புதிய பதிவுகள்
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 11:16 pm

» நிம்மதி தரும் ஆறு பழக்கங்கள்
by ayyasamy ram Yesterday at 8:53 pm

» கருத்துப்படம் 29/09/2024
by mohamed nizamudeen Yesterday at 12:45 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:57 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:48 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:29 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:19 pm

» தினம் ஒரு திவ்ய தேசம்- முக்திநாத்-சாளக்கிராமம்,நேபாளம்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:31 pm

» விளைநிலம் – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:29 pm

» வயதானால் முக்காலி மேல் ஏற வேண்டாம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:27 pm

» எல்லாம் கண் திருஷ்டிதான் எஜமான்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:26 pm

» அருள் மிகு மனசு – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:24 pm

» புறத்தோற்றம் எப்படியோ அதன்படியே அகத்தோற்றம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:22 pm

» நாகேஷூடன் 30 படங்கள்- சிவகுமார்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:20 pm

» “எஸ்.பி.பி. யிடமிருந்து கற்றுக் கொண்ட ஒரு விஷயம் – சித்ரா
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:18 pm

» எல்லா நேரத்திலும் தத்துவம் சொல்ல நினைக்கக் கூடாது!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:16 pm

» டி என்ற வார்த்தையை மனைவி மற்றும் காதலியிடம் மட்டுமே உபயோகபடுத்த வேண்டும் !
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:15 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:51 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 4:22 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:09 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Sat Sep 28, 2024 3:33 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 2:09 pm

» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Sat Sep 28, 2024 1:05 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 1:05 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 12:54 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 12:38 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Sat Sep 28, 2024 12:31 pm

» தமிழ் - ஓர் அறிவியல் மொழி - கவிஞர் இரா. இரவி
by eraeravi Sat Sep 28, 2024 11:45 am

» உங்கள் வீட்டு ஃபில்டர் காபியும் தெரு வரை மணக்க வேண்டுமா?
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:38 pm

» தவறுக்கு தவறே பதில்! -ஒரு பக்க கதை
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:30 pm

» சரக்கொன்றை மரம்- மருத்துவ குணங்கள்
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:21 pm

» இன்னிக்கி நீ ரொம்ப அழகா இருக்கே!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:16 pm

» நான் ஒரு சிங்கம் தெரிஞ்சுக்கோ!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:14 pm

» ’கிளினிக்’ பக்கமே வரக்கூடாது..!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:12 pm

» நல்ல நல்ல பிள்ளைகளை நம்பி....
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:00 pm

» சிங்காரவேலனே தேவா...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:56 pm

» பார்த்தேன் ...ரசித்தேன்....
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:43 pm

» மனிதன் என்பவன் தெய்வமாகலாம்...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:38 pm

» மயக்கும் மாலை பொழுதே நீ போ...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:36 pm

» தென்றல் வந்து தீண்டும்போது.......
by வேல்முருகன் காசி Fri Sep 27, 2024 3:34 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -8)
by வேல்முருகன் காசி Fri Sep 27, 2024 2:42 pm

» மரங்களின் பாதுகாவலர்
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:24 am

» புலன்களின் இன்பத்திற்கு காரணமான அனைத்தும்....
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:20 am

» காதல் ரோஜாவே!
by வேல்முருகன் காசி Thu Sep 26, 2024 7:41 pm

» அபிராமி - அந்தாதியை பாடல் -60
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:21 pm

» வியர்வை - புதுக்கவிதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:18 pm

» துளசி - ஒரு பக்க கதை
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:15 pm

» இன்றைய செய்திகள்- செப்டம்பர் 26
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:13 pm

» அதிகம் சர்க்கரை சாப்பிடுபவர்களுக்கு....
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:12 pm

» அருள் மிகு மனசு - சிறுகதை
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:08 pm

இந்த வார அதிக பதிவர்கள்
No user

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
19 ஆண்டுகளில் இல்லாத கடும் வெயில்: சென்னையில், 10 ஆண்டுக்கு பின் உச்சம் Poll_c1019 ஆண்டுகளில் இல்லாத கடும் வெயில்: சென்னையில், 10 ஆண்டுக்கு பின் உச்சம் Poll_m1019 ஆண்டுகளில் இல்லாத கடும் வெயில்: சென்னையில், 10 ஆண்டுக்கு பின் உச்சம் Poll_c10 
284 Posts - 45%
heezulia
19 ஆண்டுகளில் இல்லாத கடும் வெயில்: சென்னையில், 10 ஆண்டுக்கு பின் உச்சம் Poll_c1019 ஆண்டுகளில் இல்லாத கடும் வெயில்: சென்னையில், 10 ஆண்டுக்கு பின் உச்சம் Poll_m1019 ஆண்டுகளில் இல்லாத கடும் வெயில்: சென்னையில், 10 ஆண்டுக்கு பின் உச்சம் Poll_c10 
236 Posts - 37%
mohamed nizamudeen
19 ஆண்டுகளில் இல்லாத கடும் வெயில்: சென்னையில், 10 ஆண்டுக்கு பின் உச்சம் Poll_c1019 ஆண்டுகளில் இல்லாத கடும் வெயில்: சென்னையில், 10 ஆண்டுக்கு பின் உச்சம் Poll_m1019 ஆண்டுகளில் இல்லாத கடும் வெயில்: சென்னையில், 10 ஆண்டுக்கு பின் உச்சம் Poll_c10 
32 Posts - 5%
Dr.S.Soundarapandian
19 ஆண்டுகளில் இல்லாத கடும் வெயில்: சென்னையில், 10 ஆண்டுக்கு பின் உச்சம் Poll_c1019 ஆண்டுகளில் இல்லாத கடும் வெயில்: சென்னையில், 10 ஆண்டுக்கு பின் உச்சம் Poll_m1019 ஆண்டுகளில் இல்லாத கடும் வெயில்: சென்னையில், 10 ஆண்டுக்கு பின் உச்சம் Poll_c10 
21 Posts - 3%
வேல்முருகன் காசி
19 ஆண்டுகளில் இல்லாத கடும் வெயில்: சென்னையில், 10 ஆண்டுக்கு பின் உச்சம் Poll_c1019 ஆண்டுகளில் இல்லாத கடும் வெயில்: சென்னையில், 10 ஆண்டுக்கு பின் உச்சம் Poll_m1019 ஆண்டுகளில் இல்லாத கடும் வெயில்: சென்னையில், 10 ஆண்டுக்கு பின் உச்சம் Poll_c10 
19 Posts - 3%
prajai
19 ஆண்டுகளில் இல்லாத கடும் வெயில்: சென்னையில், 10 ஆண்டுக்கு பின் உச்சம் Poll_c1019 ஆண்டுகளில் இல்லாத கடும் வெயில்: சென்னையில், 10 ஆண்டுக்கு பின் உச்சம் Poll_m1019 ஆண்டுகளில் இல்லாத கடும் வெயில்: சென்னையில், 10 ஆண்டுக்கு பின் உச்சம் Poll_c10 
12 Posts - 2%
Rathinavelu
19 ஆண்டுகளில் இல்லாத கடும் வெயில்: சென்னையில், 10 ஆண்டுக்கு பின் உச்சம் Poll_c1019 ஆண்டுகளில் இல்லாத கடும் வெயில்: சென்னையில், 10 ஆண்டுக்கு பின் உச்சம் Poll_m1019 ஆண்டுகளில் இல்லாத கடும் வெயில்: சென்னையில், 10 ஆண்டுக்கு பின் உச்சம் Poll_c10 
8 Posts - 1%
T.N.Balasubramanian
19 ஆண்டுகளில் இல்லாத கடும் வெயில்: சென்னையில், 10 ஆண்டுக்கு பின் உச்சம் Poll_c1019 ஆண்டுகளில் இல்லாத கடும் வெயில்: சென்னையில், 10 ஆண்டுக்கு பின் உச்சம் Poll_m1019 ஆண்டுகளில் இல்லாத கடும் வெயில்: சென்னையில், 10 ஆண்டுக்கு பின் உச்சம் Poll_c10 
7 Posts - 1%
Guna.D
19 ஆண்டுகளில் இல்லாத கடும் வெயில்: சென்னையில், 10 ஆண்டுக்கு பின் உச்சம் Poll_c1019 ஆண்டுகளில் இல்லாத கடும் வெயில்: சென்னையில், 10 ஆண்டுக்கு பின் உச்சம் Poll_m1019 ஆண்டுகளில் இல்லாத கடும் வெயில்: சென்னையில், 10 ஆண்டுக்கு பின் உச்சம் Poll_c10 
7 Posts - 1%
mruthun
19 ஆண்டுகளில் இல்லாத கடும் வெயில்: சென்னையில், 10 ஆண்டுக்கு பின் உச்சம் Poll_c1019 ஆண்டுகளில் இல்லாத கடும் வெயில்: சென்னையில், 10 ஆண்டுக்கு பின் உச்சம் Poll_m1019 ஆண்டுகளில் இல்லாத கடும் வெயில்: சென்னையில், 10 ஆண்டுக்கு பின் உச்சம் Poll_c10 
6 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

19 ஆண்டுகளில் இல்லாத கடும் வெயில்: சென்னையில், 10 ஆண்டுக்கு பின் உச்சம்


   
   
ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 84138
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Fri May 03, 2019 11:06 am

19 ஆண்டுகளில் இல்லாத கடும் வெயில்: சென்னையில், 10 ஆண்டுக்கு பின் உச்சம் Tamil_News_large_2267987
-
சென்னை: தமிழகத்தில், 19 ஆண்டுகளுக்கு பின், நேற்று உச்சபட்ச வெப்பநிலை பதிவாகியுள்ளது. வேலுாரில் அதிகபட்சமாக, 44.3 டிகிரி செல்ஷியஸ் வெயில் பதிவாகியுள்ளது. சென்னையிலும், 10 ஆண்டுகளில் இல்லாத வெப்பநிலை, நேற்று பதிவானது.

நாடு முழுவதும், கோடை வெயில் கொளுத்துகிறது. தமிழகத்திலும், இரண்டு மாதங்களாக வெயிலின் தாக்கம் அதிகமாக உள்ளது. அதிலும், 10 நாட்களாக, தமிழகம் முழுவதும் பல இடங்களில், வெயில் தகிக்கிறது.

இந்நிலையில், ஏப்ரல், 22ல், இந்திய பெருங்கடலில் காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாகி, 'போனி' புயலாக மாறியது. இந்த புயலின் சுழற்சி காரணமாக, கடலில் இருந்து வரும் ஈரப்பதமான காற்று, முழுவதுமாக புயலால் உறிஞ்சப்பட்டு, நிலப்பகுதி மிகவும் வறண்டு காணப்படுகிறது.

மேற்கு தொடர்ச்சி மலையை ஒட்டிய, தென் மாவட்டங்கள் மற்றும் மேற்கு மாவட்டங்களில் மட்டும், அவ்வப்போது, இடி, மின்னலுடன் திடீர் வெப்ப சலன மழை பெய்கிறது.

தமிழக கடற்பகுதியை, 10 நாட்களாக மிரட்டி வந்த, போனி புயல், இன்று ஒடிசாவில் கரை கடக்கும் என, எச்சரிக்கப்பட்டுள்ளது. மிக அதி தீவிர பலம் பெற்றுள்ள இந்த புயல், ஒடிசாவின் குடியிருப்பு பகுதிகளை விட்டு வைக்குமா என, அம்மாநில மக்கள் அச்சத்தில் உள்ளனர்.தமிழக எல்லையை புயல் தாண்டியதால், ஓரளவு கடற்காற்று வரும் என, எதிர்பார்க்கப்பட்டது.

ஆனால், நேற்றும் அளவுக்கு அதிகமான வறண்ட வானிலையே நிலவியது.பல இடங்களில் வெயில் மற்றும் உஷ்ணத்தின் தாக்கம் அதிகமாக இருந்தது. நேற்று மாலை, 5:30 மணி நிலவரப்படி, தமிழகத்தில், ஏப்ரல், மே மாத வெயிலின் அளவு, 19 ஆண்டுகளுக்கு பின், உச்சபட்சமாக பதிவானது.

வேலுாரில், 44.3 டிகிரி செல்ஷியஸ் பதிவானது. மே முதல் வாரத்தில், இதுவரை வேலுாரில் அதிகபட்சமாக, 44.4 டிகிரி செல்ஷியஸ் வெயில், 2000ம் ஆண்டில் பதிவானது. அதன்பின், நேற்று அதே அளவு வெயில் பதிவாகியுள்ளது.

அதேபோல, திருத்தணியிலும், 44 டிகிரி செல்ஷியஸ் வெயில் பதிவானது. சென்னையில், 10 ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு, நுங்கம்பாக்கத்தில்,
41.5, விமான நிலையத்தில், 41.6 என, பதிவானது.

1908ம் ஆண்டு, 42.8 டிகிரி செல்ஷியஸ் பதிவானதே,
இதுவரையிலும் உள்ள அதிகபட்ச வெப்பநிலையாக
உள்ளது.

கடலுார், காரைக்கால், கரூர் பரமத்தி, பரங்கிபேட்டை, நாகை, 40; மதுரை, திருச்சி, 41; புதுச்சேரி, 39; நாமக்கல், சேலம், துாத்துக்குடி, 38; தொண்டி, 37; பாம்பன், 36; வால்பாறை, 28; கொடைக்கானல், 23 டிகிரி செல்ஷியஸ் வெயில் பதிவானது.

வரும், 5ம் தேதி வரை வறண்ட வானிலை மற்றும் வெயில் அதிகமாக இருக்கும் என, வானிலை ஆய்வு மையம்தெரிவித்துள்ளது.


View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக