Latest topics
» சாப்பிடும்பொழுது செய்யும் தவறுகள்...by ayyasamy ram Today at 1:33 pm
» சும்மா- வார்த்தையின் பொருள்
by ayyasamy ram Today at 1:30 pm
» யாராவது ஒருத்தர் மிக்சர் சாப்பிட்டா, சண்டையை தவிர்த்து விடலாம்!
by ayyasamy ram Today at 1:28 pm
» தங்கம் விலை உயரட்டும், வந்து திருடிக்கிறேன்!
by ayyasamy ram Today at 1:24 pm
» வாகனம் ஓட்டும்போது....
by ayyasamy ram Today at 1:22 pm
» ரேபோ யானை- செய்திகள்
by ayyasamy ram Today at 1:20 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 7:25 am
» கனவுக்குள் கண்விழித்து...
by ayyasamy ram Yesterday at 10:53 pm
» இன்றைய செய்திகள்- அக்டோபர் 4
by ayyasamy ram Yesterday at 9:57 pm
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 4:22 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 4:11 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 3:28 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 3:07 pm
» கருத்துப்படம் 04/10/2024
by mohamed nizamudeen Yesterday at 3:01 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 2:46 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:26 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:16 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 2:06 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:54 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 1:47 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 1:40 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:01 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:48 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 12:30 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:10 pm
» நாவல்கள் வேண்டும்
by Sathiyarajan Yesterday at 11:36 am
» உண்ணாவிரதத்தில் தொண்டர்கள் கூட்டம் ஓவரா இருக்கே!
by ayyasamy ram Yesterday at 7:16 am
» இளநீர் தரும் நன்மைகள்
by ayyasamy ram Yesterday at 7:15 am
» உடல் நலப் பிரச்சனைகளுக்கு வால்நட்
by ayyasamy ram Yesterday at 7:14 am
» கடவுளை நம்பினோர் கைவிடப்படமாட்டர் !!!
by ayyasamy ram Yesterday at 7:12 am
» பல்சுவை -ரசித்தவை!
by ayyasamy ram Yesterday at 7:11 am
» இது ஏ1 போலீஸ் ஸ்டேஷன்…!!
by ayyasamy ram Yesterday at 7:09 am
» நவ நாகரிக கோமாளி " பணம் "
by dhilipdsp Wed Oct 02, 2024 8:27 pm
» மீண்டும் நினைவுபடுத்துகிறோம். உறவுகளே /நட்புகளே
by dhilipdsp Wed Oct 02, 2024 8:17 pm
» வணக்கம் உறவே
by dhilipdsp Wed Oct 02, 2024 5:48 pm
» எல்லையில் இயல்பு நிலை இல்லை...
by ayyasamy ram Wed Oct 02, 2024 12:49 pm
» காக்கையின் கோபம்!
by ayyasamy ram Wed Oct 02, 2024 12:28 pm
» நிர்மலா சீதாராமன் மீதான வழக்கு: இடைக்கால தடை விதித்தது கர்நாடக உயர் நீதிமன்றம்
by ayyasamy ram Wed Oct 02, 2024 11:53 am
» லெபனானில் தரைவழித் தாக்குதலைத் தொடங்கியது இஸ்ரேல் - போர்ப் பதற்றம் உச்சம்
by ayyasamy ram Wed Oct 02, 2024 11:46 am
» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Wed Oct 02, 2024 8:56 am
» தமிழ் அன்னை
by dhilipdsp Wed Oct 02, 2024 1:42 am
» சிகரெட் பிடிக்கும் ஆசையை விட்டு விடுங்கள்!
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:48 pm
» இறந்த இரண்டு ஆன்மாக்களின் உரையாடல் ! .
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:46 pm
» சிந்தனையாளர் முத்துக்கள்
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:44 pm
» எப்படி ஃபுட்பாய்ஸன் ஆச்சு?
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:42 pm
» ஆற்றிலே பத்து மரம் அசையுது…(விடுகதைகள்)
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:40 pm
» அழகான தோற்றம் பெற…
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:39 pm
» கலியுகம் பாதகம்
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:38 pm
» புன்னகை என்பது…
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:37 pm
» தடுப்பணை வேண்டும்
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:37 pm
Top posting users this week
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
dhilipdsp | ||||
வேல்முருகன் காசி | ||||
Guna.D | ||||
D. sivatharan | ||||
kavithasankar | ||||
Sathiyarajan |
Top posting users this month
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
dhilipdsp | ||||
வேல்முருகன் காசி | ||||
kavithasankar | ||||
Sathiyarajan | ||||
Guna.D | ||||
D. sivatharan |
நிகழ்நிலை நிர்வாகிகள்
மூலிகை அற்புதம்
3 posters
Page 3 of 3
Page 3 of 3 • 1, 2, 3
மூலிகை அற்புதம்
First topic message reminder :
இஷப்குல் _ நாயுருவி
இஷப்குல் என்னும் இந்தச் செடி இந்தியா, பாகிஸ்தான், ஈரான், மற்றும் ஆப்கானிஸ்தான் ஆகிய நாடுகளில் விளைகிறது
பொதுவாக உலகின் எல்லாப் பாகங்களிலும் கிடைக்கிறது.
இதன் இயல்பு குளிர்ச்சியும், ஈரப்பதமும் ஆகும்
மூலம், பவுந்திரம் நோய்க்கு இது மிகச் சிறந்த மருந்தாகப் பயன்படுகிறது
ஜலதோஷம், இருமல், தொண்டைக்கட்டுக்கு இது நிவாரணம் அளிக்கிறது
ஒரு வேளைக்கு 3 முதல் 9 கிராம் வரை மருந்தாகப் பயன்படுத்தலாம்.
இஷப்குல் _ நாயுருவி
இஷப்குல் என்னும் இந்தச் செடி இந்தியா, பாகிஸ்தான், ஈரான், மற்றும் ஆப்கானிஸ்தான் ஆகிய நாடுகளில் விளைகிறது
பொதுவாக உலகின் எல்லாப் பாகங்களிலும் கிடைக்கிறது.
இதன் இயல்பு குளிர்ச்சியும், ஈரப்பதமும் ஆகும்
மூலம், பவுந்திரம் நோய்க்கு இது மிகச் சிறந்த மருந்தாகப் பயன்படுகிறது
ஜலதோஷம், இருமல், தொண்டைக்கட்டுக்கு இது நிவாரணம் அளிக்கிறது
ஒரு வேளைக்கு 3 முதல் 9 கிராம் வரை மருந்தாகப் பயன்படுத்தலாம்.
Re: மூலிகை அற்புதம்
அத்தி
இது, இந்தியா, பாகிஸ்தான் அரேபியா, ஆப்பிரிக்கா மற்றும் சீனா ஆகிய நாடுகளில் விளைகிறது.
இதன் இயல்பு வெப்பமும், ஈரப்பதமும் ஆகும்
அத்திப்பழம் மலச்சிக்கலை அகற்றுகிறது
உடலுக்கு நல்ல சக்தியைத் தருகிறது
தீங்கு தரும் நஞ்சுகளை வெளியேற்றும் தன்மையில் இதற்கு நிகர் இது மட்டுமே
இதனால், முடக்கு வாத நோய்க்கும், மூட்டு ரோகத்திற்கும் இது பயன் தரக்கூடியதாக அமைந்துள்ளது
சிறுநீரகக் கற்களை நொறுக்கும் தன்மை உடையது.
சிறுநீர்க்குழாய் எரிச்சலைத் தணிக்கக் கூடியது.
அத்திப்பழங்களை இரண்டு முதல் 5 வரையான எண்ணிக்கையில் பயன்படுத்தலாம்.
இது, இந்தியா, பாகிஸ்தான் அரேபியா, ஆப்பிரிக்கா மற்றும் சீனா ஆகிய நாடுகளில் விளைகிறது.
இதன் இயல்பு வெப்பமும், ஈரப்பதமும் ஆகும்
அத்திப்பழம் மலச்சிக்கலை அகற்றுகிறது
உடலுக்கு நல்ல சக்தியைத் தருகிறது
தீங்கு தரும் நஞ்சுகளை வெளியேற்றும் தன்மையில் இதற்கு நிகர் இது மட்டுமே
இதனால், முடக்கு வாத நோய்க்கும், மூட்டு ரோகத்திற்கும் இது பயன் தரக்கூடியதாக அமைந்துள்ளது
சிறுநீரகக் கற்களை நொறுக்கும் தன்மை உடையது.
சிறுநீர்க்குழாய் எரிச்சலைத் தணிக்கக் கூடியது.
அத்திப்பழங்களை இரண்டு முதல் 5 வரையான எண்ணிக்கையில் பயன்படுத்தலாம்.
Re: மூலிகை அற்புதம்
ரோஜா
ரோஜா அநேகமாக எல்லாப் பகுதிகளிலும் பயிராகிறது.
இதன் இயல்பு இரண்டாம் நிலையில் குளிர்ச்சியும், உலர்வும் தருவதாகும்
இதன் இலைகளும், பூக்களும் மருந்தாகப் பயன்படுகின்றன
இதயத்துக்கும், மூளைக்கும் புத்துணர்ச்சி தருகிறது
உடல் பலவீனத்தைப் போக்குகிறது
மலச்சிக்கலை நீக்குகிறது
இதன் இலைகளை கசக்கிக் கட்டுவதால் சிரங்குக் கொப்புளங்கள் பழுத்து உடைந்து விடும்.
ரோஜாப்பூவின் இதழ்களில் 5-லிருந்து 7 கிராம் வரை எடுத்து ஒரு வேளை மருந்துக்குப் பயன்படுத்தலாம்;.
ரோஜா அநேகமாக எல்லாப் பகுதிகளிலும் பயிராகிறது.
இதன் இயல்பு இரண்டாம் நிலையில் குளிர்ச்சியும், உலர்வும் தருவதாகும்
இதன் இலைகளும், பூக்களும் மருந்தாகப் பயன்படுகின்றன
இதயத்துக்கும், மூளைக்கும் புத்துணர்ச்சி தருகிறது
உடல் பலவீனத்தைப் போக்குகிறது
மலச்சிக்கலை நீக்குகிறது
இதன் இலைகளை கசக்கிக் கட்டுவதால் சிரங்குக் கொப்புளங்கள் பழுத்து உடைந்து விடும்.
ரோஜாப்பூவின் இதழ்களில் 5-லிருந்து 7 கிராம் வரை எடுத்து ஒரு வேளை மருந்துக்குப் பயன்படுத்தலாம்;.
Re: மூலிகை அற்புதம்
ஆமணக்கு
மற்றும் ஆப்பிரிக்கா ஆகிய நாடுகளில் விளைகிறது
இதன் இயல்பு மிதமான வெப்பமும், உலர்வும் ஆகும்
ஆமணக்கு இலைகளும், விதைகளும் மருந்துக்குப் பயன்படுகின்றன.
ஆமணக்கு மலமிளக்கியாகச் செயல்படும் அற்புத தன்மை கொண்டது.
இதன் இலைகள் உடலில் ஆங்காங்கே ஏற்படும் வீக்கம், கட்டியைக் கரைக்க உதவும்
காயம், மற்றும் மூட்டு ரோகத்திற்கும் இதைப் பயன் படுத்தலாம்.
உடலுக்கு தீங்கு விளைவிக்கும் பொருட்களை வெளியேற்றும் தன்மை இதற்கு உண்டு.
பல மருத்துவ குணம் கொண்ட விளக்கெண்ணை இதிலிருந்து தான் தயாரிக்கப்படுகிறது.
இதன் 5 விதைகள் ஒரு வேளை மருந்துக்குப் போதுமானவை.
இதன் இலைகளை வெளிப்புற உபயோகத்திற்கு மட்டுமே பயன்படுத்த வேண்டும்.
Re: மூலிகை அற்புதம்
ஆடாதொடை
ஆடாதொடை இந்தியா, பாகிஸ்தான்,. பங்களாதேஷ்., ஆகிய நாடுகளில் விளைகிறது.
இதன் இயல்பு முதல் தரமான வெப்பமும், உலர்வும் ஆகும்.
இதன் பூக்கள், இலைகள், வேர் ஆகியவை மருந்துக்குப் பயன் படுகின்றன.
இலை மற்றும் வேர்க் கஷாயம் இருமல், சளி ஆகியவற்றை அகற்றும் ஆற்றல் உடையது.
ரத்தப்பெருக்கை நிறுத்தக்கூடியது.
எலும்புருக்கி நோய் மற்றும் காசநோய்களுக்கு இது கை கண்ட மருந்தாகும்.
3 கிராம் அளவு ஒரு வேளைக்குப் போதுமானது.
ஆடாதொடை இந்தியா, பாகிஸ்தான்,. பங்களாதேஷ்., ஆகிய நாடுகளில் விளைகிறது.
இதன் இயல்பு முதல் தரமான வெப்பமும், உலர்வும் ஆகும்.
இதன் பூக்கள், இலைகள், வேர் ஆகியவை மருந்துக்குப் பயன் படுகின்றன.
இலை மற்றும் வேர்க் கஷாயம் இருமல், சளி ஆகியவற்றை அகற்றும் ஆற்றல் உடையது.
ரத்தப்பெருக்கை நிறுத்தக்கூடியது.
எலும்புருக்கி நோய் மற்றும் காசநோய்களுக்கு இது கை கண்ட மருந்தாகும்.
3 கிராம் அளவு ஒரு வேளைக்குப் போதுமானது.
Re: மூலிகை அற்புதம்
அஸ்வகந்தா
அஸ்வகந்தா, இந்தியா, பாகிஸ்தான், பங்களாதேஷ், ஆகிய நாடுகளில் விளைகிறது
இதன் இயல்பு மூன்றாம் தரமான வெப்பமும், உலர்வும் ஆகும்
மருத்துவ குணம் இதன் வேரில் இருக்கிறது
அஸ்வகந்தா, லூகேரியா, இடுப்பு வலி, மூட்டு வலிகளுக்கு நிவாரணம் அளிக்கக்கூடியது.
சாதாரண பலவீனத்தைப் போக்கி உடலைப் பருமன் ஆக்கக் கூடியது.
ஒரு வேளை மருந்துக்கு 3 முதல் 5 கிராம் வரை பயன் படுத்தலாம்.
அஸ்வகந்தா, இந்தியா, பாகிஸ்தான், பங்களாதேஷ், ஆகிய நாடுகளில் விளைகிறது
இதன் இயல்பு மூன்றாம் தரமான வெப்பமும், உலர்வும் ஆகும்
மருத்துவ குணம் இதன் வேரில் இருக்கிறது
அஸ்வகந்தா, லூகேரியா, இடுப்பு வலி, மூட்டு வலிகளுக்கு நிவாரணம் அளிக்கக்கூடியது.
சாதாரண பலவீனத்தைப் போக்கி உடலைப் பருமன் ஆக்கக் கூடியது.
ஒரு வேளை மருந்துக்கு 3 முதல் 5 கிராம் வரை பயன் படுத்தலாம்.
Re: மூலிகை அற்புதம்
இஷப்குல் _ நாயுருவி
சித்தரத்தை
கலோஞ்சி
திப்பிலி
காசினிக் கீரை
மலை இலந்தை
லினன் , அல்லி
ஸதாவரம்
வெண் சீரகம்
அஸ்வகந்தா
ஆடாதொடை
ஆமணக்கு
சிவா அண்ணா அருமையான தகவல் நன்றி அண்ணா.....
இதில் இருக்கும் பெயரில் படம் இருந்தால் முடிந்தால் தரமுடியுமா?
இவை எல்லம் எப்படி இருக்கும் தெரியலை... அதான் கேட்டேன்...
சித்தரத்தை
கலோஞ்சி
திப்பிலி
காசினிக் கீரை
மலை இலந்தை
லினன் , அல்லி
ஸதாவரம்
வெண் சீரகம்
அஸ்வகந்தா
ஆடாதொடை
ஆமணக்கு
சிவா அண்ணா அருமையான தகவல் நன்றி அண்ணா.....
இதில் இருக்கும் பெயரில் படம் இருந்தால் முடிந்தால் தரமுடியுமா?
இவை எல்லம் எப்படி இருக்கும் தெரியலை... அதான் கேட்டேன்...
Re: மூலிகை அற்புதம்
இங்கு கொடுக்கப்பட்டுள்ள மூலிகை செய்திகள் அருமையாக உள்ளதா
மிக்க நன்றி
சிவா அவர்களே
விந்து கெட்டியாகவும் நீர்த்த விந்தை கெட்டி படுத்த மூலிகைகள் உள்ளத எனக்கு சொலுங்களேன்
நன்றி
சுந்தர் திவாகர்
மிக்க நன்றி
சிவா அவர்களே
விந்து கெட்டியாகவும் நீர்த்த விந்தை கெட்டி படுத்த மூலிகைகள் உள்ளத எனக்கு சொலுங்களேன்
நன்றி
சுந்தர் திவாகர்
sundardivakar- புதியவர்
- பதிவுகள் : 1
இணைந்தது : 15/10/2009
Page 3 of 3 • 1, 2, 3
Similar topics
» முடக்கத்தான்-- எனும் மூலிகை அற்புதம் !
» முடக்கத்தான் எனும் மூலிகை அற்புதம்" !
» ஆர்ச்சரும் அற்புதம், அஸ்வினும் அற்புதம்: முதலில் பேட் செய்த பஞ்சாப் 182 ரன்கள் குவிப்பு
» தை அமாவாசை அற்புதம் ! - அபிராமியி!ன் அற்புதம் !
» அற்புதம்----
» முடக்கத்தான் எனும் மூலிகை அற்புதம்" !
» ஆர்ச்சரும் அற்புதம், அஸ்வினும் அற்புதம்: முதலில் பேட் செய்த பஞ்சாப் 182 ரன்கள் குவிப்பு
» தை அமாவாசை அற்புதம் ! - அபிராமியி!ன் அற்புதம் !
» அற்புதம்----
Page 3 of 3
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|