புதிய பதிவுகள்
» கருத்துப்படம் 29/09/2024
by mohamed nizamudeen Today at 12:45 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 11:57 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 11:48 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:29 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:19 pm

» தினம் ஒரு திவ்ய தேசம்- முக்திநாத்-சாளக்கிராமம்,நேபாளம்
by ayyasamy ram Yesterday at 8:31 pm

» விளைநிலம் – ஒரு பக்க கதை
by ayyasamy ram Yesterday at 8:29 pm

» வயதானால் முக்காலி மேல் ஏற வேண்டாம்!
by ayyasamy ram Yesterday at 8:27 pm

» எல்லாம் கண் திருஷ்டிதான் எஜமான்!
by ayyasamy ram Yesterday at 8:26 pm

» அருள் மிகு மனசு – ஒரு பக்க கதை
by ayyasamy ram Yesterday at 8:24 pm

» புறத்தோற்றம் எப்படியோ அதன்படியே அகத்தோற்றம்!
by ayyasamy ram Yesterday at 8:22 pm

» நாகேஷூடன் 30 படங்கள்- சிவகுமார்
by ayyasamy ram Yesterday at 8:20 pm

» “எஸ்.பி.பி. யிடமிருந்து கற்றுக் கொண்ட ஒரு விஷயம் – சித்ரா
by ayyasamy ram Yesterday at 8:18 pm

» எல்லா நேரத்திலும் தத்துவம் சொல்ல நினைக்கக் கூடாது!
by ayyasamy ram Yesterday at 8:16 pm

» டி என்ற வார்த்தையை மனைவி மற்றும் காதலியிடம் மட்டுமே உபயோகபடுத்த வேண்டும் !
by ayyasamy ram Yesterday at 8:15 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 5:19 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:51 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 4:22 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:09 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 3:33 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 2:09 pm

» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Yesterday at 1:05 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:05 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:54 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 12:38 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 12:31 pm

» தமிழ் - ஓர் அறிவியல் மொழி - கவிஞர் இரா. இரவி
by eraeravi Yesterday at 11:45 am

» உங்கள் வீட்டு ஃபில்டர் காபியும் தெரு வரை மணக்க வேண்டுமா?
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:38 pm

» தவறுக்கு தவறே பதில்! -ஒரு பக்க கதை
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:30 pm

» சரக்கொன்றை மரம்- மருத்துவ குணங்கள்
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:21 pm

» இன்னிக்கி நீ ரொம்ப அழகா இருக்கே!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:16 pm

» நான் ஒரு சிங்கம் தெரிஞ்சுக்கோ!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:14 pm

» ’கிளினிக்’ பக்கமே வரக்கூடாது..!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:12 pm

» நல்ல நல்ல பிள்ளைகளை நம்பி....
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:00 pm

» சிங்காரவேலனே தேவா...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:56 pm

» பார்த்தேன் ...ரசித்தேன்....
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:43 pm

» மனிதன் என்பவன் தெய்வமாகலாம்...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:38 pm

» மயக்கும் மாலை பொழுதே நீ போ...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:36 pm

» தென்றல் வந்து தீண்டும்போது.......
by வேல்முருகன் காசி Fri Sep 27, 2024 3:34 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -8)
by வேல்முருகன் காசி Fri Sep 27, 2024 2:42 pm

» மரங்களின் பாதுகாவலர்
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:24 am

» புலன்களின் இன்பத்திற்கு காரணமான அனைத்தும்....
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:20 am

» காதல் ரோஜாவே!
by வேல்முருகன் காசி Thu Sep 26, 2024 7:41 pm

» அபிராமி - அந்தாதியை பாடல் -60
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:21 pm

» வியர்வை - புதுக்கவிதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:18 pm

» துளசி - ஒரு பக்க கதை
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:15 pm

» இன்றைய செய்திகள்- செப்டம்பர் 26
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:13 pm

» அதிகம் சர்க்கரை சாப்பிடுபவர்களுக்கு....
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:12 pm

» அருள் மிகு மனசு - சிறுகதை
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:08 pm

» நைனா மலை பெருமாள் கோயில் சிறப்பு
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:05 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
மூலிகை அற்புதம் - Page 2 I_vote_lcapமூலிகை அற்புதம் - Page 2 I_voting_barமூலிகை அற்புதம் - Page 2 I_vote_rcap 
91 Posts - 61%
heezulia
மூலிகை அற்புதம் - Page 2 I_vote_lcapமூலிகை அற்புதம் - Page 2 I_voting_barமூலிகை அற்புதம் - Page 2 I_vote_rcap 
38 Posts - 26%
வேல்முருகன் காசி
மூலிகை அற்புதம் - Page 2 I_vote_lcapமூலிகை அற்புதம் - Page 2 I_voting_barமூலிகை அற்புதம் - Page 2 I_vote_rcap 
10 Posts - 7%
mohamed nizamudeen
மூலிகை அற்புதம் - Page 2 I_vote_lcapமூலிகை அற்புதம் - Page 2 I_voting_barமூலிகை அற்புதம் - Page 2 I_vote_rcap 
7 Posts - 5%
eraeravi
மூலிகை அற்புதம் - Page 2 I_vote_lcapமூலிகை அற்புதம் - Page 2 I_voting_barமூலிகை அற்புதம் - Page 2 I_vote_rcap 
1 Post - 1%
sureshyeskay
மூலிகை அற்புதம் - Page 2 I_vote_lcapமூலிகை அற்புதம் - Page 2 I_voting_barமூலிகை அற்புதம் - Page 2 I_vote_rcap 
1 Post - 1%
viyasan
மூலிகை அற்புதம் - Page 2 I_vote_lcapமூலிகை அற்புதம் - Page 2 I_voting_barமூலிகை அற்புதம் - Page 2 I_vote_rcap 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
மூலிகை அற்புதம் - Page 2 I_vote_lcapமூலிகை அற்புதம் - Page 2 I_voting_barமூலிகை அற்புதம் - Page 2 I_vote_rcap 
283 Posts - 45%
heezulia
மூலிகை அற்புதம் - Page 2 I_vote_lcapமூலிகை அற்புதம் - Page 2 I_voting_barமூலிகை அற்புதம் - Page 2 I_vote_rcap 
235 Posts - 37%
mohamed nizamudeen
மூலிகை அற்புதம் - Page 2 I_vote_lcapமூலிகை அற்புதம் - Page 2 I_voting_barமூலிகை அற்புதம் - Page 2 I_vote_rcap 
32 Posts - 5%
Dr.S.Soundarapandian
மூலிகை அற்புதம் - Page 2 I_vote_lcapமூலிகை அற்புதம் - Page 2 I_voting_barமூலிகை அற்புதம் - Page 2 I_vote_rcap 
21 Posts - 3%
வேல்முருகன் காசி
மூலிகை அற்புதம் - Page 2 I_vote_lcapமூலிகை அற்புதம் - Page 2 I_voting_barமூலிகை அற்புதம் - Page 2 I_vote_rcap 
19 Posts - 3%
prajai
மூலிகை அற்புதம் - Page 2 I_vote_lcapமூலிகை அற்புதம் - Page 2 I_voting_barமூலிகை அற்புதம் - Page 2 I_vote_rcap 
12 Posts - 2%
Rathinavelu
மூலிகை அற்புதம் - Page 2 I_vote_lcapமூலிகை அற்புதம் - Page 2 I_voting_barமூலிகை அற்புதம் - Page 2 I_vote_rcap 
8 Posts - 1%
T.N.Balasubramanian
மூலிகை அற்புதம் - Page 2 I_vote_lcapமூலிகை அற்புதம் - Page 2 I_voting_barமூலிகை அற்புதம் - Page 2 I_vote_rcap 
7 Posts - 1%
Guna.D
மூலிகை அற்புதம் - Page 2 I_vote_lcapமூலிகை அற்புதம் - Page 2 I_voting_barமூலிகை அற்புதம் - Page 2 I_vote_rcap 
7 Posts - 1%
mruthun
மூலிகை அற்புதம் - Page 2 I_vote_lcapமூலிகை அற்புதம் - Page 2 I_voting_barமூலிகை அற்புதம் - Page 2 I_vote_rcap 
6 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

மூலிகை அற்புதம்


   
   

Page 2 of 3 Previous  1, 2, 3  Next

சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Tue Mar 24, 2009 1:03 am

First topic message reminder :

இஷப்குல் _ நாயுருவி

இஷப்குல் என்னும் இந்தச் செடி இந்தியா, பாகிஸ்தான், ஈரான், மற்றும் ஆப்கானிஸ்தான் ஆகிய நாடுகளில் விளைகிறது

பொதுவாக உலகின் எல்லாப் பாகங்களிலும் கிடைக்கிறது.

இதன் இயல்பு குளிர்ச்சியும், ஈரப்பதமும் ஆகும்

மூலம், பவுந்திரம் நோய்க்கு இது மிகச் சிறந்த மருந்தாகப் பயன்படுகிறது

ஜலதோஷம், இருமல், தொண்டைக்கட்டுக்கு இது நிவாரணம் அளிக்கிறது

ஒரு வேளைக்கு 3 முதல் 9 கிராம் வரை மருந்தாகப் பயன்படுத்தலாம்.


சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Tue Mar 24, 2009 1:07 am

துளசி

துளசி இந்தியாவிலும், பாகிஸ்தானிலும், பங்களாதேஷிலும் விளைகிறது

இதன் இயல்பு இரண்டாம் நிலையில் வெப்பமும் உலர்வுமானது

இலைகளும், விதைகளும் மருந்து வடிவில் பயன்படுத்தப்படுகின்றன

துளசி இலைக் கக்ஷாயம் கபம், ஜூரம், இருமல், ஆகியவற்றைப் போக்கவல்லது

புதிதாய் பறித்த துளசி இதழ்களின் சாறு காதுவலிக்கு நல்ல பயனளிக்கக் கூடியது.

வயிற்று உப்புசத்தையும் தணிக்கும் ஒரு வேளைக்கு 300 மில்லி கிராமிலிருந்து ஒரு கிராம்வரை எடுத்துக் கொள்ள வேண்டும்.

சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Tue Mar 24, 2009 1:07 am

வெண் சீரகம்

வெண் சீரகம் இந்தியா, பாகிஸ்தான், நேபாளம், மற்றும் வங்க தேசத்தில் விளைகிறது.

இதன் தன்மை வெப்பமும், உலர்வும் ஆகும்

இரைப்பை, கல்லீரல், சிறுகுடல், பெருங்குடல் பலவீனத்தைப் போக்க வல்லது

வாயு உபத்திரவங்கள் அனைத்தையும் அகற்றக்கூடியது

பெண்களுக்கு தாய்ப்பால் சுரப்பை அதிகரிக்கக்கூடியது

உடல் இளைக்கவும் உதவக்கூடியது

ஒரு வேளை மருந்தில் 3-லிருந்து 5 கிராம் வரை எடுத்துக் கொள்ள வேண்டும்.

சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Tue Mar 24, 2009 1:08 am

வேம்பு

வேப்பமரம் இந்தியா, பாகிஸ்தான், ஆப்பிரிக்கா மற்றும் சீனாவில் வளர்கிறது.

இதன் இயல்பு குளிர்ச்சியும், உலர்ச்சியும் ஆகும்

வேப்ப மரத்தின் ஒவ்வொரு பாகமும் ஏதாவது ஒரு மருத்துவக் குணம் கொண்டிருக்கும்

வேப்பங்கொட்டை மூல நோயைப் போக்க வல்லது

வேம்பு தோல் நோயை எதிர்க்கவும், நாள்பட்ட காய்ச்சலைத் தணிக்கவும் மேற்புறப் புண்களின் அசுத்தத்தை அகற்றவும் பயன்படுகிறது.

வேப்பங்கொட்டை 3-லிருந்து 5 கிராமும், வேப்பிலையும், வேப்பம் பட்டையும், 5-லிருந்து 7 கிராமும் ஒரு வேளை மருந்துக்குப் பயன்படுத்தலாம்.

சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Tue Mar 24, 2009 1:08 am

ஸதாவரம்

ஸதாவரம் என்ற குமுதினி இந்தியாவிலும், பாகிஸ்தானிலும் உற்பத்தியாகிறது

இதன் இயல்பு முதல் நிலையில் குளிர்ச்சியும், ஈரப்பதமும் தருவது

இதன் வேர் மருந்தாகப் பயன்படுகிறது.

குமுதினி வேர் லூகேரியா, மேகநோய் போன்ற நோய்களைக் குணப்படுத்த வல்லது

இடுப்பு வலியையும் தணிக்க வல்லது

குழந்தை பெற்ற பெண்களுக்கு அதிகம் தாய்ப்பால் சுரக்க இது உதவுகிறது

இதன் ஒரு வேளை மருந்தில் 7-முதல் 12 கிராம் வரை பயன்படுத்தலாம்.

சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Tue Mar 24, 2009 1:09 am

லினன் , அல்லி

லினன் நார்த்தாவர வகையைச் சேர்ந்தது.

இந்தியா, பாகிஸ்தான், எகிப்து, ரஷ்யா, இங்கிலாந்து ஆகிய நாடுகளில் இது விளைகிறது.

முதல் தரமான வெப்பமும், உலர்வும் இதன் இயல்பு

மருந்துப் பொருளாக இதன் விதைகள் பயன் படுத்தப்படுகின்றன

விதைக் கஷாயம், இருமல், காச நோய், தொண்டைக் கரகரப்பு, ஆகியவற்றை அகற்றும் ஆற்றல் இந்த மூலிகைக்கு உண்டு.

விதைக் களிம்பைத் தடவினால் சொறி சிரங்குக் கொப்புளங்கள் உடைந்து விடும்.

சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Tue Mar 24, 2009 1:09 am

நெல்லி

நெல்லி இந்தியா, இலங்கை, மலேசியா, சீனா ஆகிய நாடுகளில் விளைகிறது.

இதன் இயல்பு முதல் நிலையில் குளிர்ச்சியும், இரண்டாம் நிலையில் உலர்வும் தருவதாகும்

உடலின் முக்கிய உறுப்புக்களுக்கு உரமூட்டக்கூடிய தன்மை நெல்லிக்கனிக்கு உண்டு

கண்பார்வை மங்கல், வயிற்றுப் போக்கு ஆகியவற்றிற்கு நெல்லிக்கனி மிக நல்லது.

பார்வைத் திறனை மேம்படுத்த புது நெல்லிச்சாற்றை கண்களில் தடவுகிறார்கள்.

ஒரு தடவையில் 3 கிராம் முதல் 5 கிராம் வரை எடுத்துக் கொள்ளலாம்.

சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Tue Mar 24, 2009 1:09 am

கொய்யா

இது, இந்தியா, பாகிஸ்தான் மற்றும் பங்களாதேஷ் ஆகிய நாடுகளில் விளைகிறது.

இதன் இயல்பு குளிர்ச்சியும், ஈரப்பதமும் ஆகும்

கொய்யாப் பழமும், இலையும் மருந்துப் பொருளாகப் பயன்படுத்தப்படுகின்றன.

கொய்யா இதயத்துக்கும், மூளைக்கும் பலமளிக்கிறது.

கொலஸ்ட்ராலைக் குறைக்கிறது

மலச்சிக்கலைப் போக்குகிறது

இதன் இலைகளின் கஷாயம் தொண்டைக் கரகரப்பையும், ஜலதோஷத்தையும் போக்க உதவுகிறது.

சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Tue Mar 24, 2009 1:10 am

அத்தி

இது, இந்தியா, பாகிஸ்தான் அரேபியா, ஆப்பிரிக்கா மற்றும் சீனா ஆகிய நாடுகளில் விளைகிறது.

இதன் இயல்பு வெப்பமும், ஈரப்பதமும் ஆகும்

அத்திப்பழம் மலச்சிக்கலை அகற்றுகிறது

உடலுக்கு நல்ல சக்தியைத் தருகிறது

தீங்கு தரும் நஞ்சுகளை வெளியேற்றும் தன்மையில் இதற்கு நிகர் இது மட்டுமே

இதனால், முடக்கு வாத நோய்க்கும், மூட்டு ரோகத்திற்கும் இது பயன் தரக்கூடியதாக அமைந்துள்ளது

சிறுநீரகக் கற்களை நொறுக்கும் தன்மை உடையது.

சிறுநீர்க்குழாய் எரிச்சலைத் தணிக்கக் கூடியது.

அத்திப்பழங்களை இரண்டு முதல் 5 வரையான எண்ணிக்கையில் பயன்படுத்தலாம்.

சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Tue Mar 24, 2009 1:10 am

மலை இலந்தை

இது, இந்தியா, பாகிஸ்தான் பங்களாதேஷ்,. சீனா, ஆப்பிரிக்கா ஆகிய நாடுகளில் விளைகிறது.

இதன் இயல்பு முதல் தரத்தில் வெப்பமும், உலர்வும் தருவதாகும்

இதன் பழங்களும், வேர்களும், இலைகளும் மருந்தாகப் பயன் படுகின்றன.

மலை இலந்தை மலத்தை இறுக்கக் கூடியது. ஆகையால் வயிற்றுப்போக்கைத் தடுப்பதில் இது மிகவும் பயன் உள்ளது.

வயிறு, கல்லீரல், இதயம் ஆகிய உறுப்புகளுக்கு பலமூட்டக் கூடியது.

இதன் வேர்களின் பட்டை, நாள்பட்ட காய்ச்சலைக் குணமாக்கும் தன்மை கொண்டது.

ஒரு வேளைக்கு 3 முதல் 4 கிராம் வரை எடுத்துக் கொள்ளலாம்.

சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Tue Mar 24, 2009 1:12 am

காரட்

காரட் இந்தியா, பாகிஸ்தான் நேபாளம் ஆப்பிரிக்கா ஆகிய நாடுகளில் விளைகிறது.

இதன் இயல்பு இரண்டாம் நிலையில் வெப்பமும், ஈரப்பதமும் தருவதாகும்.

காரட், சிறுநீர் கழித்தலை ஊக்குவிக்கும்

இது சிறுநீர்க்குழாய் எரிச்சல், சிறுநீரக நோய்கள் மற்றும் சிறுநீரகக் கற்கள், வீக்கங்களைக் குணப்படுத்தும் தன்மை கொண்டது

பலவீனத்தைப் போக்கக் கூடியது

இதயப் பட படப்பையும் சரி செய்யக்கூடியது

காரட்டைத் தேவையான அளவில் பயன் படுத்துவது நல்லது., அளவுக்கு மிஞ்சினால் தேவையற்ற பிரச்சினைகளையும் உருவாக்கலாம்.

Sponsored content

PostSponsored content



Page 2 of 3 Previous  1, 2, 3  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக