ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» நாவல்கள் வேண்டும்
by Saravananj Today at 1:05 am

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 11:32 pm

» கருத்துப்படம் 20/09/2024
by mohamed nizamudeen Yesterday at 10:16 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 9:46 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 9:36 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 7:46 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 7:32 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 7:11 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 6:32 pm

» ஈகரை கருத்தரங்கம் --18-செப்டம்பர் -2008 --பதிவுகள் 1--2--3--தொடரும்
by T.N.Balasubramanian Yesterday at 5:09 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 4:21 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:59 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 2:19 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -4)
by வேல்முருகன் காசி Yesterday at 1:59 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 1:33 pm

» இன்றைய செய்திகள்
by ayyasamy ram Yesterday at 1:21 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:51 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:33 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 12:20 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:08 pm

» சிந்திக்க ஒரு நொடி!
by ayyasamy ram Yesterday at 9:07 am

» ரசிகர் மன்றம் – அரவிந்தசாமி
by ayyasamy ram Yesterday at 9:04 am

» கிராமத்துக் கிளியே…
by ayyasamy ram Yesterday at 9:02 am

» அழகு எது - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 8:54 am

» சுக்கிலமும் சூக்ஷூமமும்
by ayyasamy ram Yesterday at 8:53 am

» பூக்களைக் கேட்டுப்பார்!
by ayyasamy ram Yesterday at 8:52 am

» இறைவா! - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 8:51 am

» என்ன தான்…
by ayyasamy ram Yesterday at 8:50 am

» நாவல்கள் வேண்டும்
by prajai Thu Sep 19, 2024 11:25 pm

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Thu Sep 19, 2024 5:32 pm

» பல்சுவை களஞ்சியம் - செப்டம்பர் 19
by ayyasamy ram Thu Sep 19, 2024 2:26 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Thu Sep 19, 2024 2:05 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -3)
by வேல்முருகன் காசி Thu Sep 19, 2024 1:09 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Thu Sep 19, 2024 12:54 pm

» நடிகை சி ஐ டி சகுந்தலா காலமானார்
by ayyasamy ram Thu Sep 19, 2024 7:17 am

» குப்தேஸ்வர் குகை
by ayyasamy ram Thu Sep 19, 2024 7:15 am

» உருவ வழிபாடு…
by ayyasamy ram Thu Sep 19, 2024 7:13 am

» வாரம் ஒரு தேவாரம்
by ayyasamy ram Thu Sep 19, 2024 7:11 am

» புரட்டாசி மாதமும் …விரதங்களும்
by ayyasamy ram Thu Sep 19, 2024 7:08 am

» எது சரியான பிரயோகம் ?
by வேல்முருகன் காசி Wed Sep 18, 2024 8:27 pm

» நாவல்கள் வேண்டும்
by kavithasankar Wed Sep 18, 2024 4:59 pm

» ஸ்ரீகலா நாவல்
by Raji@123 Wed Sep 18, 2024 3:20 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -2)
by வேல்முருகன் காசி Wed Sep 18, 2024 12:59 pm

» புதுக்கவிதைகள்…(தொடர் பதிவு)
by ayyasamy ram Tue Sep 17, 2024 10:06 pm

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Tue Sep 17, 2024 9:50 pm

» புன்னகை பக்கம் - தொடர் பதிவு
by ayyasamy ram Tue Sep 17, 2024 8:54 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Tue Sep 17, 2024 1:03 pm

» உயிர்ப்பித்து வாழ்வதே வாழ்வு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:39 am

» கணவனுக்கு ஒரு தாலாட்டு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:38 am

» கண்களால் கைது செய்
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:37 am

நிகழ்நிலை நிர்வாகிகள்

“மக்கள், அரசை நேசிக்க... அரசு, மக்களை நேசிக்க வேண்டும்!” திப்பு நினைவு நாள் சிறப்புப் பகிர்வு

2 posters

Go down

“மக்கள், அரசை நேசிக்க... அரசு, மக்களை நேசிக்க வேண்டும்!” திப்பு நினைவு நாள் சிறப்புப் பகிர்வு Empty “மக்கள், அரசை நேசிக்க... அரசு, மக்களை நேசிக்க வேண்டும்!” திப்பு நினைவு நாள் சிறப்புப் பகிர்வு

Post by ayyasamy ram Sat May 04, 2019 8:52 am

“மக்கள், அரசை நேசிக்க... அரசு, மக்களை நேசிக்க வேண்டும்!” திப்பு நினைவு நாள் சிறப்புப் பகிர்வு Tipu-sultan-759_16573_13376
-
‘வலி எல்லோருக்கும் பொதுவானதாகவே இருக்கிறது.
அந்த வலியை, நாம்தான் ஏற்படுத்தினோம் என்பதை
உணரும்போது மிகவும் அவமானமாக இருக்கிறது.'' -
இது, திப்பு சுல்தான் தன் தந்தையிடம் கூறிய வார்த்தைகள்...

1780-ல் காஞ்சிபுரத்தில் நடந்த போரில் ஆங்கிலேயரான
பெய்லியைச் சிறைபிடித்து, தந்தையான ஹைதர் அலியிடம்
அழைத்துச் சென்றார், திப்பு சுல்தான்.

அப்போது பெய்லி, ‘‘திப்பு... எங்களைத் தோற்கடிக்கவில்லை.
முற்றிலுமாக நாசப்படுத்திவிட்டார்’’ என்றார். ஆங்கிலேயர்
வரலாற்றில் அவர்கள் சந்தித்த முதல் தோல்வி அது.

அவர்களுடைய வரலாற்றுக் குறிப்புகள் திப்புவின் போர்த்
திறனைப் பதிவுசெய்தன. ஆங்கிலேயர்களோ,
அதுகுறித்து பதற்றம் அடைந்தனர்; பாடம் நடத்தினர்;
ழிவாங்க காத்திருந்தனர்.

''மக்களின் நன்மைக்காக!''


இந்தப் போர், திப்புவின் மனதில் நீங்காத இடம்பெற்றது;
இதயத்தையே வறுத்தெடுத்தது; இரவுபகல் எல்லாம்
சிந்திக்கவைத்தது. அதற்குக் காரணம், திப்பு சுல்தான்
முதன்முதலாகப் பல்லாயிரம் பேர் ஒரே இடத்தில்,
ஒரே நேரத்தில் உயிரிழக்கும் நிலைமையைக் கண்டதுதான்.

உயிருக்குப் போராடிக் கொண்டிருந்தவர்களைக் காண
ஓடினார்; கண்டதும் கதறினார்; கட்டியணைத்து ஆறுதல்
சொன்னார்

. ‘‘நம் படை வீரர்களுக்கு மட்டுமல்ல... ஆங்கிலேயர்களுக்கும்
சிகிச்சை அளிக்க வேண்டும்’’ என்று கட்டளை பிறப்பித்தார்.
காயங்களையும், சண்டைகளையும் பலமுறை பார்த்திருந்த
ஹைதர் அலி...

திப்புவிடம்,‘‘வா... நாம் போகலாம். அவர்கள் பார்த்துக்
கொள்வார்கள்’’ என்றார். வாலிப வயதில் இவ்வளவு பெரிய
வலியையும், வேதனையையும் கண்டிராத திப்பு,
அப்போதுதான் மேற்கூறிய வலிமிகுந்த வார்த்தைகளை
உதிர்த்தார்.

வலி நிறைந்தவர்களுக்குத்தான் வலியைப் பற்றித் தெரியும்.
அந்த வலிதான் அவரை, அப்படிச் சிந்திக்கவைத்தது;
சிகரத்தில் ஏற்றியது; சிம்மசொப்பனமாக விளங்கவைத்தது.


தந்தையின் இறப்புக்குப் பிறகு அரியணை ஏறிய
திப்பு சுல்தான், ‘மக்கள், அரசை நேசிக்க வேண்டும்...
அரசு, மக்களை நேசிக்க வேண்டும்’ என்ற நல்லெண்ண
அடிப்படையிலேயே தம்முடைய ஆட்சி மாற்றத்தைக்
கொண்டுசென்றார்;

உள்நாட்டு வணிகத்தை ஊக்குவித்தார்;
உழுபவர்களுக்குத்தான் நிலம் சொந்தம் என்பதை
உரிமையாக்கினார்; குறிப்பாக, மது உற்பத்திக்கும்
விற்பனைக்கும் தடைவிதித்தார்.

இதுகுறித்து மிர் சாதிக் என்பவர், ‘‘மது விற்பனையைத் தடை
செய்தால், அரசாங்க கஜானா வெறிச்சோடிவிடும்’’ என்றார்.

அதற்கு திப்பு, ‘‘இது, மக்களின் நன்மைக்காகத்தான்.
அரசாங்கத்துக்கு அல்ல... அரசுக்கு நிதி அவசியம்தான்.
அதற்காக மக்களுக்கு விரோதமாக நடந்துகொள்ளக் கூடாது’’
என்று பதிலுரைத்தார்.
ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்


பதிவுகள் : 84013
இணைந்தது : 30/09/2013

https://rammalar.wordpress.com/

Back to top Go down

“மக்கள், அரசை நேசிக்க... அரசு, மக்களை நேசிக்க வேண்டும்!” திப்பு நினைவு நாள் சிறப்புப் பகிர்வு Empty Re: “மக்கள், அரசை நேசிக்க... அரசு, மக்களை நேசிக்க வேண்டும்!” திப்பு நினைவு நாள் சிறப்புப் பகிர்வு

Post by ayyasamy ram Sat May 04, 2019 8:55 am

-

ஆங்கிலேயரைப் பாராட்டிய திப்பு!

‘எதிரிகளுடன் போர் புரிந்தாலும், அவர்களுடைய உடைமைகளை
எடுக்கக் கூடாது; சரணடைந்தவர்களைத் துன்புறுத்தக் கூடாது’
என்ற நிலைப்பாட்டுடன் வாழ்ந்த திப்பு சுல்தான், துரோகிகளைக்கூட
மன்னித்துவிடக் கூடியவர்;

எதிரிகளிடம்கூட விசுவாசம் காட்டியவர்; எல்லா மதங்களையும்
உயர்வாகக் கருதியவர்; எல்லோரிடமும் அன்பாகவே பழகியவர்.
ஒருமுறை... திப்புவின் நெருங்கிய கமாண்டரான முகம்மது அலி,
அவர் செய்த சதியால் திப்புவின் முன் நிறுத்தப்பட்டார்.

ஆனாலும், அவரைக் கொல்லாமல் மன்னித்துவிட்டார், திப்பு.
‘‘ஏன்’’ என்று அமைச்சர் பூர்ணையா காரணம் கேட்க,
‘‘அவன் செய்த தவற்றுக்கு தண்டனை அளிப்பதைவிட, அவன்
முன்புசெய்த பேருதவிகளுக்கு கைம்மாறு செய்வதுதான் நல்லது’’
என்று பதிலளித்தார்.

அதேபோல், ஒருசமயம்... திப்புவின் படைகள் மங்களூர்
கோட்டையைச் சுற்றி வளைத்திருந்தபோது, இறுதிவரை போராடிக்
கொண்டிருந்தார் ஆங்கிலேய கமாண்டர் காம்ப்பெல். கடைசியில்,
இனிமேல் தம்மால் எதுவும் செய்ய முடியாது என்ற நிலை வந்தவுடன்
கோட்டையைவிட்டு வெளியில் வந்தார் காம்ப்பெல்.

எதிரியாக இருந்தாலும்கூட அவரது தொடர் முயற்சியைப் பார்த்து
வியந்த திப்பு... ஆங்கிலேய பாணியில் ஒரு சல்யூட் அடித்து,
‘‘உங்கள் கடமைகளை மிகச் சரியாக செய்து முடித்திருக்கிறீர்கள்’’
என்று பாராட்டினார்.

மரியாதைக்கு பதில் வணக்கம் தெரிவித்த காம்ப்பெல்
, ‘‘எனக்குக் கிடைத்த மிகப்பெரிய பாராட்டாக நான் இதனை
எடுத்துக்கொள்கிறேன்’’ என்றார் தழுதழுத்த குரலில்.

'நமக்கான யுத்தத்தை நாம்தான் நடத்த வேண்டும்’ என்ற
கொள்கையிலேயே எல்லோரிடமும் எப்போதும் போரிட்ட அவர்
, ஆங்கிலேயருக்கு எதிராக நடைபெற்ற இறுதிப்போரில், தமது
படைவீரர்களுடன் தானும் ஒரு போர் வீரனாகத் தீரமுடன் போரிட்டு
இறந்துபோனார் திப்பு.

இந்தியாவில் வியாபாரம் செய்யவந்த ஆங்கிலேயர்களைத்
தன்னுடைய இளம்வயது முதல் இறுதிமூச்சுவரை விரட்டிக்
கொண்டிருந்த அந்த இளம்புலியின் நினைவு தினம் இன்று.
-
-------------------------------------------
ஜெ.பிரகாஷ்
நன்றி - விகடன்
ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்


பதிவுகள் : 84013
இணைந்தது : 30/09/2013

https://rammalar.wordpress.com/

Back to top Go down

“மக்கள், அரசை நேசிக்க... அரசு, மக்களை நேசிக்க வேண்டும்!” திப்பு நினைவு நாள் சிறப்புப் பகிர்வு Empty Re: “மக்கள், அரசை நேசிக்க... அரசு, மக்களை நேசிக்க வேண்டும்!” திப்பு நினைவு நாள் சிறப்புப் பகிர்வு

Post by Dr.S.Soundarapandian Sat May 04, 2019 11:44 am

“மக்கள், அரசை நேசிக்க... அரசு, மக்களை நேசிக்க வேண்டும்!” திப்பு நினைவு நாள் சிறப்புப் பகிர்வு 1571444738 “மக்கள், அரசை நேசிக்க... அரசு, மக்களை நேசிக்க வேண்டும்!” திப்பு நினைவு நாள் சிறப்புப் பகிர்வு 1571444738


முனைவர் சு.சௌந்தரபாண்டியன்
எம்.ஏ.(தமிழ்),எம்.ஏ(ஆங்கிலம்),பி.எட்.,டிப்.(வடமொழி),பி.எச்டி
சென்னை-33
http://ssoundarapandian.blogspot.in/
Dr.S.Soundarapandian
Dr.S.Soundarapandian
கல்வியாளர்


பதிவுகள் : 9818
இணைந்தது : 23/10/2012

http://ssoundarapandian.blogspot.in

Back to top Go down

“மக்கள், அரசை நேசிக்க... அரசு, மக்களை நேசிக்க வேண்டும்!” திப்பு நினைவு நாள் சிறப்புப் பகிர்வு Empty Re: “மக்கள், அரசை நேசிக்க... அரசு, மக்களை நேசிக்க வேண்டும்!” திப்பு நினைவு நாள் சிறப்புப் பகிர்வு

Post by Guest Sat May 04, 2019 11:59 am

பதிவுக்கு “மக்கள், அரசை நேசிக்க... அரசு, மக்களை நேசிக்க வேண்டும்!” திப்பு நினைவு நாள் சிறப்புப் பகிர்வு 1571444738

வலி நிறைந்தவர்களுக்குத்தான் வலியைப் பற்றித் தெரியும்.

இதை இன்றைய ஆட்சியாளர்கள் படிக்க வேண்டும்.
avatar
Guest
Guest


Back to top Go down

“மக்கள், அரசை நேசிக்க... அரசு, மக்களை நேசிக்க வேண்டும்!” திப்பு நினைவு நாள் சிறப்புப் பகிர்வு Empty Re: “மக்கள், அரசை நேசிக்க... அரசு, மக்களை நேசிக்க வேண்டும்!” திப்பு நினைவு நாள் சிறப்புப் பகிர்வு

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top

- Similar topics
» தமிழக மக்களை காப்பாற்ற திமுக அரசை டிஸ்மிஸ் செய்ய வேண்டும்-ஜெ!
» ``மலர்போல மலர்கின்ற மனம் வேண்டும் தாயே..." -( ஶ்ரீ அன்னை - சிறப்புப் பகிர்வு!)
» அம்பேத்கர் எனும் இணையற்ற தலைவரின் நினைவு நாள் - சிறப்பு பகிர்வு
» இன்று - ஜன.12: சுவாமி விவேகானந்தரின் 150-வது பிறந்தநாளையொட்டிய சிறப்புப் பகிர்வு...
» இறந்த நாள் எது என்பது சந்தேகம் : ஜெ. நினைவு தினத்தை அரசு சார்பில் அனுசரிக்க தடை கோரி மனு

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum