வழங்க மறுக்கக் கூடாது.

விளையாட்டு போட்டிகளையும், விளையாட்டு வீரர்களையும் ஊக்குவிக்க தான் சான்றிதழ் வழங்கப்படுகிறது. எனவே, சைலஜாவுக்கு இடம் ஒதுக்க மறுத்தது தவறு. தேசிய அளவிலான போட்டியில் சைலஜா கலந்து கொண்டதால், அவருக்கு முழுமையான மதிப்பெண்ணை வழங்கி, விளையாட்டு வீரர்களுக்கான ஒதுக்கீட்டின் கீழ், இடம் ஒதுக்க வேண்டும். இரண்டு வாரங்களுக்குள் இந்த நடவடிக்கையை அரசு எடுக்க வேண்டும். இவ்வாறு, நீதிபதி சந்துரு உத்தரவிட்டுள்ளார். [/td][/tr][tr][td]
[/td][/tr]


<a href=www.singtamil.com" hight="150" width="500" border="0"/>
கோவைசிவா
கோவைசிவா
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 2106
இணைந்தது : 05/09/2009

http://www.kovaiwap.com

Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum