புதிய பதிவுகள்
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 11:16 pm

» நிம்மதி தரும் ஆறு பழக்கங்கள்
by ayyasamy ram Yesterday at 8:53 pm

» கருத்துப்படம் 29/09/2024
by mohamed nizamudeen Yesterday at 12:45 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:57 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:48 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:29 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:19 pm

» தினம் ஒரு திவ்ய தேசம்- முக்திநாத்-சாளக்கிராமம்,நேபாளம்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:31 pm

» விளைநிலம் – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:29 pm

» வயதானால் முக்காலி மேல் ஏற வேண்டாம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:27 pm

» எல்லாம் கண் திருஷ்டிதான் எஜமான்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:26 pm

» அருள் மிகு மனசு – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:24 pm

» புறத்தோற்றம் எப்படியோ அதன்படியே அகத்தோற்றம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:22 pm

» நாகேஷூடன் 30 படங்கள்- சிவகுமார்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:20 pm

» “எஸ்.பி.பி. யிடமிருந்து கற்றுக் கொண்ட ஒரு விஷயம் – சித்ரா
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:18 pm

» எல்லா நேரத்திலும் தத்துவம் சொல்ல நினைக்கக் கூடாது!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:16 pm

» டி என்ற வார்த்தையை மனைவி மற்றும் காதலியிடம் மட்டுமே உபயோகபடுத்த வேண்டும் !
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:15 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:51 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 4:22 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:09 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Sat Sep 28, 2024 3:33 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 2:09 pm

» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Sat Sep 28, 2024 1:05 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 1:05 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 12:54 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 12:38 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Sat Sep 28, 2024 12:31 pm

» தமிழ் - ஓர் அறிவியல் மொழி - கவிஞர் இரா. இரவி
by eraeravi Sat Sep 28, 2024 11:45 am

» உங்கள் வீட்டு ஃபில்டர் காபியும் தெரு வரை மணக்க வேண்டுமா?
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:38 pm

» தவறுக்கு தவறே பதில்! -ஒரு பக்க கதை
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:30 pm

» சரக்கொன்றை மரம்- மருத்துவ குணங்கள்
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:21 pm

» இன்னிக்கி நீ ரொம்ப அழகா இருக்கே!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:16 pm

» நான் ஒரு சிங்கம் தெரிஞ்சுக்கோ!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:14 pm

» ’கிளினிக்’ பக்கமே வரக்கூடாது..!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:12 pm

» நல்ல நல்ல பிள்ளைகளை நம்பி....
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:00 pm

» சிங்காரவேலனே தேவா...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:56 pm

» பார்த்தேன் ...ரசித்தேன்....
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:43 pm

» மனிதன் என்பவன் தெய்வமாகலாம்...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:38 pm

» மயக்கும் மாலை பொழுதே நீ போ...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:36 pm

» தென்றல் வந்து தீண்டும்போது.......
by வேல்முருகன் காசி Fri Sep 27, 2024 3:34 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -8)
by வேல்முருகன் காசி Fri Sep 27, 2024 2:42 pm

» மரங்களின் பாதுகாவலர்
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:24 am

» புலன்களின் இன்பத்திற்கு காரணமான அனைத்தும்....
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:20 am

» காதல் ரோஜாவே!
by வேல்முருகன் காசி Thu Sep 26, 2024 7:41 pm

» அபிராமி - அந்தாதியை பாடல் -60
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:21 pm

» வியர்வை - புதுக்கவிதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:18 pm

» துளசி - ஒரு பக்க கதை
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:15 pm

» இன்றைய செய்திகள்- செப்டம்பர் 26
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:13 pm

» அதிகம் சர்க்கரை சாப்பிடுபவர்களுக்கு....
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:12 pm

» அருள் மிகு மனசு - சிறுகதை
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:08 pm

இந்த வார அதிக பதிவர்கள்
No user

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
ஆயிரக்கணக்கான மரங்கள், மின் கம்பங்கள் சாய்ந்தன 10 ஆயிரம் கிராமங்கள் அடியோடு பாதிப்பு ஒடிசாவை சூறையாடியது ‘பானி’ புயல் Poll_c10ஆயிரக்கணக்கான மரங்கள், மின் கம்பங்கள் சாய்ந்தன 10 ஆயிரம் கிராமங்கள் அடியோடு பாதிப்பு ஒடிசாவை சூறையாடியது ‘பானி’ புயல் Poll_m10ஆயிரக்கணக்கான மரங்கள், மின் கம்பங்கள் சாய்ந்தன 10 ஆயிரம் கிராமங்கள் அடியோடு பாதிப்பு ஒடிசாவை சூறையாடியது ‘பானி’ புயல் Poll_c10 
284 Posts - 45%
heezulia
ஆயிரக்கணக்கான மரங்கள், மின் கம்பங்கள் சாய்ந்தன 10 ஆயிரம் கிராமங்கள் அடியோடு பாதிப்பு ஒடிசாவை சூறையாடியது ‘பானி’ புயல் Poll_c10ஆயிரக்கணக்கான மரங்கள், மின் கம்பங்கள் சாய்ந்தன 10 ஆயிரம் கிராமங்கள் அடியோடு பாதிப்பு ஒடிசாவை சூறையாடியது ‘பானி’ புயல் Poll_m10ஆயிரக்கணக்கான மரங்கள், மின் கம்பங்கள் சாய்ந்தன 10 ஆயிரம் கிராமங்கள் அடியோடு பாதிப்பு ஒடிசாவை சூறையாடியது ‘பானி’ புயல் Poll_c10 
236 Posts - 37%
mohamed nizamudeen
ஆயிரக்கணக்கான மரங்கள், மின் கம்பங்கள் சாய்ந்தன 10 ஆயிரம் கிராமங்கள் அடியோடு பாதிப்பு ஒடிசாவை சூறையாடியது ‘பானி’ புயல் Poll_c10ஆயிரக்கணக்கான மரங்கள், மின் கம்பங்கள் சாய்ந்தன 10 ஆயிரம் கிராமங்கள் அடியோடு பாதிப்பு ஒடிசாவை சூறையாடியது ‘பானி’ புயல் Poll_m10ஆயிரக்கணக்கான மரங்கள், மின் கம்பங்கள் சாய்ந்தன 10 ஆயிரம் கிராமங்கள் அடியோடு பாதிப்பு ஒடிசாவை சூறையாடியது ‘பானி’ புயல் Poll_c10 
32 Posts - 5%
Dr.S.Soundarapandian
ஆயிரக்கணக்கான மரங்கள், மின் கம்பங்கள் சாய்ந்தன 10 ஆயிரம் கிராமங்கள் அடியோடு பாதிப்பு ஒடிசாவை சூறையாடியது ‘பானி’ புயல் Poll_c10ஆயிரக்கணக்கான மரங்கள், மின் கம்பங்கள் சாய்ந்தன 10 ஆயிரம் கிராமங்கள் அடியோடு பாதிப்பு ஒடிசாவை சூறையாடியது ‘பானி’ புயல் Poll_m10ஆயிரக்கணக்கான மரங்கள், மின் கம்பங்கள் சாய்ந்தன 10 ஆயிரம் கிராமங்கள் அடியோடு பாதிப்பு ஒடிசாவை சூறையாடியது ‘பானி’ புயல் Poll_c10 
21 Posts - 3%
வேல்முருகன் காசி
ஆயிரக்கணக்கான மரங்கள், மின் கம்பங்கள் சாய்ந்தன 10 ஆயிரம் கிராமங்கள் அடியோடு பாதிப்பு ஒடிசாவை சூறையாடியது ‘பானி’ புயல் Poll_c10ஆயிரக்கணக்கான மரங்கள், மின் கம்பங்கள் சாய்ந்தன 10 ஆயிரம் கிராமங்கள் அடியோடு பாதிப்பு ஒடிசாவை சூறையாடியது ‘பானி’ புயல் Poll_m10ஆயிரக்கணக்கான மரங்கள், மின் கம்பங்கள் சாய்ந்தன 10 ஆயிரம் கிராமங்கள் அடியோடு பாதிப்பு ஒடிசாவை சூறையாடியது ‘பானி’ புயல் Poll_c10 
19 Posts - 3%
prajai
ஆயிரக்கணக்கான மரங்கள், மின் கம்பங்கள் சாய்ந்தன 10 ஆயிரம் கிராமங்கள் அடியோடு பாதிப்பு ஒடிசாவை சூறையாடியது ‘பானி’ புயல் Poll_c10ஆயிரக்கணக்கான மரங்கள், மின் கம்பங்கள் சாய்ந்தன 10 ஆயிரம் கிராமங்கள் அடியோடு பாதிப்பு ஒடிசாவை சூறையாடியது ‘பானி’ புயல் Poll_m10ஆயிரக்கணக்கான மரங்கள், மின் கம்பங்கள் சாய்ந்தன 10 ஆயிரம் கிராமங்கள் அடியோடு பாதிப்பு ஒடிசாவை சூறையாடியது ‘பானி’ புயல் Poll_c10 
12 Posts - 2%
Rathinavelu
ஆயிரக்கணக்கான மரங்கள், மின் கம்பங்கள் சாய்ந்தன 10 ஆயிரம் கிராமங்கள் அடியோடு பாதிப்பு ஒடிசாவை சூறையாடியது ‘பானி’ புயல் Poll_c10ஆயிரக்கணக்கான மரங்கள், மின் கம்பங்கள் சாய்ந்தன 10 ஆயிரம் கிராமங்கள் அடியோடு பாதிப்பு ஒடிசாவை சூறையாடியது ‘பானி’ புயல் Poll_m10ஆயிரக்கணக்கான மரங்கள், மின் கம்பங்கள் சாய்ந்தன 10 ஆயிரம் கிராமங்கள் அடியோடு பாதிப்பு ஒடிசாவை சூறையாடியது ‘பானி’ புயல் Poll_c10 
8 Posts - 1%
T.N.Balasubramanian
ஆயிரக்கணக்கான மரங்கள், மின் கம்பங்கள் சாய்ந்தன 10 ஆயிரம் கிராமங்கள் அடியோடு பாதிப்பு ஒடிசாவை சூறையாடியது ‘பானி’ புயல் Poll_c10ஆயிரக்கணக்கான மரங்கள், மின் கம்பங்கள் சாய்ந்தன 10 ஆயிரம் கிராமங்கள் அடியோடு பாதிப்பு ஒடிசாவை சூறையாடியது ‘பானி’ புயல் Poll_m10ஆயிரக்கணக்கான மரங்கள், மின் கம்பங்கள் சாய்ந்தன 10 ஆயிரம் கிராமங்கள் அடியோடு பாதிப்பு ஒடிசாவை சூறையாடியது ‘பானி’ புயல் Poll_c10 
7 Posts - 1%
Guna.D
ஆயிரக்கணக்கான மரங்கள், மின் கம்பங்கள் சாய்ந்தன 10 ஆயிரம் கிராமங்கள் அடியோடு பாதிப்பு ஒடிசாவை சூறையாடியது ‘பானி’ புயல் Poll_c10ஆயிரக்கணக்கான மரங்கள், மின் கம்பங்கள் சாய்ந்தன 10 ஆயிரம் கிராமங்கள் அடியோடு பாதிப்பு ஒடிசாவை சூறையாடியது ‘பானி’ புயல் Poll_m10ஆயிரக்கணக்கான மரங்கள், மின் கம்பங்கள் சாய்ந்தன 10 ஆயிரம் கிராமங்கள் அடியோடு பாதிப்பு ஒடிசாவை சூறையாடியது ‘பானி’ புயல் Poll_c10 
7 Posts - 1%
mruthun
ஆயிரக்கணக்கான மரங்கள், மின் கம்பங்கள் சாய்ந்தன 10 ஆயிரம் கிராமங்கள் அடியோடு பாதிப்பு ஒடிசாவை சூறையாடியது ‘பானி’ புயல் Poll_c10ஆயிரக்கணக்கான மரங்கள், மின் கம்பங்கள் சாய்ந்தன 10 ஆயிரம் கிராமங்கள் அடியோடு பாதிப்பு ஒடிசாவை சூறையாடியது ‘பானி’ புயல் Poll_m10ஆயிரக்கணக்கான மரங்கள், மின் கம்பங்கள் சாய்ந்தன 10 ஆயிரம் கிராமங்கள் அடியோடு பாதிப்பு ஒடிசாவை சூறையாடியது ‘பானி’ புயல் Poll_c10 
6 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

ஆயிரக்கணக்கான மரங்கள், மின் கம்பங்கள் சாய்ந்தன 10 ஆயிரம் கிராமங்கள் அடியோடு பாதிப்பு ஒடிசாவை சூறையாடியது ‘பானி’ புயல்


   
   
ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 84138
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Sat May 04, 2019 7:41 am

ஆயிரக்கணக்கான மரங்கள், மின் கம்பங்கள் சாய்ந்தன 10 ஆயிரம் கிராமங்கள் அடியோடு பாதிப்பு ஒடிசாவை சூறையாடியது ‘பானி’ புயல் 201905040422195492_Thousands-of-treesThe-electric-poles-are-tiltedDamage_SECVPF
-
புவனேசுவரம்,

சென்னை அருகே வங்க கடலில் உருவாகி, தமிழ்நாட்டை தாக்கும் என்ற பதற்றத்தை ஏற்படுத்திய ‘பானி’ புயல் திடீரென பாதை மாறியது.

அது தீவிர புயலாக மாறி, வடகிழக்கு திசை நோக்கி நகர்ந்து ஒடிசா நோக்கி சென்றது.


இந்த புயல் நேற்று முன்தினம் ஆந்திராவில் கடலோர மாவட்டங்களில் பலத்த மழையை கொடுத்தது. பெரும் சூறாவளி காற்றும் வீசியது. நேற்றும் இது தொடர்ந்தது. ஸ்ரீகாகுளத்தில் அபாய எச்சரிக்கை (‘ரெட் அலர்ட்’) விடப்பட்டது. அங்கு 20 ஆயிரம் பேர் வீடுகளை விட்டு வெளியேற்றப்பட்டு, 126 நிவாரண முகாம்களில் தங்கவைக்கப்பட்டனர்.

2014-ம் ஆண்டுக்கு பிறகு இந்தியாவை தாக்க வந்த புயல்களில், இது தீவிரமானது என வகைப்படுத்தப்பட்டது. ஒடிசா நோக்கி சென்ற ‘பானி’ புயலால் நேற்று அங்கு பலத்த மழை பெய்தது.

பூரி, குர்தா, புவனேசுவரம், ஜெகத்சிங்பூர் என மாநிலம் முழுவதும் இடைவிடாது கன மழை பெய்தது. கடலோர மாவட்டங்கள் வெள்ளத்தில் மிதக்கின்றன.

மணிக்கு 175 கி.மீ. வேகத்தில் வீசிய பேய்க்காற்றால் ஆயிரக் கணக்கான மரங்கள் வேரோடு சாய்ந்தன. பல்லாயிரக்கணக் கான மின் கம்பங்கள் விழுந்தன. இதனால் மின் வினியோகம் பாதித்தது. வீடுகள் இருளில் மூழ்கின. சாலை போக்குவரத்து கடுமையாக பாதித்தது. 147 ரெயில் சேவைகள் ரத்து செய்யப்பட்டன.

நேற்று முன்தினம் நள்ளிரவில் இருந்து புவனேசுவரத்தில் விமான சேவை நிறுத்தப்பட்டது.

வடக்கு, வட கிழக்கு நோக்கி நகர்ந்த ‘பானி’ புயல் கோபால்பூர்-சந்த்பாலி இடையே நேற்று காலை 8.30 மணி அளவில் கரையை கடந்தது.

14 மாவட்டங்கள் பெரும் சேதத்தை சந்தித்தன. சாலைகள், பாலங்கள், குடிசை வீடுகள் பலத்த சேதம் அடைந்தன. வீடுகளின் மேற்கூரைகள், தண்ணீர் தொட்டிகள் சூறாவளி காற்றில் பறந்தன. தகவல் தொடர்பு சேவைகள் முடங்கின.

புவனேசுவரத்தில் எய்ம்ஸ் மருத்துவமனையின் கட்டுமானங்கள் காற்றோடு காற்றாக பறந்தன. இருப்பினும் அங்கு நோயாளிகள், ஊழியர்கள், மாணவர்கள் பாதுகாப்பாக உள்ளதாக தகவல்கள் கூறுகின்றன.

நலபானா பறவைகள் சரணாலயம், பாலுகந்தா வனவிலங்கு புகலிடம், நந்தன் கனன் உயிரியல் பூங்கா, பிடாரகனிகா வனவிலங்கு புகலிடம் ஆகியவையும் பானி புயலால் சின்னாபின்னமாகின.

கொட்டித்தீர்த்த கனமழையால் கடலோர மாவட்டங்கள் வெள்ளத்தில் மிதக்கின்றன.

கஜபதி, கஞ்சம், குர்தா, பூரி, நய்கார், கட்டாக், ஜெகத்சிங்பூர், கேந்திரப்பாரா, ஜாஜ்பூர், பாத்ராக், பாலசோர், மயூர்பாஞ்ச், தேன்கனாய், கியோன்ஜார் நகரங்கள் பெரும் பாதிப்பை சந்தித்தன. இந்த நகரங்கள் அனைத்தும் வெள்ளத்தின் பிடியில் சிக்கின.

குறிப்பாக 9 மாவட்டங்களில் 10 ஆயிரம் கிராமங்களிலும், 52 நகரங்களிலும் ‘பானி’ புயல் ருத்ரதாண்டவமாடி விட்டது. அங்கு அரசு மற்றும் தனியார் அலுவலகங்கள் மூடிக்கிடந்தன. கடைகளும் மூடப்பட்டிருந்தன. இயல்பு வாழ்க்கை முற்றிலும் பாதித்தது.

ஒடிசா முதல்-மந்திரி நவீன் பட்நாயக் நிலைமையை உன்னிப்பாக கண்காணித்து வந்தார். நிவாரண பணிகளை முடுக்கி விட்டார்.

பூரி மாவட்டத்தில் ஒரு இளைஞர் மரம் விழுந்து பலி ஆனார். நயகார் மாவட்டத்தில் ஒரு பெண் தண்ணீர் எடுக்கச்சென்றபோது பறந்து வந்த வீட்டின் கூரை விழுந்து உயிரிழந்தார். கேந்திரப்பாரா மாவட்டத்தில் 65 வயதான மூதாட்டி புயல் நிவாரண தங்கும் இடத்தில் இருந்தபோது மாரடைப்பால் மரணம் அடைந்தார்.

ஒடிசாவில் புயல் மழைக்கு மொத்தம் 8 பேர் பலியாகி உள்ளனர்.

புயல் தொடர்பான சம்பவங்களில் சிக்கி படுகாயம் அடைந்த பலரும் மீட்கப்பட்டு மருத்துவமனைகளில் சேர்க்கப்பட்டனர்.

மீட்புப்பணியில் தேசிய பேரிடர் மீட்புப்படையின் 28 குழுக்கள், தேசிய பேரிடர் மீட்பு அதிரடி படையின் 20 குழுக்கள், மாநில தீயணைப்பு படையின் 525 குழுக்கள் மீட்பு, நிவாரண நடவடிக்கைகளில் ஈடுபடுத்தப்பட்டன.

நேற்று முன்தினம் காலை தொடங்கி நேற்று காலை வரையிலான 24 மணி நேரத்தில் 11½ லட்சம் மக்கள் ‘பானி’ புயல் ஆபத்து பகுதிகளில் இருந்து வெளியேற்றப்பட்டனர். அவர்கள் அரசின் பல்நோக்கு தங்கும் இடங்களில் பாதுகாப்பாக தங்கவைக்கப்பட்டனர். அவர்களுக்காக 5 ஆயிரம் தற்காலிக சமை யலறைகள் உருவாக்கப்பட்டு, உணவு சமைத்து பரிமாறப்பட்டது.

ஒடிசாவில் கரையை கடந்த ‘பானி’ புயல் வங்காள தேசத்தை நோக்கி சென்றது. நள்ளிரவில் இருந்து அங்கு மழை பெய்ய தொடங்கி உள்ளது. சூறாவளி காற்றும் வீசி வருகிறது.

மேற்கு வங்காள மாநில முதல்-மந்திரி மம்தா பானர்ஜி 48 மணி நேரத்துக்கு தேர்தல் பிரசாரத்தை ரத்து செய்துள்ளார். கொல்கத்தா விமான நிலையம் மூடப்பட்டுள்ளது. கொல்கத்தா-சென்னை மார்க்கத்தில் 220-க்கும் மேற்பட்ட ரெயில் சேவைகள் ரத்து செய்யப்பட்டுள்ளன.

முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக கொல்கத்தாவில் நேற்று பள்ளிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டது. அலுவலகங்களில் இருந்தவர்கள் பிற் பகலில் வீடு திரும்புமாறு கேட்டுக்கொள்ளப்பட்டனர்.

ராஜஸ்தானில் தேர்தல் பிரசாரத்தில் ஈடுபட்டிருந்த பிரதமர் நரேந்திர மோடி, “இந்த நாடும், மத்திய அரசும் உங்களுடன் இருக்கும் என்ற உறுதியை தருகிறேன்” என உருக்கமுடன் குறிப்பிட்டார்.

புயல் பாதித்த மாநிலங்களில் நிவாரண பணிகளுக்காக ரூ.1,000 கோடி விடுவிக்கப்பட்டுள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.

‘பானி’ என்றால் படமெடுத்து ஆடும் பாம்பு

புயல்களுக்கு பெயர் சூட்டப்படுவது வழக்கம். அந்த வகையில் வங்க கடலில் உருவாகி நேற்று காலை ஒடிசாவை தாக்கிய புயலுக்கு ‘பானி’ என்று பெயர் சூட்டப்பட்டு இருந்தது. இது இந்தியாவின் அண்டை நாடான வங்காள தேசம் சூட்டிய பெயர் ஆகும்.

அந்த நாட்டு மொழியில் (வங்காளி) ‘பானி’ என்றால் படமெடுத்து ஆடும் பாம்பு என்று அர்த்தம்.

நல்ல பாம்பு படமெடுத்து ஆடுவது போன்றே, ‘பானி’ புயல் ஒடிசாவில் ருத்ரதாண்டவம் ஆடி பலத்த சேதத்தை ஏற்படுத்திவிட்டது.
-
தினத்தந்தி

Dr.S.Soundarapandian
Dr.S.Soundarapandian
கல்வியாளர்

பதிவுகள் : 9818
இணைந்தது : 23/10/2012
http://ssoundarapandian.blogspot.in

PostDr.S.Soundarapandian Sat May 04, 2019 12:01 pm

சோகம் சோகம்



முனைவர் சு.சௌந்தரபாண்டியன்
எம்.ஏ.(தமிழ்),எம்.ஏ(ஆங்கிலம்),பி.எட்.,டிப்.(வடமொழி),பி.எச்டி
சென்னை-33
http://ssoundarapandian.blogspot.in/

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக