புதிய பதிவுகள்
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 8:35 pm

» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Today at 12:48 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 10:38 am

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 11:16 pm

» நிம்மதி தரும் ஆறு பழக்கங்கள்
by ayyasamy ram Yesterday at 8:53 pm

» கருத்துப்படம் 29/09/2024
by mohamed nizamudeen Yesterday at 12:45 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:57 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:48 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:29 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:19 pm

» தினம் ஒரு திவ்ய தேசம்- முக்திநாத்-சாளக்கிராமம்,நேபாளம்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:31 pm

» விளைநிலம் – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:29 pm

» வயதானால் முக்காலி மேல் ஏற வேண்டாம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:27 pm

» எல்லாம் கண் திருஷ்டிதான் எஜமான்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:26 pm

» அருள் மிகு மனசு – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:24 pm

» புறத்தோற்றம் எப்படியோ அதன்படியே அகத்தோற்றம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:22 pm

» நாகேஷூடன் 30 படங்கள்- சிவகுமார்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:20 pm

» “எஸ்.பி.பி. யிடமிருந்து கற்றுக் கொண்ட ஒரு விஷயம் – சித்ரா
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:18 pm

» எல்லா நேரத்திலும் தத்துவம் சொல்ல நினைக்கக் கூடாது!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:16 pm

» டி என்ற வார்த்தையை மனைவி மற்றும் காதலியிடம் மட்டுமே உபயோகபடுத்த வேண்டும் !
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:15 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:51 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 4:22 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:09 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Sat Sep 28, 2024 3:33 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 2:09 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 1:05 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 12:54 pm

» தமிழ் - ஓர் அறிவியல் மொழி - கவிஞர் இரா. இரவி
by eraeravi Sat Sep 28, 2024 11:45 am

» உங்கள் வீட்டு ஃபில்டர் காபியும் தெரு வரை மணக்க வேண்டுமா?
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:38 pm

» தவறுக்கு தவறே பதில்! -ஒரு பக்க கதை
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:30 pm

» சரக்கொன்றை மரம்- மருத்துவ குணங்கள்
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:21 pm

» இன்னிக்கி நீ ரொம்ப அழகா இருக்கே!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:16 pm

» நான் ஒரு சிங்கம் தெரிஞ்சுக்கோ!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:14 pm

» ’கிளினிக்’ பக்கமே வரக்கூடாது..!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:12 pm

» நல்ல நல்ல பிள்ளைகளை நம்பி....
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:00 pm

» சிங்காரவேலனே தேவா...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:56 pm

» பார்த்தேன் ...ரசித்தேன்....
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:43 pm

» மனிதன் என்பவன் தெய்வமாகலாம்...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:38 pm

» மயக்கும் மாலை பொழுதே நீ போ...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:36 pm

» தென்றல் வந்து தீண்டும்போது.......
by வேல்முருகன் காசி Fri Sep 27, 2024 3:34 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -8)
by வேல்முருகன் காசி Fri Sep 27, 2024 2:42 pm

» மரங்களின் பாதுகாவலர்
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:24 am

» புலன்களின் இன்பத்திற்கு காரணமான அனைத்தும்....
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:20 am

» காதல் ரோஜாவே!
by வேல்முருகன் காசி Thu Sep 26, 2024 7:41 pm

» அபிராமி - அந்தாதியை பாடல் -60
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:21 pm

» வியர்வை - புதுக்கவிதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:18 pm

» துளசி - ஒரு பக்க கதை
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:15 pm

» இன்றைய செய்திகள்- செப்டம்பர் 26
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:13 pm

» அதிகம் சர்க்கரை சாப்பிடுபவர்களுக்கு....
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:12 pm

» அருள் மிகு மனசு - சிறுகதை
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:08 pm

இந்த வார அதிக பதிவர்கள்
heezulia
தமிழ் தாத்தா உ.வே.சாமிநாத ஐயர் நினைவு நாள் - ஏப்ரல் 28, 1942 Poll_c10தமிழ் தாத்தா உ.வே.சாமிநாத ஐயர் நினைவு நாள் - ஏப்ரல் 28, 1942 Poll_m10தமிழ் தாத்தா உ.வே.சாமிநாத ஐயர் நினைவு நாள் - ஏப்ரல் 28, 1942 Poll_c10 
2 Posts - 67%
வேல்முருகன் காசி
தமிழ் தாத்தா உ.வே.சாமிநாத ஐயர் நினைவு நாள் - ஏப்ரல் 28, 1942 Poll_c10தமிழ் தாத்தா உ.வே.சாமிநாத ஐயர் நினைவு நாள் - ஏப்ரல் 28, 1942 Poll_m10தமிழ் தாத்தா உ.வே.சாமிநாத ஐயர் நினைவு நாள் - ஏப்ரல் 28, 1942 Poll_c10 
1 Post - 33%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
தமிழ் தாத்தா உ.வே.சாமிநாத ஐயர் நினைவு நாள் - ஏப்ரல் 28, 1942 Poll_c10தமிழ் தாத்தா உ.வே.சாமிநாத ஐயர் நினைவு நாள் - ஏப்ரல் 28, 1942 Poll_m10தமிழ் தாத்தா உ.வே.சாமிநாத ஐயர் நினைவு நாள் - ஏப்ரல் 28, 1942 Poll_c10 
284 Posts - 45%
heezulia
தமிழ் தாத்தா உ.வே.சாமிநாத ஐயர் நினைவு நாள் - ஏப்ரல் 28, 1942 Poll_c10தமிழ் தாத்தா உ.வே.சாமிநாத ஐயர் நினைவு நாள் - ஏப்ரல் 28, 1942 Poll_m10தமிழ் தாத்தா உ.வே.சாமிநாத ஐயர் நினைவு நாள் - ஏப்ரல் 28, 1942 Poll_c10 
238 Posts - 37%
mohamed nizamudeen
தமிழ் தாத்தா உ.வே.சாமிநாத ஐயர் நினைவு நாள் - ஏப்ரல் 28, 1942 Poll_c10தமிழ் தாத்தா உ.வே.சாமிநாத ஐயர் நினைவு நாள் - ஏப்ரல் 28, 1942 Poll_m10தமிழ் தாத்தா உ.வே.சாமிநாத ஐயர் நினைவு நாள் - ஏப்ரல் 28, 1942 Poll_c10 
32 Posts - 5%
Dr.S.Soundarapandian
தமிழ் தாத்தா உ.வே.சாமிநாத ஐயர் நினைவு நாள் - ஏப்ரல் 28, 1942 Poll_c10தமிழ் தாத்தா உ.வே.சாமிநாத ஐயர் நினைவு நாள் - ஏப்ரல் 28, 1942 Poll_m10தமிழ் தாத்தா உ.வே.சாமிநாத ஐயர் நினைவு நாள் - ஏப்ரல் 28, 1942 Poll_c10 
21 Posts - 3%
வேல்முருகன் காசி
தமிழ் தாத்தா உ.வே.சாமிநாத ஐயர் நினைவு நாள் - ஏப்ரல் 28, 1942 Poll_c10தமிழ் தாத்தா உ.வே.சாமிநாத ஐயர் நினைவு நாள் - ஏப்ரல் 28, 1942 Poll_m10தமிழ் தாத்தா உ.வே.சாமிநாத ஐயர் நினைவு நாள் - ஏப்ரல் 28, 1942 Poll_c10 
20 Posts - 3%
prajai
தமிழ் தாத்தா உ.வே.சாமிநாத ஐயர் நினைவு நாள் - ஏப்ரல் 28, 1942 Poll_c10தமிழ் தாத்தா உ.வே.சாமிநாத ஐயர் நினைவு நாள் - ஏப்ரல் 28, 1942 Poll_m10தமிழ் தாத்தா உ.வே.சாமிநாத ஐயர் நினைவு நாள் - ஏப்ரல் 28, 1942 Poll_c10 
12 Posts - 2%
Rathinavelu
தமிழ் தாத்தா உ.வே.சாமிநாத ஐயர் நினைவு நாள் - ஏப்ரல் 28, 1942 Poll_c10தமிழ் தாத்தா உ.வே.சாமிநாத ஐயர் நினைவு நாள் - ஏப்ரல் 28, 1942 Poll_m10தமிழ் தாத்தா உ.வே.சாமிநாத ஐயர் நினைவு நாள் - ஏப்ரல் 28, 1942 Poll_c10 
8 Posts - 1%
Guna.D
தமிழ் தாத்தா உ.வே.சாமிநாத ஐயர் நினைவு நாள் - ஏப்ரல் 28, 1942 Poll_c10தமிழ் தாத்தா உ.வே.சாமிநாத ஐயர் நினைவு நாள் - ஏப்ரல் 28, 1942 Poll_m10தமிழ் தாத்தா உ.வே.சாமிநாத ஐயர் நினைவு நாள் - ஏப்ரல் 28, 1942 Poll_c10 
7 Posts - 1%
T.N.Balasubramanian
தமிழ் தாத்தா உ.வே.சாமிநாத ஐயர் நினைவு நாள் - ஏப்ரல் 28, 1942 Poll_c10தமிழ் தாத்தா உ.வே.சாமிநாத ஐயர் நினைவு நாள் - ஏப்ரல் 28, 1942 Poll_m10தமிழ் தாத்தா உ.வே.சாமிநாத ஐயர் நினைவு நாள் - ஏப்ரல் 28, 1942 Poll_c10 
7 Posts - 1%
mruthun
தமிழ் தாத்தா உ.வே.சாமிநாத ஐயர் நினைவு நாள் - ஏப்ரல் 28, 1942 Poll_c10தமிழ் தாத்தா உ.வே.சாமிநாத ஐயர் நினைவு நாள் - ஏப்ரல் 28, 1942 Poll_m10தமிழ் தாத்தா உ.வே.சாமிநாத ஐயர் நினைவு நாள் - ஏப்ரல் 28, 1942 Poll_c10 
6 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

தமிழ் தாத்தா உ.வே.சாமிநாத ஐயர் நினைவு நாள் - ஏப்ரல் 28, 1942


   
   
ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 84138
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Sun Apr 28, 2019 3:21 pm

தமிழ் தாத்தா உ.வே.சாமிநாத ஐயர் நினைவு நாள் - ஏப்ரல் 28, 1942 201804280048520715_UV-Swaminatha-Iyer-Memorial-Day-April-28-1942_SECVPF

தமிழ் தாத்தா என எல்லோராலும் அழைக்கப்படும் உ.வே.சாமிநாத ஐயர் 1855-ஆம் ஆண்டு பிப்ரவரி 19-ஆம் தேதி தமிழ் நாட்டில் கும்பகோணத்துக்கு அருகே உள்ள உத்தமதானபுரம் எனும் சிற்றூரில் பிறந்தார். இவருடைய பெற்றோர் வேங்கட சுப்பையர்- சரசுவதி அம்மாள்.

இவரது தந்தை ஒர் இசைக் கலைஞர். உ.வே.சா தனது தொடக்கத் தமிழ்க் கல்வியையும், இசைக் கல்வியையும் சொந்த ஊரில் உள்ள ஆசிரியர்களிடத்தே கற்றார். பின்னர் தன் 17 ஆம் வயதில் தஞ்சாவூர் திருவாவடுதுறை சைவ ஆதீனத்தில் தமிழ் கற்பித்துக் கொண்டிருந்த புகழ்பெற்ற மகாவித்துவான் என அழைக்கப்பட்ட தமிழறிஞர் திரிசிரபுரம் மீனாட்சி சுந்தரம் பிள்ளை அவர்களிடம் 5 ஆண்டு காலம் பயின்று தமிழறிஞர் ஆனார்.

தொடக்கத்தில் கும்பகோணத்திலிருந்த கல்லூரி ஒன்றில் ஆசிரியராகப் பணியில் இருந்த சாமிநாதன் பின்னர் சென்னை மாநிலக் கல்லூரியிலும் ஆசிரியராக இருந்தார்.

பலரும் மறந்து அழிந்துபோகும் நிலையிலிருந்த பண்டைத் தமிழ் இலக்கியங்கள் பலவற்றைத் தேடி அச்சிட்டுப் பதிப்பித்தவர். இருபதாம் நூற்றாண்டின் தொடக்கத்தில் தமிழுக்குத் தொண்டாற்றியவர்களுள் உ.வே. சாமிநாதன் குறிப்பிடத்தக்கவர்.

தமது அச்சுப்பதிப்பிக்கும் பணியினால் தமிழ் இலக்கியத்தின் தொன்மையையும், செழுமையையும் அறியச் செய்தவர். உ.வே.சா 90 க்கும் மேற்பட்ட புத்தகங்களை அச்சுப்பதித்தது மட்டுமின்றி 3000 க்கும் அதிகமான ஏட்டுச்சுவடிகளையும் கையெழுத்தேடுகளையும் சேகரித்திருந்தார்.

1942-ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம் இதேநாளில் இயற்கை மரணமடைந்தார். அப்போது அவருக்கு வயது 84.

உ.வே.சா தமிழுக்கும் இலக்கியத்துக்கும் ஆற்றிய பங்களிப்பினைப் பாராட்டி மார்ச் 21, 1932 அன்று சென்னைப் பல்கலைக்கழகம் மதிப்புறு முனைவர் பட்டம் அளித்தது. இதுதவிர மகாமகோபாத்தியாய மற்றும் தக்க்ஷிண கலாநிதி எனும் பட்டமும் பெற்றுள்ளார்.

இந்திய அரசு பிப்ரவரி 18,2006-ம் ஆண்டில் இவரது நினைவு அஞ்சல் தலை வெளியிட்டுள்ளது. உத்தமதானபுரத்தில் உ.வே.சா வாழ்ந்த இல்லம் தமிழ்நாடு அரசால் நினைவு இல்லமாக்கப்பட்டுள்ளது.1942-ல் இவர் பெயரால் சென்னை வசந்த நகரில் (பெசன்ட் நகரில்) டாக்டர் உ. வே.சா நூல்நிலையம் அமைக்கப்பட்டு இன்றும் தொடர்ந்து செயல்பட்டு வருகிறது.

இதுதவிர இவரது வாழ்க்கை வரலாறு தமிழ் தாத்தா எனும் தலைப்பில் தொலைக்காட்சித் தொடராகவும் எடுக்கப்பட்டு சென்னைத் தொலைக்காட்சி நிலையத்தாரால் (தூர்தர்சன்) ஒளிபரப்பப்பட்டது.
-
மாலைமலர்

avatar
Guest
Guest

PostGuest Sun Apr 28, 2019 6:11 pm

தமிழ் தாத்தா உ.வே.சாமிநாத ஐயர் நினைவு நாள் - ஏப்ரல் 28, 1942 1571444738
எல்லாருக்கும் கொண்டாடும் தமிழர்கள் தமிழ் வளர்த்தவர்களை மறந்து விடுகிறார்கள்.
இதுதான் தமிழன் கெத்து.

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக